Category: இந்தியா

நாட்டில் வெறுப்பை பரப்பும் ஆர் எஸ் எஸ் மற்றும் பாஜக.: ராகுல் காந்தி

துஹ் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நாட்டில் ஆர் எஸ் எஸ் மற்றும் பாஜக வெறுப்பை பரப்புவதாக கூறியுள்ளார். வருகிற 5 ஆம் தேதி 90 உறுப்பினர்களைக்…

நாடாளுமன்றத்தில் காந்தி சிலை இடமாற்றம் : சு வெங்கடேசன் எம் பி கண்டனம்

மதுரை மதுரை எம் பி சு வெங்கடேசன் நாடாளுமன்றத்தில் காந்தி.சிலை இடமாற்றம் குறித்தூ கண்டனம் தெரிவித்துள்ள்னர் சமீபத்தில் நாடாளுமன்ற வளாகத்தின் வாசல் முன் இருந்த காந்தி சிலை…

முன்னாள் கிரிக்கெட் கேப்டன் முகமது அசாருதீனுக்கு அமலாக்கத்துறை சம்மன்

ஐதராபாத் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் முகமது அசாருதீனுக்கு நிதி முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஐதராபாத்…

நாட்டு மக்களுக்கு நவராத்திரி வாழ்த்து சொன்ன பிரதமர் மோடி

டெல்லி இன்று நவரத்த்திரி விழா தொடக்கத்தையொட்டி பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார் இன்று தொடங்கும் நவரத்திரி விழா வரும் 12 ஆம் தேதி தசராவுடன் நிறைவடைகிறது. எனவே…

சமந்தா குறித்து சர்ச்சை: கடும் எதிர்ப்பை தொடர்ந்து மன்னிப்பு கோரினார் தெலுங்கானா பெண் அமைச்சர் சுரேகா….

ஐதராபாத்: நடிகை சமந்தா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய தெலுங்கானா மாநில காங்கிரஸ் அரசின் பெண் அமைச்சர் சுரேகாவுக்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், வாய் தவறி…

5ந்தேதி வாக்குப்பதிவு: ஹரியானாவில் இன்று மாலையுடன் ஓய்வு பெறுகிறது தேர்தல் பிரசாரம் …

சண்டிகர்: ஹரியானா மாநிலத்தில் அக்.5ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் நிலையில், இன்று மாலையுடன் தேர்தல் பிரசாரம் நிறைவடைகிறது. எனவே, காங்கிரஸ் மற்றும் பாஜக இறுதிக்கட்ட பிரசாரத்தில்…

விளையாட்டு சங்கங்களில் அரசியல்வாதிகள் பொறுப்பு : ராகுல் காந்தி கண்டனம்

டெல்லி அர்சியல்வாதிகள் விளையாட்டு சங்கங்களில் பொறுப்பு வகிப்பதற்கு ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ‘எக்ஸ்’ தளத்தில் “‘பணமும் இல்லை, விளையாட்டும் இல்லை…

புதிய அரசியல் கட்சி தொடங்கினார் பிரசாந்த் கிஷோர்…

பாட்னா நேற்று தேர்தல் வியூக அமைப்பாளர் பிரசாந்த் கிசோர் தனது புதிய அரசியல் கட்சியை தொடங்கி உள்ளார். பீகார் மாநிலத்தை சேர்ந்த பிரசாந்த் கிஷோர் அரசியல் கட்சிகளுக்கு…

10ஆண்டுகள் நிறைவு: தூய்மை இந்தியா திட்டத்தையொட்டி பள்ளி மாணவர்களுடன் தூய்மை பணியில் ஈடுபட்ட பிரதமர் மோடி…

டில்லி: தூய்மை இந்தியா திட்டம் 10ஆண்டுகள் நிறைவுபெறுவதையொட்டி, பிரதமர் மோடி, பள்ளி மாணவர்களுடன் தூய்மை பணியில் ஈடுபட்டார். பின்னர் நிகழ்ச்சியில் பேசும்போது, ‘தூய்மை இந்தியா திட்டம் எந்த…

மகாத்மா காந்தி, லால்பகதூர் சாஸ்திரி பிறந்தநாள்: மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி மரியாதை…

டெல்லி: மகாத்மா காந்தியின் 156-வது பிறந்தநாள் மற்றும் முன்னாள் பிரதமர் லால்பகதூர் சாஸ்திரியின் பிறந்தநாளை முன்னிட்டு டெல்லியில் உள்ள அவர்களின் நினைவிடங்களில், காங்கிரஸ் எம்.பி.யும், மக்களை எதிர்க்கட்சி…