Category: இந்தியா

ஐப்பசி மாத பூஜை: சபரிமலை அய்யப்பன் கோவில் நடை வரும் 16-ம் தேதி திறப்பு!

திருவனந்தபுரம்: ஐப்பசி மாத பூஜையையொட்டி, பரிமலை ஐயப்பன் கோயில் நடை வரும் 16-ஆம் தேதி மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது எனெ தேவசம் போர்டு அறிவித்து…

இந்திய ஒலிம்பிக் சங்க முதல் பெண் தலைவரான பி.டி.உஷா மீது நம்பிக்கையில்லா தீர்மானம்! ஒலிம்பிக் கவுன்சில் உறுப்பினர்கள் தீவிரம்!

டெல்லி: இந்திய ஒலிம்பிக் சங்க முதல் பெண் தலைவரான பி.டி.உஷா மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு விவாதம் நடத்த இந்திய ஒலிம்பி கவுன்சில் உறுப்பினர்கள் முடிவு செய்துள்ளதாக…

ஹிஸ்புத் தஹ்ரீர் அமைப்புக்கு தடை: பயங்கரவாத அமைப்பாக அறிவித்தது மத்திய அரசு

டெல்லி: இஸ்லாமிய அமைப்பான ஹிஸ்புத் தஹ்ரீரை பயங்கரவாத அமைப்பாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதையடுத்து அந்த அமைப்பு செயல்பட இந்தியாவில் தடை விதிக்கப்பட்டுஉள்ளது. இந்திய நாட்டின் இறையாண்மைக்கு…

உத்தரப்பிரதேச இடைத்தேர்தலில் இந்தியா கூட்டணிக்கே வெற்றி : அகிலேஷ் யாதவ்

லக்னோ அகிலேஷ் யாதவ் உத்தரப்பிரதேச இடைத்தேர்தலில் அனைத்து இடங்களிலும் இந்தியா கூட்டணியே வெற்றி பெறும் எனக் கூறியுள்ளார். இந்த ஆண்டு இறுதியில் உத்தர பிரதேச மாநிலத்தில் கதேஹரி(அம்பேத்கர்…

காஷ்மீருக்கான மாநில அந்தஸ்து மீட்பு : பரூக் அப்துல்லா உறுதி

ஸ்ரீநகர் தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து உரிமையை மீட்பதே தங்களுக்கு முன்னுரிமை என உறுதிபடத் தெரிவித்துள்ளார் அண்மையில் ஜம்மு-காஷ்மீரில்…

கேரள சட்டசபையில் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றம்

திருவனந்தபுரம் கேரள சட்டசபையில் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்துக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. மத்திய அரசு ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ என்ற இந்த…

ஜம்மு காஷ்மீர் தேர்தலில் 3 பெண்கள் மட்டுமே வெற்றி

ஸ்ரீநகர் நடந்து மூடிந்த ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவை தேர்தலில் 3 பெண்கள் மட்டுமே வெற்றி பெற்றுள்ளனர். பத்து ஆண்டுகளுக்குப் பிறகு ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற முதல் சட்டப்பேரவைத்…

ரூ.1,78,173 கோடி: தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களுக்கு நிதி பகிர்வை விடுவித்தது மத்திய அரசு..!

டெல்லி: தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களுக்கு நிதி பகிர்வாக ரூ.1,78,173 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது. பண்டிகை காலத்தையொட்டி, நிதி பகிர்வு முன்கூட்டியே விடுவிக்கப்பட்டுஉள்ளது. 2024 ஆம்…

‘சிறப்பு அந்தஸ்தை பறித்தவா்களிடமே திரும்பக் கேட்பது முட்டாள்தனம்’ ! ஓமர் அப்துல்லா…

ஸ்ரீநகர்: காஷ்மீர் ஆட்சி அமைக்கப்போகும் தேசிய மாநாடு கட்சியின் தலைவர் ஓமர் அப்துல்லா, ‘சிறப்பு அந்தஸ்தை பறித்தவா்களிடமே திரும்பக் கேட்பது முட்டாள்தனம்’ என்றாலும் தனது முதல்அமைச்சரவை கூட்டத்தில்…

டெல்லி சட்டசபை தேர்தலில் தனித்து போட்டி! ஆம் ஆத்மி அறிவிப்பு…

டெல்லி: டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி தனித்து போட்டியிடப்போவதாக ஆம்ஆத்மி கட்சி அறிவித்து உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இண்டியா கூட்டணியில் ஆம்ஆத்மி கட்சி…