அரியானா தேர்தல் முறைகேடு குறித்து சட்ட நடவடிக்கை! காங்கிரஸ் அறிவிப்பு
டெல்லி: அரியானா தேர்தல் முறைகேடு தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அகில இந்திய காங்கிரஸ் கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. முறைகேடு தொடர்பாக தேர்தல் ஆணையம்…
டெல்லி: அரியானா தேர்தல் முறைகேடு தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அகில இந்திய காங்கிரஸ் கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. முறைகேடு தொடர்பாக தேர்தல் ஆணையம்…
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ‘தீபம்-2’ எனும் இலவச கேஸ் சிலிண்டர் வழங்கும் திட்டத்தை இன்று துவங்கி வைத்தார். ஆந்திர சட்டமன்ற தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றாக இலவச…
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் மோமோ சாப்பிட்ட பெண் உயிரிழந்ததை அடுத்து பீகாரைச் சேர்ந்த 6 மோமோ விற்பனையாளர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பஞ்சாரா ஹில்ஸ் சிங்கடா குண்டாவில்…
“இந்தியாவின் முதல் அனலாக் விண்வெளிப் பயணம் லேவில் தொடங்கப்பட்டது!” என்று இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) தனது எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளது. எதிர்கால விண்வெளிப் பயணங்களுக்கு…
திருவனந்தபுரம்: வயநாடு மக்களவைக்கான இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதிப் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் பிரியங்கா காந்தி உள்பட 16 பேர் போட்டியிடுகின்றனர். ராகுல்காந்தி ராஜினாமாவைத் தொடர்ந்து, வயநாடு…
டெல்லி: அக்டோபர் மாதத்தில் மட்டும் ரூ.1.87 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூலாகி உள்ளதாக மத்திய நிதித்துறை தெரிவித்து உள்ளது. இது கடந்த மாதத்தை விட 9 சதவிகிதம்…
வாஷிங்டன்; உலகம் முழுவதும் போர் சூழல் நிலவி வரும் நிலையில், ரஷ்யாவின் போர் முயற்சிகளை ஆதரிக்கும் சப்ளையர்கள் என நான்கு இந்திய நிறுவனங்கள் உள்பட 400 நிறுவனங்களுக்கு…
டெல்லி: தீபாவளி பண்டிகையையொட்டி, நாடு முழுவதும் பொதுமக்கள் வெடி வெடித்து கோலாகலமாக பண்டிகையை கொண்டாடியதால், சென்னை உள்பட நாடு முழுவதும் காற்று மாசு அதிகரித்துள்ளதாக மாசு கட்டுப்பாட்டு…
லக்னோ: திபாவளி தீப உற்சவத்தையொட்டி அயோத்தி ராமர் கோயிலில் 28 லட்சம் விளக்குகள் ஏற்றி கின்னஸ் சாதனை படைக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே கடந்த ஆண்டு 22 லட்சம்…
சென்னை: ரயில்களில் முன்பதிவு செய்யும் நாட்கள் 60 நாட்களாக குறைக்கப்பட்டு உள்ளது. இந்த நடைமுறை இன்று (நவம்பர் 1) முதல் அமலுக்கு வந்துள்ளது. ரயில் டிக்கெட் முன்பதிவுக்கான…