குடியுரிமைச் சட்டம் பிரிவு 6ஏ செல்லும்! உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு…
டெல்லி: குடியுரிமைச் சட்டம் பிரிவு 6ஏ செல்லும் உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கி உள்ளது. தலைமை நீதிபதி சந்திரசூட், நீதிபதிகள் சூர்ய காந்த், சுந்திரேஷ், பார்த்திவாலா,…
டெல்லி: குடியுரிமைச் சட்டம் பிரிவு 6ஏ செல்லும் உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கி உள்ளது. தலைமை நீதிபதி சந்திரசூட், நீதிபதிகள் சூர்ய காந்த், சுந்திரேஷ், பார்த்திவாலா,…
மூன்று விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த 17 வயது சிறுவனை மும்பை போலீசார் கைது செய்துள்ளனர். சமூக வலைதளங்கள் மூலம் மூன்று நாட்களில்…
டெல்லி: உச்சநீதிமன்றத்தில் அடுத்த தலைமை நீதிபதியாக, உச்சநீதி மன்ற மூத்த நீதிபதி சஞ்சீவ் கன்னா பெயர் பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது. இவரது பெயரை தற்போதைய தலைமை நீதிபதி…
டெல்லி: உச்சநீதிமன்ற நீதிபதிகள் நூலகத்தில் புதிய நீதி தேவதை சிலையை தலைமை நீதிபதி சந்திரசூட் நிறுவி உள்ளார். இதன்மூலம் காலனித்துவ பாரம்பரியத்துக்கு முடிவு கட்டப்பட்டு உள்ளது. புதிய…
சித்திரதுர்கா கன்னட நடிகர் தர்ஷனால் கொல்லப்பட்ட ரேனுகாசாமியின் மனைவிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. கன்னட நடிகர் தர்ஷனின் தீவிர ரசிகரான கர்நாடக மாநிலம் சித்ரதுர்காவை சேர்ந்த ரேணுகாசாமி…
சென்னை இன்று அதிகாலை வானிலை ஆய்வு மையம் சென்னைக்கு வடக்கே கரையக் கடந்துள்ளதாக அறிவித்துள்ளது. தற்போது தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், வங்கக் கடலில்…
திஸ்பூர் பாஜகவில் புதிய உறுப்பினர் சேர்க்கை மூலம் அசாமில் 60 லட்சம் பேர் இணைந்துள்ளதாக அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா அறிவித்துளார். பிரதமர் மோடி கடந்த…
சபரிமலை நேற்று ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டுள்ளது. ஆண்டு தோறும்:சபரிமலை ஐயப்பன் கோவில் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை சீசன்…
டெல்லி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து கிடைக்கும் வரை தொடர்ந்து போராடுவோம் எனத் தெரிவித்துள்ளார். நேற்று ஸ்ரீநகரில் காஷ்மீர் முதல்வராக பதவியேற்ற…
இந்திய விமானங்களுக்கு தொடர் வெடிகுண்டு மிரட்டல் வருவதை அடுத்து முக்கிய விமான வழித்தடங்களில் ஏர் மார்ஷல்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. 1999ம் ஆண்டு IC 814 விமானம்…