Category: இந்தியா

மேற்கு வங்க பாஜக சமூக ஊடகப்பிரிவு ஊழியர் கொலை

கொல்கத்தா மேற்கு வங்க மாநில பாஜக சமூக ஊடகப்பிரிவு ஊழியர் கொலை செய்யப்பட்டது பரபரப்பை உண்டாக்கி உள்ளது. பா.ஜ.க. மேற்கு வங்காளத்தின் தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில்…

பாஜக மூத்த தலைவர் எடியூரப்பா மீது வழக்கு பதிய குன்ஹா ஆணையம் பரிந்துரை

பெங்களூரு பாஜக மூத்த தலைவர் எடியூரப்பா மீது வழக்கு பதிய முன்னாள் நீதிபதி குன்ஹா ஆணையம் பரிந்துரைத்துள்ளது. கடந்த 2020-ஆம் ஆண்டு கொரோனா பெருந்தொற்று உச்சத்தில் இருந்தபோது…

வல்லரசு நாடுகளின் பட்டியலில் சேர தகுதியான நாடு இந்தியா : ரஷ்ய அதிபர் புதின் பேச்சு

இந்தியா மற்ற நாடுகளை விட வேகமாக பொருளாதார முன்னேற்றம் கண்டு வருவதாகவும், உலகின் வல்லரசு நாடுகளின் வரிசையில் இணைவதற்கு தகுதியான நாடு என்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர்…

10000 குடிமைத் தற்காப்பு தன்னார்வலர்களை மீண்டும் பணியில் அமர்த்த டெல்லி அரசு ஒப்புதல் : முதல்வர் அதிஷி அறிவிப்பு

டெல்லியில் மாசு கட்டுப்பாட்டு பணிக்காக 10000 குடிமைத் தற்காப்பு தன்னார்வலர்களை மீண்டும் பணியில் அமர்த்த டெல்லி அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதுகுறித்த அறிவிப்பை வெளியிட்ட முதல்வர் அதிஷி,…

கனடா : மாணவர்களுக்கான விரைவு விசா வழங்கும் நடைமுறையை உடனடியாக நிறுத்துவதாக அறிவிப்பு… இந்திய மாணவர்கள் கவலை…

மாணவர்களுக்கான விரைவு விசா வழங்கும் (Student Direct Stream – SDS) நடைமுறையை உடனடியாக நிறுத்துவதாக கனடா அரசு அறிவித்துள்ளது. நவம்பர் 8 ஆம் தேதி மதியம்…

மகா கும்பமேளாவில் இந்துக்கள் அல்லாதவர்களுக்கு கடைகள் வழங்கக் கூடாது இந்து அமைப்புகள் கோரிக்கை…

உத்தர பிரதேச மாநிலம் அலகாபாத் திரிவேணி சங்கமத்தில் நடைபெறும் மகா கும்பமேளா நிகழ்வின் போது அங்கு கடைகள் அமைக்க இந்துக்கள் அல்லாதவர்களுக்கு அனுமதி வழங்கக்கூடாது என்று இந்து…

150 கி.மீ. தூரத்தை 40 நிமிடத்தில் சென்றடையும் விஜயவாடா – ஸ்ரீசைலம் கடல் விமான சேவை சோதனை வெற்றி…

ஆந்திர மாநிலம் விஜயவாடா – ஸ்ரீசைலம் இடையே கடல் விமான சேவை சோதனை வெற்றிகரமாக நடைபெற்றுள்ளது. நந்தியால் மாவட்டத்தில் கிருஷ்ணா நதிக்கரையில் உள்ள ஸ்ரீசைலம் மல்லிகார்ஜுன சாமி…

ஜம்மு காஷ்மீரில், மீண்டும் சட்டப்பிரிவு 370-ஐ ராகுல் காந்தி மட்டுமல்ல.. அவரின் தலைமுறையால் கூட கொண்டு வர முடியாது! உள்துறை அமித்ஷா

மும்பை: ஜம்மு காஷ்மீரில், மீண்டும் சட்டப்பிரிவு 370-ஐ ராகுல் காந்தி மட்டுமல்ல.. அவரின் 4-ஆம் தலைமுறையால் கூட கொண்டு வர முடியாது என உள்துறை அமைச்சர் அமித்ஷா…

உச்சநீதிமன்ற புதிய தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா நடைப்பயிற்சி செல்வதில் சிக்கல்…

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக உள்ள சந்திரசூட் நாளை (நவம்பர் 10) ஓய்வு பெறுவதை அடுத்து புதிய தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கண்ணா வரும் திங்களன்று பதவியேற்க உள்ளார்.…

இந்திய தலைமை நீதிபதி சந்திரசூட் பிரிவுபச்சார விழா : “எனது தவறுகள் அனைத்தும் மன்னிக்கப்படட்டும்”

இந்திய தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 10ஆம் தேதி ஓய்வு பெறுகிறார் இருப்பினும், வார இறுதி விடுமுறையை அடுத்து இன்று (நவம்பர் 8 ) அவரது…