Category: இந்தியா

இன்று ஜம்மு காஷ்மீரில் 5.2 ரிகடர் அளவில் நில நடுக்கம் ஸ்

ஸ்ரீநகர் இன்று ஜம்மு காஷ்மீரில் 5.2ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இன்று ஜம்மு காஷ்மீரில் உள்ள காஷ்மீர் பள்ளத்தாகில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இன்று காலை 10.43 மணிக்கு…

போலி இந்திய பாஸ்போர்ட் மூலம் வெளிநாடு செல்ல முயன்ற இரண்டு நேபாளிகள் கைது…

டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் போலி பாஸ்போர்ட் மூலம் வெளிநாடு செல்ல முயன்ற நேபாள் நாட்டைச் சேர்ந்தவர்கள் பிடிபட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில்…

இந்தியாவின் நீண்ட தூர தரைவழி தாக்குதல் குரூஸ் ஏவுகணை முதல் சோதனையை வெற்றிகரமாக முடித்தது…

இந்தியாவின் பாதுகாப்புத் திறன்களுக்கு ஒரு பெரிய ஊக்கமாக, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) ஒடிசாவின் சந்திப்பூரில் உள்ள ஒருங்கிணைந்த சோதனைத் தளத்திலிருந்து (ITR) நீண்ட…

புல்டோசர் நடவடிக்கை  சட்ட விரோதத்தை நினைவூட்டுகிறது! உச்சநீதிமன்றம்

டெல்லி: புல்டோசர் நடவடிக்கை சட்ட விரோதத்தை நினைவூட்டுகிறது’ என்றும், கிரிமினல் குற்றச்சாட்டுகள்/தண்டனைகள் காரணமாக மட்டுமே சொத்துக்களை இடிக்க முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. நோட்டீஸ் வழங்கப்பட்ட நாளில்…

புல்டோசர் நடவடிக்கைபோன்ற மேலாதிக்க செயல்களுக்கு சட்டத்தில் இடமில்லை உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை

புல்டோசர் நடவடிக்கை போன்ற மேலாதிக்க செயல்களுக்கு சட்டத்தில் இடமில்லை என்று உச்சநீதிமன்றம் எச்சரித்துள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்களின் வீடுகள் புல்டோசர் மூலம் சில மாநிலங்களில் இடிக்கப்பட்டதை கண்டித்த உச்சநீதிமன்றம்…

காலை 11மணி நிலவரப்படி வயநாட்டில் 27 சதவிகிதம் – ஜார்கண்டில் 29 சதவிகிதம் வாக்குகள் பதிவு…

டெல்லி: பிரியங்கா காந்தி போட்டியிடும் வயநாடு மக்களவை இடைத்தேர்தலில், 27 சதவிகித வாக்குகள் பதிவாகி உள்ளது. கேரள மாநிலம் சாலக்கரா சட்டமன்ற இடைத்தேர்தலில் காலை 11மணி நிலவரப்படி…

வயநாடு, கர்நாடகா 3 தொகுதி இடைத்தேர்தல் மற்றும் ஜார்கண்டில் 43 தொகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் வாக்குப்பதிவு….

ராஞ்சி: ஜார்க்கண்டில் இன்று முதல்கட்ட தேர்தல் நடைபெற்று வருகிறது. அதன்படி இன்று 43 தொகுதிகளில் வாங்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதுபோல, பிரியங்கா காந்தி வத்ரா போட்டியிடும்…

அய்யப்ப பக்தர்களுக்கு விரதம் குறித்து புதிய மேல்சாந்தி அறிவுரை

சபரிமலை அய்யப்ப பக்தர்களுக்கு விரதம் குறித்து சபரிமலை கோவில் மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி அறிவுரை வழங்கி உள்ளார். வரும் 19 ஆம் தேதி சபரிமலை அய்யப்பன் கோவிலில்…

காலிஸ்தான் பயங்கரவாதி அயோத்தி ராமர் கோவிலுக்கு தாக்குதல் மிரட்டல்

அயோத்தி காலிஸ்தான் பயங்கரவாதி அயோத்தியில் உள்ள ராமர் கோவில் மீது தாக்குதல் நடட்தப்படும் என மிரட்டல் விடுத்துள்ளார், காலிஸ்தான் ஆதரவு அமைப்பான சீக்கியர்களுக்கான நீதி என்ற அமைப்பு…

இன்று ஜார்க்கண்ட் மாநில சட்டசபை தேர்தலில் முதல் கட்ட வாக்குப்பதிவு

ராஞ்சி இன்று காலை 7 மணிக்கு 43 தொகுதிகளில் ஜார்க்கண்ட் மாநில சட்டசபை தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு தொடங்குகிறது. நவம்பர் 13 மற்றும் 20 ஆம்…