Category: இந்தியா

கர்நாடகாவில் ஒரே வழக்கில் 101 பேருக்கு ஆயுள் தண்டனை

கொப்ப:ள் கர்நாடக நீதிமன்றம் தலித்துகளுக்கு எதிராக நடந்த வன்முறை குறித்த வழக்கில் 101 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி உள்ளது. கடந்த 2014 ஆம் ஆண்டு ஆகஸ்ட்…

மகாராஷ்டிரா தேர்தல் பறக்கும் படை தீவிர வாகன சோதனை

மும்பை மகாராஷ்டிர மாநில சட்டசபை தேர்தலையொட்டி பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனை நடத்தி வருகின்றனர். அடுத்த மாதம் 20 ஆம் தேதி மகாராஷ்டிராவில் மொத்தமுள்ள 288…

தாதா லாரன்ஸ் பிஷ்னோய் சகோதரர் குறித்து தகவல் அளித்தால் ரூ 10 லட்சம் பரிசு

டெல்லி தேசிய புலனாய்வு முகமை தாதா லாரன்ஸ் பிஷ்னொய் சகோதரர் குறித்த தகவல் அளிப்போருக்கு ரூ. 10 லட்சம் பரிசு வழங்கப்படும் என அறிவித்துள்ளது. பிரபல தாதா…

டானா புயலால் ஒடிசாவில் உயிரிழப்பு இல்லை : முதல்வர் அறிவிப்பு

புவனேஸ்வர் ஒடிசா மாநில முதல்வர் அம்மாநிலத்தில் டானா புயலால் உயிரிழப்பு ஏதும் இல்லை என அறிவித்துள்ளார். கடந்த 21 ஆம் தேதி வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு…

650 நகரங்களில் ‘Swiggy Seal’ என்ற புதிய முத்திரையுடன் தரம் உறுதிசெய்யப்பட்ட உணவு வகைகள் டெலிவரி… ஸ்விக்கி அறிமுகம்

உயர் சுகாதாரத் தரத்துடன் கூடிய உணவுவகைகளை டெலிவரி செய்யும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக ‘ஸ்விக்கி சீல்’ என்ற புதிய முத்திரையை ஸ்விக்கி நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. புனேவில்…

நீங்கள் யாரால் பாதுகாக்கப்படுகிறீர்கள்? செபி தலைவருக்கு ராகுல் காந்தி கேள்வி

டெல்லி: நீங்கள் யாரால் பாதுகாக்கப்படுகிறீர்கள்? என பார்லி., பொது கணக்கு குழு கூட்டத்துக்கு ஆஜராகாமல் இழுத்தடிக்கும் செபி தலைவருக்கு ராகுல் காந்தி கேள்வி எழுப்பி உள்ளார். செபி…

சாலைப் பாதுகாப்பை மேம்படுத்த போக்குவரத்து துறையில் ஏஐ தொழில்நுட்பம்! மத்தியஅமைச்சர் தகவல்…

சென்னை: ஆண்டுக்கு சுமார் 5 லட்சம் சாலை விபத்துகள் ஏற்படுகின்றன. சாலைப் பாதுகாப்பை மேம்படுத்த போக்குவரத்து துறையில் ஏஐ தொழில்நுட்பம் கொண்டுவரப்பட உள்ளதாக மத்திய சாலை போக்குவரத்து…

110 கி.மீ வேகத்தில் பலத்த மழையுடன் ஒடிசாவில் கரையை கடந்தது ‘டானா’ புயல்…

புவனேஸ்வர்: டானா புயல் நேற்று (வியாழக்கிழமை) நள்ளிரவு கனமழையுடன் ஒடிசா மாநிலம் தாம்ரா அருகே கரையைக் கடந்ததது. இதனால், கடலோர பகுதிகளில் கனமழை பெய்தது. டானா சூறாவளி…

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கண்ணா நியமனம்

டெல்லி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கண்ணா நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாகஉள்ள டி.ஓய்.சந்திரசூட் வரும் நவம்பர் 10 ஆம் தேதி ஓய்வு பெறுகிறார். அடுத்த…

இந்த வருட தீபாவளிக்கு 7,000 சிறப்பு ரயில்கள்

டெல்லி ரயில்வே அமைச்ச்ர் அஸ்வினி வைஷ்ணவ் தீபாவளியையொட்டி நாடு முழுவதும் 7,000 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என அறிவித்துள்ளார். நகரங்களில் வந்து பணி புரியு லட்சக்கணக்கான மக்கள்…