Category: இந்தியா

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன்

டெல்லி உச்சநீதிமன்றம் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலஜிக்கு ஜாமீன் வழங்கியுள்ளது. தமிழக போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதான பண மோசடி விவகாரம் தொடர்பாக அமலாக்கத் துறை…

ஜம்மு காஷ்மீர் 2 ஆம் கட்ட தேர்தலில் 57.03% வாக்கு பதிவு

ஜம்மு நேற்றைய ஜம்மு காஷ்மீர் 2 ஆம் கட்ட தேர்தலில் 57.03% வாக்குகள் பதிவாகி உள்ளன. கடந்த 2019 ஆம் ஆண்டு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும்…

கொல்கத்தாவில் டிராம் போக்குவரத்து சேவை நிறுத்தம்

கொல்கத்தா மேற்கு வங்க அரசு 150 ஆண்டுகள் பழமையான கொல்கத்தா டிராம் போக்குவரத்து சேவையை நிறுத்த உள்ளதாக அறிவித்துள்ளது. மேற்கு வங்க மாநில போக்குவரத்து அமைச்ச சினேகசியஸ்…

பாஜகவுக்கு மாறிய ஆம் ஆத்மி எம் எல் ஏ பதவி நீக்கம்

டெல்லி பாஜகவுக்கு கட்சி மாறிய ஆம் ஆத்மி எம் எல் ஏ சர்தார் சிங் தன்வார் பதவி நீக்கம் செயப்பட்டுள்ளார். கடந்த 2020ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை…

சித்தராமையாவை ராஜினாமா செய்யக் கோரி பாஜக ஆர்ப்பாட்டம்

பெங்களுரு சித்தராமையாவை கர்நாடக முதல்வர் பதவியில் இருந்து ராஜினாமா செய்க் கோரி பாஜகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தி உள்ளனர். கர்நாடகா ஆளுநர் தாவர்சந்த் கெலாட் மூடா ‘முறைகேட்டில் தன்…

ரூ. 204 கோடி முதலீட்டில் தெலுங்கானாவில் புதிய ஐஸ்கிரீம் தொழிற்சாலையை நிறுவுகிறது ஹெரிடேஜ் நிறுவனம்

சந்திரபாபு நாயுடுவின் குடும்ப உறுப்பினர்களால் நிர்வகிக்கப்படும் ஹெரிடேஜ் புட் நிறுவனம் தெலுங்கானாவில் புதிய ஐஸ்கிரீம் தொழிற்சாலையை நிறுவ உள்ளது. இதற்கான ஒப்புதலை கடந்த வாரம் அந்நிறுவன இயக்குனர்கள்…

“ரயில்களைக் கவிழ்க்க முயற்சிப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” – ரயில்வே அமைச்சர்

டெல்லி: ரயிலில் நாசவேலைகளைத் தடுப்பது தொடர்பாக மாநிலங்கள், காவல்துறை, என்ஐஏவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும், “ரயில்களைக் கவிழ்க்க முயற்சிப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மத்திய…

சைப்ரஸ் நாட்டு வெளியுறவு அமைச்சருடன் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் சந்திப்பு…

இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்ஷங்கர் சைப்ரஸ் நாட்டு வெளியுறவு அமைச்சரை இன்று சந்தித்து பேசினார். ஐநா பொது சபை உயர்மட்டக் குழுவின் 79வது கூட்டத்தொடரில் கலந்து…

ஜம்மு-காஷ்மீரில் இரண்டாம் கட்ட தேர்தல்: காலை 11மணி வரை 24.10% வாக்குப்பதிவு…

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவை தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 9 மணி நிலவரப்படி 10 சதவிகிதம் வாக்குகள் பதிவான…

திரையுலக பாலியல் சம்பவம்: கேரள ஆளுங்கட்சி எம்எல்ஏ முகேஷ் கைது

திருவனந்தபுரம்: கேரள திரையுலகை ஆட்டிபடைக்கும் பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பான வழக்கில், மாநிலத்தை ஆளும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்எல்ஏ முகேஷ் கைது செய்யப்பட்டார். விசாரணைக்கு பிறகு…