கடல் நீர் பச்சை நிறமாக மாறியதால் புதுச்சேரி மக்கள் பீதி
புதுச்சேரி புதுச்சேரியில் கடல் நீர் பச்சை நிறமாக மாறியதால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர். தமிழகம் மற்று புதுச்சேரியில் அண்மையில் வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானதால்,…
புதுச்சேரி புதுச்சேரியில் கடல் நீர் பச்சை நிறமாக மாறியதால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர். தமிழகம் மற்று புதுச்சேரியில் அண்மையில் வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானதால்,…
பெங்களூரு இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் ரோகித் சர்மா இந்திய அணியை 3 மணி நேர ஆட்டத்தில் மதிப்பிட முடியாது எனத் தெரிவித்துள்ளார். பெங்களூருவில் உள்ள சின்னசுவாமி…
டெல்லி இன்று விஸ்தாரா நிறுவனத்தின் 6 வ்மானங்கள் உள்ளிட்ட 12 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. சமீப நாட்களாக ஏர் இந்தியா மற்றும் பிற உள்ளூர் விமான…
திருவனந்தபுரம் கேரள மாநில முன்னாள் முதல்வர் அச்சுதானந்தனுக்கு 101 வயதானதையொட்டி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். கேரள மாநிலத்தின் முன்னாள் முதல்வர் மற்றும் கம்யூனிஸ்டு கட்சியின் பழம்பெரும் தலைவர்…
அயோத்தி தீபாவளியை முன்னிட்டு அயோத்தி நகரில் 25 லட்சம் தீபங்கள் ஏற்ற திட்டமிடப்பட்டுள்ளது.\ கடந்த 2017 ஆம் ஆண்டு உத்தர பிரதேச முதல்வராக யோகி ஆதித்யநாத் பதவியேற்றவுடன்,…
ஸ்ரீநகர் இன்று நடந்த மாரத்தன் ஓட்டப் பந்தயத்தில் காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா எவ்வித பயிற்சியும் 11 கிமீ ஓடி உள்ளார். இன்று ஜம்மு-காஷ்மீரில் முதல் முறையாக…
அமராவதி ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மக்கள் அதிக குழந்தைகள் பெற வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு செய்தி ஊடகத்துக்கு அளித்த…
கொல்கத்தா மருத்துவர்கள் தங்கள் போராட்டத்தை கைவிட வேண்டும் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வேடுகோள் விடுத்துள்ளார். கடந்த ஆகஸ்ட் 9 ஆம் தேதி கொல்கத்தா…
கொல்கத்தா பெண் மருத்துவர் கொலைக்காக போராட்டம் நடத்தும் மருத்துவர்கள் மேற்கு வங்க அரசுக்கு 3 நாட்கள் கெடு விதித்துள்ளமர்’ கடந்த ஆகஸ்ட் 9 ஆம் தேதி கொல்கத்தா…
ராஞ்சி இந்தியா கூட்டணி ஜார்க்கண்ட்மாநில சட்சபை தேர்தலுக்கான தொகுதி பங்கீட்டை நிறைவு செய்துள்ளது. வரும் நவம்பர் 13 மற்றும் 20 என இரு கட்டமாக ஜார்க்கண்ட் மாநில…