Category: இந்தியா

ஜார்க்கண்ட் சட்டமன்ற தேர்தலில் முன்னாள் முதல்வர் சம்பாய் சோரனுக்கு வாய்ப்பு! பா.ஜ.க வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடுபு!

ராஞ்சி :சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள ஜார்க்கண்ட் மாநிலத்தில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில், சமீபத்தில் பாஜகவில் இணைந்த ஜார்கண்ட் முக்தி மோர்ச்சாவைச்சேர்ந்த முன்னாள் முதல்வர்…

நவம்பர் 1 முதல் 19 வரை ஏர் இந்தியா விமானத்தில் பயணிக்காதீர்கள்… சீக்கிய பிரிவினைவாதி குருபத்வந் சிங் பன்னு மிரட்டல்…

நவம்பர் 1 முதல் 19 வரை ஏர் இந்தியா விமானத்தில் பயணிக்காதீர்கள் என்று அமெரிக்காவில் செயல்பட்டு வரும் சீக்கிய பிரிவினைவாத அமைப்பின் தலைவர் குருபத்வந் சிங் பன்னு…

7 பேர் படுகொலை: ஓமர் அப்துல்லா பதவி ஏற்ற 4 நாளில் பயங்கரவாதிகள் வெறிச்செயல்! அமித்ஷா கோபம்…

ஸ்ரீநகர்; ஜம்மு காஷ்மீரில், ஓமர் அப்துல்லா தலைமையிலான புதிய அரசு பதவி ஏற்ற 4 நாளில் பயங்கரவாதிகள் வெறிச்செயலில் ஈடுபட்டு உள்ளனர். இதில் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.…

கோயில் வழிபாட்டு முறைகளில் அறநிலையத்துறை தலையிடக்கூடாது! ஆந்திர அரசு அரசாணை

அமராவதி: கோயில் வழிபாட்டு முறைகளில் அறநிலையத்துறை தலையிடக்கூடாது என சந்திரபாபு நாயுடு தலைமையிலான ஆந்திர அரசு அரசாணை பிறப்பித்து உள்ளது. இது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. கோயில்களின்…

மகாராஷ்டிரா தேர்தல் : பாஜகவின் முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு

மும்பை; மகாராஷ்டிர தேர்தலுக்காக பாஜக முதல் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுளது. வரும் நவம்பர் 20ம் தேதி மகாராஷ்டிராவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்று வாக்கு எண்ணிக்கை நவம்பர்…

ஒரே மாதத்தில் தொழிலாளர் வைப்பு நிதி அமைப்ப்ல் சேர்ந்த 9.3 லட்சம் புதிய உறுப்பினர்கள்

டெல்லி தொழிலாளர் வைப்பு நிதி அமைப்பில் கடந்த ஆகஸ்ட் மாதம் 9.3 லட்சம் புதிய உறுப்பினர்கள் சேர்ந்துள்ளனர். அரசு மற்றும் தனியார் துறைகளில் புதிதாக வேலைவாய்ப்பு பெறுபவர்கள்,…

இந்திய அரசியலை மகாராஷ்டிர தேர்தல் முடிவுகள் மாற்றும் : அகிலேஷ் யாதவ்

துலே சமாஜ்வாடி கட்சித்தலைவர் அகிலேஷ் யாதவ் இந்திய அரசியலை மகாராஷ்டிர தேர்தல் முடிவுகள் மாற்றும் என்று கூறியுள்ளார். இந்தியாவின் 2-வது பெரிய சட்டப்பேரவையான மகாராஷ்டிர சட்டசபைக்கு (288…

கடல் நீர் பச்சை நிறமாக மாறியதால் புதுச்சேரி மக்கள் பீதி

புதுச்சேரி புதுச்சேரியில் கடல் நீர் பச்சை நிறமாக மாறியதால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர். தமிழகம் மற்று புதுச்சேரியில் அண்மையில் வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானதால்,…

இந்திய கிரிக்கெட் அணியை 3 மணி நேரத்தில் மதிப்பிட முடியாது : ரோகித் சர்மா

பெங்களூரு இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் ரோகித் சர்மா இந்திய அணியை 3 மணி நேர ஆட்டத்தில் மதிப்பிட முடியாது எனத் தெரிவித்துள்ளார். பெங்களூருவில் உள்ள சின்னசுவாமி…

இன்று 12 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

டெல்லி இன்று விஸ்தாரா நிறுவனத்தின் 6 வ்மானங்கள் உள்ளிட்ட 12 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. சமீப நாட்களாக ஏர் இந்தியா மற்றும் பிற உள்ளூர் விமான…