Category: இந்தியா

செகந்திராபாத்  கோவில் சிலையை உடைத்த நபர் கைது

செகந்திராபாத் செகந்திராபாத் நகர கோவிலில் சிலையை உடைத்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். செகந்தராபாத் நகரின் கும்மரிகுடா பகுதியில் உள்ள இந்து கோவிலான முத்தியாலம்மா கோவில் கருவறையில் உள்ள…

அரியானாவில் இன்று முதல் இலவச டயாலிசிஸ் சிகிச்சை

சண்டிகர் இன்று முதல் அரியானாவில் சிறுநீரக நோயாளிகளுக்கு இலவச டயாலிசிஸ் சிகிச்சை அளிக்கப்பட உள்ளது. கடந்த 5 ஆம் தேதி நடந்த அரியானா சட்டசபை தேர்தலில் ஆளும்…

டெல்லியில் உள்ள வால்மீகி கோயிலில் ராகுல் தரிசனம்…

டெல்லி: ராமாயணம் இயற்றிய மகரிஷி வால்மீகியின் பிறந்தநாளை முன்னிட்டு தலைநகர் டெல்லியில் வால்மிகி கோவிலில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி சாமி தரிசனம் செய்தார். இந்த கோவிலில்…

யுஜிசி நெட் தேர்வில் 1.70 லட்சம் பேர் தேர்ச்சி! தேசிய தேர்வு முகமை தகவல்…

சென்னை: யுஜிசி நெட் தேர்வு முடிவுகள் மற்றும் கட்-ஆஃப் மதிப்பெண்களை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது. இதில் 1.70 லட்சம் பட்டதாரிகள் தேர்ச்சி பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. UGC…

ரூ.1 லட்சம் வரை அபராதம்: உணவுகளில் எச்சில் துப்பும் ‘ஸ்பிட் ஜிஹாத்’ நிறுத்த வழிகாட்டுதல்களை வெளியிட்டது உத்தரகாண்ட் அரசு

டேராடூன்: மக்கள் உணவில் எச்சில் துப்பினால், ரூ. 1 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என உத்தரகாண்ட் அரசு அறிவிப்பு வெளியிட்டுஉள்ளது. உணவுகளில் எச்சில் துப்பும் ‘ஸ்பிட்…

நல்லாட்சி, மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதில் கவனம்! என்டிஏ கூட்டணி முதலமைச்சர்கள் கூட்டத்தில் பிரதமர் மோடி

சண்டிகர்: தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த முதல்வர்கள் கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்றது. இதில், 13 மாநில முதல்வர்கள் பங்கேற்ற நிலையில், நிகழ்ச்சியில் பேசிய…

பிரியங்கா காந்தியை எதிர்த்து இந்திய கம்யூனிஸ்ட் சத்யன் மோகேரி போட்டி

டெல்லி காங்கிரஸ் பொதுச் செயலர் பிரியங்கா காந்தியை எதிர்த்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சத்யன் மோகேரி போட்டியிட உள்ளார். நேற்று முன்தினம் மராட்டியம், ஜார்கண்ட் மாநில சட்டசபைகளுக்கு…

ஜாமீனுக்காக தேசிய கொடியை 21 முறை வணங்க போபால் உயர்நீதிமன்றம் உத்தரவு

போபால் போபால் உயர்நீதிமன்றம் ஜாமீன்ன் கேட்ட நபர் தேசிய கொடிக்கு 21 முறை வணக்கம் செலுத்த உத்தரவிட்டுள்ளது. பைசல் என்ற பைசன் மத்திய பிரதேசத்தின் போபால் நகரை…

உச்சநீதிமன்றத்தில் தமிழக காவல்துறை ஈஷா வழக்கில் பதில் மனு தாக்கல்

டெல்லி தமிழக காவல்துறையினர் உச்சநீதிமன்றத்தில் நடக்கும் ஈஷா தொடர்பான வழக்கில் பதில் மனு தாக்கல் செய்துள்ளனர். முன்னாள் பேராசிரியர் காமராஜ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் கோவை ஈஷா…

அசாமில் தடம் புரண்ட பயணிகள் ரயிலில் விபத்துக்குள்ளானவர்கள் பற்றிய விவரங்களை அறிய உதவி எண்கள் அறிவிப்பு…

அஸ்ஸாம் மாநிலம் திபலாங் ரயில் நிலையம் அருகே பயணிகள் விரைவு ரயில் இன்று (அக். 17) மாலை 4 மணியளவில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. அகர்தலா – லோக்மான்யா…