Category: இந்தியா

கர்நாடகா கனமழை : பெங்களூருக்கு மஞ்சள் அலர்ட், 11 மாவட்டங்களில் 4 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு

கர்நாடகாவின் பல்வேறு பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை முதல் நான்கு நாட்களுக்கு இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பெல்காம், தார்வாட், கடக், ஹாவேரி,…

18 வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தைகளைத் திருமணம் செய்து உறவு கொண்டால் அது பாலியல் வன்கொடுமை குற்றம்! உச்சநீதி மன்றம்

டெல்லி: 18 வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தைகளைத் திருமணம் செய்து உறவு கொண்டால் அது பாலியல் வன்கொடுமை குற்றம் என்றும், தனிப்பட்ட மத சட்டங்களால் குழந்தைத் திருமண…

9ஆயிரம் ரன்கள்: டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலி புதிய சாதனை!

டெல்லி: இந்திய கிரிக்கெட் வீரர், விராட் கோலி டெஸ்ட் போட்டிகளில் 9 ஆயிரம் ரன்களை கடந்து சாதனை படைத்துள்ளார். இதற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. பெங்களூருவில் உள்ள…

36ஆக உயர்வு: டெல்லியில் இருந்து லண்டன் சென்ற விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் – பரபரப்பு

டெல்லி: தலைநகர் டெல்லியில் இருந்த லண்டன் சென்ற தனியார் நிறுவன விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து அந்த விமானம் ஃபிராங் பர்ட் விமான நிலையத்தில்…

ஜம்மு காஷ்மீர் மாநில முதல் அமைச்சரவை கூட்டத்தில் மாநில அந்தஸ்து கோரி தீர்மானம் நிறைவேற்றம்!

ஶ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் யூனியன் முதலமைச்சராக உமர் அப்துல்லா தலைமையில் அமைச்சரவை பதவி ஏற்ற நிலையில், முதல் அமைச்சரவை கூட்டத்தில் ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து கோரி தீர்மானம்…

வயநாடு இடைத்தேர்தல்: 23ஆம் தேதி வேட்பு மனுத்தாக்கல் செய்கிறார் பிரியங்கா காந்தி…

திருவனந்தபுரம்: வயநாடு மக்களவை இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள பிரியங்கா காந்தி, வரும் 23ஆம் தேதி தனது வேட்பு மனுவை தாக்கல் செய்கிறார். கடந்த சில…

செகந்திரபாத் கோவில் முன்பு பக்தர்கள் பூஜை : காவல்துறை நடவடிக்கை

செகந்திராபாத் செகந்திராபாத் கோவில் சிலை உடைக்கப்படதால் முனனுமதியின்றி சாலையில் பூஜை செய்த பக்தர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. செகந்தராபாத் நகரின் கும்மரிகுடா பகுதியில் உள்ள இந்து…

அருண்குமார் நம்பூதிரி சபரிமலை மேல்சாந்தியாக தேர்வு

சபரிமலை அருண்குமார் நம்பூதிரி சபரிமலை கோவில் மேல் சாந்தியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார் . அடுத்த மாதம் 15 ஆம் தேதியுடன் சபரிமலை அய்யப்பன் கோவில் மற்றும் அதன்…

செகந்திராபாத்  கோவில் சிலையை உடைத்த நபர் கைது

செகந்திராபாத் செகந்திராபாத் நகர கோவிலில் சிலையை உடைத்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். செகந்தராபாத் நகரின் கும்மரிகுடா பகுதியில் உள்ள இந்து கோவிலான முத்தியாலம்மா கோவில் கருவறையில் உள்ள…