Category: இந்தியா

ஸ்டார்லிங்க் மூலம் இந்திய தொலைத்தொடர்பு நிறுவனங்களை ஆட்டிப்படைக்க வருகிறார் எலோன் மஸ்க்… இந்திய விதிமுறைகளுக்கு இணங்க சம்மதம்…

இந்திய உரிமத்திற்கான தொலைத்தொடர்பு விதிமுறைகளுக்கு இணங்க எலோன் மஸ்க்கிற்குச் சொந்தமான ஸ்டார்லிங்க் நிறுவனம் ஒப்புதல் அளித்திருப்பதாக ஊடகங்களில் தகவல் வெளியாகி உள்ளது. ரிலையன்ஸ் ஜியோ மற்றும் பார்தி…

பிரபல நடிகர் மரணம்

கொல்கத்தா பிரபல நடிகர் மனோஜ் மித்ரா மரணம் அடைந்துள்ளார். தற்போது 86 வயதாகும் மேற்குவங்காளத்தை சேர்ந்த பழம்பெரும் நடிகர் மனோஜ் மித்ரா வங்காள மொழியில் பல்வேறு திரைப்படங்களில்…

அவசர விசாரணைகளுக்கு வாய்மொழி வேண்டுகோளை ஏற்க உச்சநீதிமன்றம் தடை

டெல்லி இனி அவசர விசாரணைகளுக்கு வாய்மொழி வேண்டுகோள் விடுப்பதை ஏற்க தடை விதிக்கப்படுவதாக உச்சநீதிமன்ற் தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார். நேற்று உச்சநீதிமன்றத்தின் 51வது தலைமை நீதிபதியாக சஞ்சீவ்…

வாட்ஸ் அப்பில் இந்து அதிகாரிகள் குழு : இரு ஐஏஎஸ் அதிகாரிகள் சஸ்பெண்ட்

திருவனதபுரம் வாட்ஸ் அப் செயலியில் இந்து அதிகாரிகள் குழு தொடங்கப்பட்ட விவகாரத்தில் இரு கேரள ஐஏஎஸ் அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர் கேரளாவில் திபாவளி அன்று ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள்…

விஸ்தாரா இணைப்புக்குபின் தோஹாவில் இருந்து மும்பை வந்த ஏர் இந்தியா முதல் விமானம்

மும்பை ஏர் இந்தியாவுடன் விஸ்தார இணைந்த பின் தோஹாவில் இருந்து மும்பைக்கு முதல் விமானம் வந்துள்ளது. டாடா நிறுவனம் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருந்த ஏர் இந்தியா…

சென்னை – பெங்களூரு விரைவுச்சாலை கர்நாடகாவில் பணிகள் நிறைவு… தமிழ்நாட்டில் எப்போது முடியும் ?

சென்னையில் இருந்து ஆந்திரா வழியாக பெங்களூருக்கு மேற்கொள்ளப்பட்டுவரும் விரைவுச் சாலையின் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் 106 கிலோமீட்டர் தூரமும், ஆந்திராவில் 90 கிலோ மீட்டர்…

அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகராக மைக் வால்டஸ் நியமனம் அதிபராக தேர்வாகியுள்ள டிரம்ப் அறிவிப்பு… வளர்ந்து வரும் இந்தியா – சீனா உறவு ?

அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகராக மைக் வால்டஸ் நியமிக்கப்பட இருப்பதாக அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். புளோரிடா மாகாண பிரதிநிதியான மைக் வால்டஸ், கொரில்லா…

ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதி இல்லை : உச்சநீதிமன்றம்

டெல்லி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதி அளிக்க உச்சநீதிமன்றம் மறுத்துள்ளது வேதாந்தா நிறுவனத்தின் ஸ்டெர்லைட் ஆலையால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாக கூறி கடந்த 2018-ம் ஆண்டு…

40% டெல்லி மக்களுக்கு சுவாசக் கோளாறு

டெல்லி மாசு அதிகரிப்பால் டெல்லியில் 40% மக்களுக்கு சுவாசக் கோளாறு ஏற்பட்டுள்ளது. தற்போது தலைநகர் டெல்லியில் காற்று மாசு அதிகரித்து வருகிறது. இதனால் தீபாவளிக்கு பிறகு காற்று…

 விரைவில் விமான நிலையங்களில் மலிவு விலை உணவகங்கள்: மத்திய அரசு முடிவு

டெல்லி விரைவில் விமான நிலையங்களில் மலிவு விலை உணவகங்கள் திறக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. நம் நாட்டில், விமான நிலையங்களில் உள்ள கடைகளில் விற்பனை செய்யப்படும்…