Category: இந்தியா

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற டிரம்புக்கு மோடி வாழ்த்து

டெல்லி அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற டொனால்ட் டிரம்ப்புக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சியை சேர்ந்த…

வேலையில்லாத் திண்டாட்டம், பணவீக்கம் போன்றவற்றுக்கு சிறு, குறு, நடுத்தர தொழில்களை மோடி அரசு சீரழித்ததே காரணம்! காங்கிரஸ் குற்றச்சாட்டு

டெல்லி: வேலையில்லாத் திண்டாட்டம், பணவீக்கம் போன்றவற்றுக்கு காரணம் மோடி அரசு எம்எஸ்எம்இகளை ‘வேண்டுமென்றே அழித்தது’ என்று காங்கிரஸ் குற்றம் சாட்டி உள்ளது. ‘சிறு, குறு, நடுத்தர தொழில்…

அமலாக்கத்துறையினரின் அத்துமீறலுக்கு வேட்டு: அரசு ஊழியர்கள் மீது வழக்கு தொடர முன்அனுமதி பெற வேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு…

டெல்லி : அரசு ஊழியர்கள் மீது வழக்கு தொடர அமலாக்கத்துறை அரசின் முன்அனுமதி பெற வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல் வழங்கி உள்ளது. குற்றவியல் சட்டம் 171ன்படி…

2025 ஐபிஎல் போட்டி: 1574 வீரர்கள் பதிவு – வீரர்களின் ஏலத்துக்கான தேதிகள் அறிவிப்பு

சென்னை: 2025ம் ஆண்டு நடைபெற உள்ள டாட்டா ஐபிஎல் போட்டிகளுக்கான வீரர்கள் ஏலம் நடைபெறும் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த ஏலத்தில் கலந்துகொள்ள விருப்பம் தெரிவித்து 1574…

பத்மபூஷன் விருது பெற்ற பிரபல பாடகி மரணம்

டில்லி கடந்த 2018 ஆம் ஆண்டு பத்மபூஷன் விருது பெற்ற பிரபல பாடகி சாரதா சின்ஹா மரணமடைந்துள்ளார். போஜ்புரி மொழியின் பிர்பல பாடகி சாரதா சின்ஹா போஜ்புரி…

மகாராஷ்டிராவின் புதிய டிஜிபி ஆக சஞ்சய் குமார் வர்மா நியமனம்

மும்பை மகாராஷ்டிர மாநிலத்தின் புதிய டிஜிபி ஆக சஞ்சய் குமார் வர்மா நியமிக்கப்பட்டுள்ளார். வரும் 20 ஆம் தேதி அன்று மகாராஷ்டிராவில் ஒரே கட்டமாக நடைபெறும் சட்டசபை…

இன்று முதல் தெலுங்கானாவில் சாதிவாரி கணக்கெடுப்பு தொடக்கம்

ஐதராபாத் தெலுங்கானா மாநிலத்தில் இன்று முதல் சாதிவாரி கணக்கெடுப்பு பணி தொடங்க உள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற தெலுங்கான சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற…

இந்திய வான்வெளியில் விமானத்தில் Wi-Fi பயன்படுத்த அனுமதி : மத்திய அரசு உத்தரவு

இந்திய வான்வெளியில் விமானத்தில் Wi-Fi பயன்படுத்த மத்திய விமான போக்குவரத்துத் துறை அனுமதி வழங்கியுள்ளது. விமானத்தில் பயணம் செய்யும் போது இன்டர்நெட் சிக்னல் கிடைக்காததால் தான் Wi-Fi…

நடிகை கஸ்தூரி மீது 4 பிரிவுகளில் வழக்கு பதிவு…

நடிகை கஸ்தூரி மீது இருபிரிவு மக்களிடையே கலவரம் ஏற்படும் நோக்கத்தில் செயல்படுதல் உள்ளிட்ட 4 பிரிவுகளில் சென்னை எழும்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். பிராமணர்கள் ஒடுக்கப்படுவதாகவும்…

2036 ஒலிம்பிக் போட்டிகளை நடத்த விருப்பம் தெரிவித்து இந்தியா விண்ணப்பம்

2036-ம் ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகளை இந்தியாவில் நடத்த சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியிடம் இந்திய ஒலிம்பிக் சங்கம் விண்ணப்பித்துள்ளது. இந்தியா தவிர மேலும்…