Category: இந்தியா

அசாமில் தடம் புரண்ட பயணிகள் ரயிலில் விபத்துக்குள்ளானவர்கள் பற்றிய விவரங்களை அறிய உதவி எண்கள் அறிவிப்பு…

அஸ்ஸாம் மாநிலம் திபலாங் ரயில் நிலையம் அருகே பயணிகள் விரைவு ரயில் இன்று (அக். 17) மாலை 4 மணியளவில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. அகர்தலா – லோக்மான்யா…

புனே ROC அதிகாரி மீது ரூ. 3 லட்சம் லஞ்சம் வாங்கியதாக சிபிஐ வழக்கு பதிவு…

புனேவைச் சேர்ந்த ரிஜிஸ்ட்ரார் ஆஃப் கம்பெனியின் மூத்த அதிகாரி, ரூ. 3 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கியதற்காக சிபிஐயின் விசாரணை வளையத்திற்குள் சிக்கியுள்ளார். நிறுவனங்களின் உதவிப் பதிவாளரும்,…

நேபாளத்தில் மலையேறும் சீசன் துவங்கியதை அடுத்து 37 சிகரங்களில் ஏறுவதற்கு 870 பேருக்கு அனுமதி…

இலையுதிர் காலத்தில் மலை ஏறும் சீசன் துவங்கியதை அடுத்து 37 மலைகளை ஏறுவதற்கு 870 பேருக்கு நேபாள அரசு அனுமதி வழங்கியுள்ளது. 70 நாடுகளைச் சேர்ந்த 668…

தீபாவளிக்கு கூடுதல் சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வே திட்டம்…

தீபாவளி பண்டிகைக்காக நாட்டின் முக்கிய நகரங்களில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. குறிப்பாக வடஇந்திய புலம்பெயர் தொழிலாளர்கள் தீபாவளி…

விரைவில் தக்காளி விலை குறையும் : மத்திய அரசு

டெல்லி மத்திய அரசு விரைவில் தக்காளி விலை குறையும் என தெரிவித்துள்ளது.. கடந்த சில மாதங்களாக அத்தியாவசிய சமையல் பொருட்களில் ஒன்றான தக்காளியின் விலை சீராக இருந்து…

ரயில்வேயில் பணிபுரிந்தவர் தற்போது எலன் மஸ்க்-கின் SpaceX நிறுவனத்தில் பணிபுரிவதாக வெளியான LinkedIn பதிவு… சமூகவலைத்தளத்தில் வைரல்…

இந்திய ரயில்வேயில் பணிபுரிந்த ஒருவர் எலன் மஸ்க்-கின் SpaceX நிறுவனத்தில் தற்போது பணிபுரிவதாக வெளியான தகவல் சமூக வலைத்தளத்தில் பரபரப்பாக பகிரப்பட்டு வருகிறது. வேலை தொடர்பான இடுகைகளை…

இன்று அரியானா முதல்வராக நயாப் சிங் பதவியேற்பு

சண்டிகார் இன்று அரியானா முதல்வராக நயாப் சிங் சைனி பதவியேற்றுள்ளார். கடந்த 5-ந்தேதி அரியானாவில் நடந்த சட்டசபை தேர்தலில் ஆளும் பா.ஜனதா அபார வெற்றி பெற்றது. மொத்தமுள்ள…

ரயில் பயணிகள் அதிர்ச்சி: ரயில் டிக்கெட்டுகளின் முன்பதிவு காலம் 120 நாட்களில் இருந்து 60 நாட்களாக குறைப்பு!

டெல்லி: ரயில்களின் பயணம் செய்ய விரும்பும் பயணிகளின் டிக்கெட் முன்பதிவை 120 நாட்களில் இருந்து 60 நாட்களாக குறைத்து இந்திய ரயில்வே நடவடிக்கை எடுத்துள்ளது. . இந்த…

2035ல் இந்தியாவில் ACக்கு பயன்படுத்தப்படும் மின்சாரம் மெக்ஸிகோ நாட்டின் மொத்த மின் நுகர்வை விட அதிகமாக இருக்கும்… ஆய்வில் தகவல்

இந்தியாவில் ஏசி-க்கு பயன்படுத்தப்படும் மின்சாரம் 2035 ஆம் ஆண்டளவில் மெக்சிகோவின் மொத்த மின்சார பயன்பாட்டை விட அதிகமாக இருக்கும் என்று சமீபத்தில் வெளியான ஆய்வில் தெரியவந்துள்ளது. சர்வதேச…

பீகாரில் கள்ளச்சாராயம் குடித்து பலியானோர் எண்ணிக்கை 27 ஆக உயர்வு…

மோதிஹாரி: பீகாரில் கள்ளச்சாராயம் குடித்து பலியானோர் எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பூரண மதுவிலக்கு உள்ள மாநிலங்களில் பீகாரும் ஒன்று. இங்கு…