Category: இந்தியா

அனில் கும்ப்ளேவின் சாதனையை முறியடித்த ரவிச்சந்திரன் அஸ்வின்

கான்பூர் கான்பூர் கிரிக்கெட் டெஸ்ட் மேட்சில் முந்தைய அனில் கும்ப்ளேவின் சாதனையை ரவிச்சந்திரன் அஸ்வின் முறியடித்துள்ளார். வங்காளதேச கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள்…

உத்தரப்பிரதேச கோவில்களில் இனிப்பு நைவேத்யத்துக்கு தடை

பிரயாக்ராஜ் உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள பிரயாக் ராஜ், அயோத்தி, மதுரா உள்ளிட்ட கோவில்களில் இனிப்பு நைவேத்யத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அண்மையில் திருப்பதி கோவில் லட்டு பிரசாதத்தில் கலப்படம்…

பாலிவுட் நடிகர் சைஃப் அலிகான் ராகுல் காந்திக்கு புகழாரம்

மும்பை பிரபல பாலிவுட் நடிகர் சைஃப் அலிகான் காங்கிரஸ் த்லைவர் ராகுல் காந்திக்கு புகழாரம் சூட்டி உள்ளார். தற்போது பிரபல ஹிந்தி நடிகர் சைஃப் அலிகான் ஜூனியர்…

லட்டு விவகாரம் : திருப்பதியில் காவல் சட்டப்பிரிவு 30 அமல்

திருப்பதி லட்டு நெய்யில் கலப்படத்தின் காரணமாக திருப்பதியில் காவல் சட்டப்பிரிவு 30 அமலாக்கப்பட்டுள்ளது. கடந்த 18 ஆம் தேதியன்று ஆந்திராவில் முந்தைய ஜெகன்மோகன் ஆட்சியில் திருமலை திருப்பதி…

இன்று சோனியா காந்தி – முதல்வர் மு க ஸ்டாலின் சந்திப்பு

சென்னை இன்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்துள்ளார் . நேற்று தமிழகத்துக்கான நிதி பங்கீடு தொடர்பாக டெல்லி சென்ற…

பிரதமரிடம் தமிழக முதல்வர் வைத்த கோரிக்கைகள் முழு விவரம்

டெல்லி தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பிரதமர் மோடியிடம் வைத்த கோரிக்கைகளின் முழு விவரம் வெளியாகி உள்ளது. நேற்று தமிழகத்துக்கான நிதி பங்கீடு தொடர்பாக டெல்லி…

ஆயுத பூஜை, தீபாவளி பண்டிகைகளை முன்னிட்டு 6000 சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வே துறை திட்டம் : ரயில்வே அமைச்சர் தகவல்

ஆயுத பூஜை, தீபாவளி பண்டிகைகளை முன்னிட்டு 6000 சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வே துறை திட்டமிட்டுள்ளதாக மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவா தெரிவித்துள்ளார். துர்கா பூஜை,…

கேரள ஏடிஎம் கொள்ளையில் ஈடுபட்ட வடமாநில கொள்ளை கும்பலை துப்பாக்கி முனையில் கைது செய்த தமிழ்நாடு போலீசார் ஒருவனை சுட்டுக்கொன்றனர்

கேரளாவின் திருச்சூரில் 3 ஏடிஎம் மையங்களில் அடையாளம் தெரியாத கும்பல் ரூ.70 லட்சத்தை கொள்ளையடித்துள்ளது. இன்று அதிகாலை சுமார் 2 மணி முதல் 4 மணிக்குள்ளாக மாப்ராணம்,…

அதிகரித்து வரும் விலைவாசி உயர்வை சமாளிக்க தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச ஊதியத்தை மத்திய அரசு உயர்த்தியுள்ளது

தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச ஊதியத்தை நாள் ஒன்றுக்கு ரூ.1,035 வரை மத்திய அரசு உயர்த்தியுள்ளது. அதிகரித்து வரும் விலைவாசியை சமாளிக்க தொழிலாளர்களுக்கு இந்த ஊதிய உயர்வை அறிவித்துள்ளதாக தொழிலாளர்…

இந்தியாவின் மருந்துத் துறை 2030-க்குள் 130 பில்லியன் டாலர்களை எட்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது

இந்திய மருந்துத் துறையின் வளர்ச்சி ஒரு புதிய சகாப்த்தத்தின் உச்சியில் உள்ளது 2030-க்குள் 130 பில்லியன் டாலர்களை எட்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அசோசேமின் வருடாந்திர பார்மா உச்சிமாநாட்டில்…