திருப்பதியில் 8 நாட்களில் 30 லட்சம் லட்டுகள் விற்பனை
திருப்பதி கடந்த 8 நாட்களில் திருப்பதிய்ல் 30 லட்சம் லட்டுகள் விற்பனை ஆகி உள்ளன. ஆண்டு தோறும் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 9 நாட்களுக்கு நடைபெறும் பிரம்மோற்சவத்தில்…
திருப்பதி கடந்த 8 நாட்களில் திருப்பதிய்ல் 30 லட்சம் லட்டுகள் விற்பனை ஆகி உள்ளன. ஆண்டு தோறும் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 9 நாட்களுக்கு நடைபெறும் பிரம்மோற்சவத்தில்…
டெல்லி; இந்த அரசு விழித்துக்கொள்ள இன்னும் எத்தனை குடும்பங்கள் அழிய வேண்டும்?” என திருவள்ளுர் கவரப்பேட்டை ரயில் விபத்து குறித்து ராகுல்காந்தி தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார்.…
டெல்லி: தமிழ்நாட்டில் நீதித்துறை உள்கட்டமைப்பை வலுப்படுத்த ரூ.61.27 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் தெரிவித்து உள்ளார். மத்திய அரசின் நிதியுதவி…
சண்டிகர்: ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக மீண்டும் வெற்றி பெற்று 3வது முறையாக பாஜக ஆட்சி அமைக்க உள்ளது. அதன்படி, மாநிலத்தில் உள்ள பஞ்ச்குலா நகரில் அக்டோபர்…
டெல்லி: மாதம் ரூ. 5000 உதவி பெறும் பிரதம மந்திரி இன்டெர்ன்ஷிப் பயிற்சி திட்டத்தில் உதவி பெற இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என மத்திய மனித வள…
சண்டிகர்: சமீபத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்று முடிந்த அரியானாவில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 90 எம்எல்ஏக்களில் 86 பேர் (96 சதவீதம்) கோடீஸ்வரர்கள் என்பது தெரிய வந்துள்ளது. அதுபோல,…
மும்பை: டாடா குழுமத்தின் புதிய தலைவராக மறைந்த ரத்தன் டாடாவின் ஒன்றுவிட்ட சகோரதர் நோயல் டாடா தேர்வு செய்யப்பட்டுஉள்ளார். நோயல் டாடா 2000 களின் முற்பகுதியில் இணைந்ததில்…
மலேசியாவில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு வந்த நான்கு பயணிகளிடம் இருந்து 700 கிராம் எடையுள்ள இரண்டு தங்கச் சங்கிலிகள், 3,220 இ-சிகரெட்டுகள் மற்றும் நான்கு ஐபோன்…
2024 அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிடும் டொனால்ட் டிரம்ப், அமெரிக்க பொருட்களுக்கு அதிக வரி விதிக்கும் நாடுகளில் இந்தியா முன்னிலை வகிப்பதாகவும் தான்…
மேற்கு டெல்லியில் உள்ள கிடங்கில் இருந்து 200 கிலோ கோகோயின் போதைப்பொருளை டெல்லி காவல்துறையின் சிறப்பு பிரிவு போலீசார் கைப்பற்றியுள்ளனர். இதன் விலை சுமார் ரூ. 2,400…