10 மணி நேரம் காத்திருந்து சபரிமலையில் சாமி தரிசனம்
சபரிமலை பக்தர்கள் சபரிமலை கோவிலில் 10 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்துள்ளனர். கடந்த 16 ஆம் தேதி ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன்…
சபரிமலை பக்தர்கள் சபரிமலை கோவிலில் 10 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்துள்ளனர். கடந்த 16 ஆம் தேதி ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன்…
ஆகஸ்ட் 19 ஆம் தேதி ரக்ஷா பந்தனுடன் தொடங்கியதாக கூறப்படும் இந்த ஆண்டுக்கான பண்டிகை கால மொத்த விற்பனை ரூ. 4 லட்சம் கோடியாக இருக்கும் என்று…
வயநாடு தொகுதி மக்களவை இடைத்தேர்தலில் பிரியங்கா காந்தியை எதிர்த்து பாஜக சார்பில் நவ்யா ஹரிதாஸ் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தலுடன்…
கர்நாடகாவின் பல்வேறு பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை முதல் நான்கு நாட்களுக்கு இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பெல்காம், தார்வாட், கடக், ஹாவேரி,…
டெல்லி: தடை செய்யப்பட்ட பிஎஃப்ஐ அமைப்புக்கு சொந்தமான ரூ.61 கோடி சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாகவும், இதுதொடர்பாக 26 பேர் கைது செய்யப்பட்டு இருப்பதாகவும் அமலாக்கத் துறை…
டெல்லி: 18 வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தைகளைத் திருமணம் செய்து உறவு கொண்டால் அது பாலியல் வன்கொடுமை குற்றம் என்றும், தனிப்பட்ட மத சட்டங்களால் குழந்தைத் திருமண…
டெல்லி: இந்திய கிரிக்கெட் வீரர், விராட் கோலி டெஸ்ட் போட்டிகளில் 9 ஆயிரம் ரன்களை கடந்து சாதனை படைத்துள்ளார். இதற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. பெங்களூருவில் உள்ள…
டெல்லி: தலைநகர் டெல்லியில் இருந்த லண்டன் சென்ற தனியார் நிறுவன விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து அந்த விமானம் ஃபிராங் பர்ட் விமான நிலையத்தில்…
ஶ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் யூனியன் முதலமைச்சராக உமர் அப்துல்லா தலைமையில் அமைச்சரவை பதவி ஏற்ற நிலையில், முதல் அமைச்சரவை கூட்டத்தில் ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து கோரி தீர்மானம்…
திருவனந்தபுரம்: வயநாடு மக்களவை இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள பிரியங்கா காந்தி, வரும் 23ஆம் தேதி தனது வேட்பு மனுவை தாக்கல் செய்கிறார். கடந்த சில…