Category: இந்தியா

மத்திய அரசிடம் ரூ. 5828 கோடி நிதி கோரும் புதுச்சேரி முதல்வர்

புதுச்சேரி மத்திய அரசு புதுச்சேரிக்கு ரு. 5828 கோடி நிதி ஒதுக்க வேண்டும் என அம்மாநில முதல்வர் கோரிக்கை விடுத்துள்ளார். இன்று புதுச்சேரி தலைமை செயலகத்தில் முதல்வர்…

மேற்கு வங்கத்தில் தடம் புரண்ட சரக்கு ரயில்

நியூ மைனகுரி மேற்கு வங்க மாநிலத்தில் சரக்கு ரயிலின் 6 பெட்டிகள் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டுள்ளது. சரக்கு ரயில் ஒன்று மேற்கு வங்க மாநிலம் ஜல்பைகுரியில்…

ஜம்மு – காஷ்மீரில் நாளை 2-ஆம் கட்ட தேர்தல்! வாக்குப்பெட்டிகள் அனுப்பி வைக்கும் பணி விறுவிறுப்பு…

ஸ்ரீநகர்: 10ஆண்டுகளுக்கு பிறகு தேர்தல் நடைபெறும் வரும் ஜம்மு – காஷ்மீரில் நாளை 2-ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்காக வாக்குச்சாவடிகளுக்கு வாக்கு பெட்டிகள் பலத்த…

சித்தராமையாவை விசாரிக்க தடையில்லை! கர்நாடக உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு…

பெங்களூரு: மூடா முறைகேடு வழக்கில் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவை விசாரிக்க தடையில்லை என கர்நாடக உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கி உள்ளது. இது கர்நாடக அரசியலில் பரபரப்பை…

ஆஸ்கர் விருதுக்கு இந்தியா சார்பில் லாபதா லேடீஸ் படம் பரிந்துரை

டெல்லி அடுத்த ஆண்டு ஆஸ்கார் விருதுக்காக இந்தியா சார்பில் இந்தி மொழிப்படமான லாபதா லேடீஸ் திரைப்படம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. உலக அளவில் திரையுலகின் படைப்புகளை அங்கீகரித்து கௌரவப்படுத்தும் உயரிய…

திண்டுக்கல் நெய் நிறுவனத்துக்கு மத்திய அரசு நோட்டிஸ்

டெல்லி மத்திய அரசு திருப்பதி லட்டு கலப்படம் குறித்து திண்டுக்கல் நெய் நிறுவனத்துக்கு நோட்டிஸ் அனுப்பி உள்ளது. ஆந்திராவில் முந்தைய ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சியில்,திருப்பதி ஏழுமலையான்…

காங்கிரஸின் ஜம்மு காஷ்மீர் தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்த ராகுல் காந்தி

ஜம்மு காங்கிரஸ் கட்சியின் ஜம்மு காஷ்மீர் தேர்தல் வாக்குறுதிகளை ராகுல் காந்தி அறிவித்துள்ளார் . அரசியல் கட்சிகள் ஜம்மு காஷ்மீரில் -2ம் கட்ட வாக்குப்பதிவுக்கான தேர்தல் பரப்புரையில்…

துக்காராம் மகாராஜ் விமான நிலையம் என பெயர் மாற்றப்பட்ட புனே விமான நிலையம்

புனே மகாராஷ்டிர மாநிலம் புனே விமான நிலையம் துக்காராம் மகாராஜ் விமான நிலையம் என பெயர் மாற்றப்பட்டுள்ளது. மகாராஷ்டிர அரசு கடந்த 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த…

போலி என்கவுண்டர் அநீதியானது… மாநிலத்தின் எதிர்காலத்திற்கு எதிரான “சதி”… அகிலேஷ் யாதவ் எம்.பி. காட்டம்…

போலி என்கவுண்டர் அநீதியானது, எதிர்காலம் கேள்விக்குறினாவர்கள் என்கவுண்டரை தங்கள் பலமாக கருதுகின்றனர் என்று மக்களவை உறுப்பினர் அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார். உ.பி. மாநிலம் சுல்தான்பூரில் கொள்ளை வழக்கு…

தமிழக ஆளுநர் காரணமின்றி மசோதாக்களை நிறுத்தி வைக்கிறார் : சபாநாயகர் அப்பாவு

டெல்லி தமிழக ஆளுநர் காரணமின்றி மசோதாக்களை நிறுத்தி வைப்பதாக சபாநாயார் அப்பாவு தெரிவித்துள்ளார். தற்போது டெல்லியில் மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லா தலைமையிலான காமன்வெல்த் நாடாளுமன்ற கூட்டமைப்பின் இந்திய…