நவம்பர் 6, 11: பீகாரில் இரண்டு கட்டமாக சட்டமன்ற தேர்தல்! தேதிகள் அறிவிப்பு…
டெல்லி: பீகார் சட்டமன்ற தேர்தல் தேதிகளை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டு உள்ளது. அதன்படி, நவம்பர் 6, 11 தேதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பை…
டெல்லி: பீகார் சட்டமன்ற தேர்தல் தேதிகளை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டு உள்ளது. அதன்படி, நவம்பர் 6, 11 தேதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பை…
டெல்லி: உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் மீது நீதிமன்ற நடவடிக்கையின்போது ஒரு வழக்கறிஞர் செருப்பை வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து, அனைவரும்…
டெல்லி: பீகார் வாக்காளர் பட்டியல் சர்ச்சைக்கு மத்தியில் இன்று மாலை தேர்தல் தேதியை அறிவிக்கிறது இந்திய தேர்தல் ஆணையம். இன்று மாலை 4 மணி அளவில் தேர்தல்…
மத்தியப் பிரதேசத்தின் சிந்த்வாரா மாவட்டத்தில் மாசுபட்ட இருமல் சிரப்பை உட்கொண்டதால் குறைந்தது 11 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். சென்னையில் உள்ள அரசு ஆய்வகத்தில் சோதனை செய்யப்பட்டபோது, கோல்ட்ரிஃப் சிரப்…
டெல்லி: டெஸ்ட் கிரிக்கெட்டின் 148 ஆண்டுகால வரலாற்றில் விசித்திரமான சாதனையை நிகழ்த்தும் முதல் வீரர் என்ற பெருமையைப் பெறுகிறார் இந்திய கிரிக்கெட் வீரர் கே.எல். ராகுல். அவரது…
டெல்லி: இந்தியா சீனா இடையே கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட விமான சேவை மீண்டும் தொடங்க உள்ளது. இரு நாடுகளுக்கு இடையே நட்புறவு துளிர்த்துள்ள நிலையில், அக்டோபர் 26ந்தேதி…
திருமணம் வாழ்நாள் முழுவதும் நீடிக்கும் என்ற நம்பிக்கையுடன் தொடங்கினாலும், எதிர்பாராதவிதமாக அது முறிந்துவிட்டால் கோபம், சோகம், பதட்டம், பயம் போன்ற பல உணர்ச்சிகள் எழுகின்றன. விவாகரத்து காரணமாக…
டெல்லி : செப்டம்பரில் ஜி.எஸ்.டி. வசூல் ரூ.1.89 லட்சம் கோடி வசூலாகி உள்ளது; இது கடந்த ஆண்டு செப்டம்பரில் வசூலானதை விட 9% அதிகரிப்பு என தெரிவிக்கப்பட்டு…
பாட்னா: பீகாரில் நடந்த வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த நடவடிக்கை நிறைவு; இறுதி வாக்காளர்கள் பட்டியலை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டு உள்ளது. அதன்மூலம் சுமார் 47…
டெல்லி: மத்தியஅரசு தமிழ்நாட்டுக்கு ரூ.4144 கோடி உள்பட மாநிலங்களுக்கான வரி பகிர்வு நிதியை விடுவித்தது உள்ளது. இதில், அதிகபட்சமாக உத்தரப் பிரதேசத்திற்கு ரூ.18,227 கோடியும், பீகாருக்கு ரூ.10,219…