Category: இந்தியா

புதுச்சேரியில் 10 மாதங்களுக்கு பிறகு மீண்டும் விமான சேவை

புதுச்சேரி டிசம்பர் 20 ஆம் தேதி முதல் புதுச்சேரியில் 10 மாதங்களுக்கு பிறகு மீண்டும் விமான சேவை தொடங்க உள்ளது ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் புதுச்சேரி விமான…

தமிழக பேருந்துகள் பம்பை வரை செல்ல அனுமதி

சென்னை தமிழகத்தில் இருந்து வரும் பேருந்துகல் பம்பை வரை செல்ல அனும்மதி அளிக்கப்பட்டுள்ளது. வருகிற 15 ஆம் தேதி சபரிமலை அய்யப்பன் கோவில் நடை நடப்பு மண்டல,…

அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம் (AMU) ஒரு சிறுபான்மை நிறுவனம்தான்! உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு…

டெல்லி: உ.பி. அலிகர் முஸ்லீம் பல்கலைக்கழகத்தின் சிறுபான்மை அந்தஸ்து செல்லும் என 7நீதிபதிகளை கொண்ட உச்ச நீதிமன்றம் அமர்வி பரபரப்பு தீர்ப்பு வழங்கி உள்ளது. அலிகார் பல்கலைக்கழகம்…

இன்றுடன் ஓய்வு பெறுகிறார் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்….

சென்னை: இந்தியாவின் தலைமை நீதிபதியான உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி இன்றுடன் ஓய்வு பெறுகிறார். அவருக்கு இன்றைய நாளே நீதிமன்ற பணியில் கடைசி நாளாகும். அவரது ஓய்வு 10ந்தேதியாக…

அரசுப்பணிக்காக ஆட்கள் தேர்வு முறைகளை மாற்ற உச்சநீதிமன்றம் மறுப்பு

டெல்லி உச்சநீதிமன்றம் அரசு பணிக்காக ஆட்கள் தேர்வு முறைகளை பாதியில் மாற்ற முடியாது என அறிவித்துள்ளது. நேற்று அரசுபணிக்கான ஆள் தெர்வு தொடர்பான வழக்கு உச்சநீதிமன்ற தலைமை…

பவன் கல்யானை கடுமையாக விமர்சிக்கும்: ஜெகன்மோகன் ரெட்டி

நடப்பள்ளி ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அம்மாநில துணை முதல்வர் பவன் கலயாணை கடுமையாக விமர்சித்துள்ளார். தற்போது முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான ஆட்சி…

ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை கலைக்க உசநீதிமன்றம்  உத்தரவு

டெல்லி ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் திவாலானதால் அதை கலைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2019 ஏப்ரல் மாதம் ஜெட் ஏர்வேஸ் கடன் மற்றும் கடுமையான நிதி நெருக்கடி…

 மத்திய அரசின்பயிர்க்கழிவுகள் எரிப்பு அபராதம் இரு மடங்காக உயர்வு

டெல்லி மத்திய அரசு பயிர்கழிவுகலை எரித்தால் விதிக்கப்படும் அபராததை இரு மடங்காக உயர்த்தி உள்ளது. டெல்லியில் குளிர் காலத்தின்போது காற்றின் தரம் மிக மோசமான நிலைக்கு செல்வது…

ஆட்சி மாற்றத்தை விரும்பும் மகாராஷ்டிர மக்கள் : சரத் பவார்

நாக்பூர் மகாராஷ்டிர மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்புவதாக சரத் பவார் கூறியுள்ளார். வரும் 20 ஆம் தேதி நடைபெற உள்ள மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் பா.ஜனதா தலைமையிலான…

21 பள்ளிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்த சி பி எஸ் இ

டெல்லி சி பி எஸ் இ நாடெங்கும் 21 பள்ளிகளின் அங்கீகாரததை ரத்து செய்துள்ளது. அவ்வப்போது நாடு முழுவதும் உள்ள சி.பி.எஸ்.இ. பள்ளிகள் இணைப்பு அந்தஸ்து மற்றும்…