Category: இந்தியா

ரஷ்யாவில் இருந்து இந்தியா திரும்பிய பிரதமர் மோடி

டெல்லி பிரதமர் மோடி இன்று அதிகாலை ரஷ்யாவில் இருந்து இந்தியா வந்துள்ளார். நேற்று முன்தினம் ‘பிரிக்ஸ்’ மாநாட்டில் பங்கேற்பதற்காக, பிரதமர் மோடி ரஷியா சென்றார். அங்கு அவருக்கு…

ரு. 12 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் உள்ள பிரியங்கா காந்தி

வயநாடு வயநாடு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் பிரியங்கா காந்தியின் சொத்து மதிப்பு ரூ. 12 கோடி என வேட்புமனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 13ம் தேதி நடைபெற உள்ள…

பாஜகவே யமுனை மாசுக்கு காரணம் : டெல்லி முதல்வர்

டெல்லி டெல்லி முதல்வர் அதிஷி யமுனை நதி மாசுக்கு பாஜக தான் காரணம் எனக் குற்றம் சாட்டி உள்ளார். டெல்லியில் காற்று மாசு பிரச்சினை நாளுக்கு நாள்…

புயலுக்காக கொல்கத்தா விமான நிலையம் 15 மணி நேரம் மூடல்

கொல்கத்தா கொல்கத்தா விமான நிலையம் டானா புயலுக்காக 15 மணி நேரம் மூடப்படுகிறது. மத்திய கிழக்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம், வடமேற்கு திசையை…

மக்களுக்காக உழைக்க வாய்ப்பு கோரும் பிரியங்கா காந்தி

வயநாடு காங்கிரஸ் செயலர் பிரியங்கா காந்தி மக்களுக்காக சேவை செய்ய வாய்ப்பு தருமாறு கோரிக்கை விடுத்துள்ளார். நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கேரள…

மாயாவதி பற்றிய சர்ச்சை வீடியோ : இளைஞர் கைது

லக்னோ மாயாவது குறித்த சர்ச்சைக்குரிய வீடியோ வெளியீட்ட இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார் . தங்கள் கணவனின் நீண்ட ஆயுளுக்காக வட இந்திய மாநிலங்களில் திருமணமான பெண்கள் விரதம்…

சா்தாா் வல்லபாய் படேலின் பிறந்தநாளை முன்னிட்டு கல்லூரிகளில் ஒருவாரம் ஊழல் தடுப்பு விழிப்புணா்வு! யுஜிசி உத்தரவு

டெல்லி: சா்தாா் வல்லபாய் படேலின் பிறந்தநாளை முன்னிட்டு கல்லூரிகளில் அக்.28 முதல் ஒரு வாரம் ஊழல் தடுப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் (Corruption free Bharat) நடத்த யுஜிசி…

வயநாடு தொகுதியில் சகோதரர் ராகுலுடன் பேரணியாக சென்று வேட்புமனுவை தாக்கல் செய்தார் பிரியங்கா காந்தி…

திருவனந்தபுரம்: வயநாடு மக்களவை தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் பிரியங்கா காந்தி, சகோதரர் ராகுலுடன் ரோடு ஷோ நடத்தி பேரணியாக சென்று வயநாடு தொகுதியில் வேட்புமனுவை…

வயநாடு தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்த பிரியங்கா காந்தி… சாலை பேரணியில் இணைந்த ராகுல் காந்தி…

வயநாடு நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனுவை இன்று தாக்கல் செய்தார் பிரியங்கா காந்தி. வேட்புமனு தாக்கல் செய்த பிரியங்கா காந்தி மாநில கட்சி நிர்வாகிகள் மற்றும் மாவட்ட…

பெங்களூரு கட்டிட விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5ஆக அதிகரிப்பு… 4 மாடிக்கு அனுமதி பெற்று 7 மாடி வரை கட்டியதாக தகவல்…

கனமழை காரணமாக பெங்களூரில் புதிதாக கட்டப்பட்டு வந்த அடுக்குமாடி கட்டிடம் அடியோடு சரிந்ததில் இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளனர். பெங்களூரின் புறநகர் பகுதியான ஹொரமாவு-வை அடுத்த பாபு…