Category: இந்தியா

பிசியோதெரபிஸ்டுகள் டாக்டர்கள் என போட்டுக்கொள்ளலாம்! ஒரே நாளில் அறிவிப்பை மாற்றியது மத்தியஅரசு…

டெல்லி: இயன்முறை(பிசியோதெரபி) மருத்துவர்கள் தங்கள் பெயருக்கு முன்னால் ‘டாக்டர்’ எனக் குறிப்பிடலாம் என்று மத்தியஅரசு ஏற்கனவே அறிவித்த நிலையில், திடீரென செப்டம்பர் 9ந்தேதி பிசியோதெரபிஸ்டுகள் டாக்டர்கள் என…

இலங்கையின் பருத்திதுறை மீன்பிடித் துறைமுகத்தை மேம்படுத்த இந்தியா உதவி!

கொழும்பு: இலங்கை, யாழ்ப்பாணத்தில் உள்ள பருத்தித்துறை மீன்பிடித் துறைமுகத்தை இந்தியாவின் உதவியுடன் மேம்படுத்த இலங்கை அரசு ஒப்புதல் அளித்துள்ளது. பொருளாதார சிக்கலில் மாட்டியுள்ள அண்டை நாடான இலங்கைக்கு…

இந்தியாவின் 15வது துணை குடியரசு தலைவராக பதவியேற்றார் சி.பி. ராதாகிருஷ்ணன்…. வீடியோ

சென்னை: இந்தியாவின் 15வது துணை குடியரசு தலைவராக தமிழ்நாட்டைச்சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் இன்று பதவி ஏற்றார். அவருக்கு குடியரசு தலைவர் முர்மு பதவி பிரமாணம் செய்து வைத்தார். பதவிப்…

15-ந்தேதி முதல் அமல்: யு.பி.ஐ. தினசரி பரிவர்த்தனை வரம்பு ரூ.10 லட்சமாக உயர்வு!

டெல்லி: யு.பி.ஐ. தினசரி பரிவர்த்தனை வரம்பு ரூ.10 லட்சமாக உயர்த்தப்படுகிறது. இது செப்டம்பர் 15-ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது. டிஜிட்டல் பண பரிவர்த்தைனை தொடர்பான திருத்தத்திற்குப் பிறகு,…

குடியரசு துணை தலைவராக இன்று பதவி ஏற்கிறார் சி.பி.ராதாகிருஷ்ணன்!

டெல்லி: குடியரசு துணை தலைவராக சி.பி.ராதாகிருஷ்ணன் பதவி ஏற்கும் விழா இன்று நடைபெறுகிறது. குடியரசு தலைவர் திரவுபதி முர்மு ராதாகிருஷ்ணனுக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கிறார். நாட்டின்…

ஆளுநரிடம் மசோதாக்கள் பல ஆண்டுகளாக நிலுவையில் இருக்கும்போது, ​​மாநிலங்கள் மீது எப்படி குற்றம் கூற முடியும்! உச்சநீதிமன்றம்…

டெல்லி: பல ஆண்டுகளாக ஆளுநரிடம் மசோதாக்கள் நிலுவையில் இருக்கும்போது, ​​மாநிலங்கள் தவறான எச்சரிக்கையை எழுப்புகின்றன என்று எப்படிச் சொல்ல முடியும்? என மத்திய அரசிடம் உச்ச நீதிமன்றம்…

பாகிஸ்தானுடன் தொடர்புடைய 5 பயங்கரவாதிகள் வெடிபொருட்களுடன் கைது!

ஸ்ரீநகர்: பாகிஸ்தானுடன் தொடர்புடைய ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடைய 5 பயங்கரவாதிகள் வெடிபொருட்களுடன் கைது செய்யப் பட்டுள்ளனர். இதன் காரணமாக பெரும் சதித்திட்டம் முறியடிக்கப்பட்டு உள்ளது. கைது…

7வயது சிறுமி பாலியல் கொலை வழக்கு: மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளியை விடுதலை செய்தது உச்சநீதிமன்றம்…

டெல்லி: 7வயது சிறுமி பாலியல் கொலை வழக்கில், மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளியை உச்சநீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது. முழுக்க முழுக்க சந்தர்ப்ப சாட்சியங்களின் அடிப்படையில் மட்டும்…

நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்: மாநில தேர்தல் அதிகாரிகளுடன் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஆலோசனை

டெல்லி: நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்வது குறித்து மாநில தேர்தல் அதிகாரிகளுடன் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஆலோசனை நடத்தி வருகிறார்.…

700 இந்திய பயணிகள் சிக்கித் தவிப்பு… நேபாளில் தொடரும் போராட்டத்தால் காத்மாண்டு விமான நிலையம் மூடல்…

நேபாளத்தில் மூன்றாவது நாளாக இன்றும் வன்முறை நீடித்து வருகிறது. ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் ராஜினாமா செய்ததை அடுத்து ஆட்சி அதிகாரம் ராணுவத்திடம் ஒப்படைப்படும் என்று கூறப்படுகிறது. உலகளவில்…