டானா புயலால் ஒடிசாவில் உயிரிழப்பு இல்லை : முதல்வர் அறிவிப்பு
புவனேஸ்வர் ஒடிசா மாநில முதல்வர் அம்மாநிலத்தில் டானா புயலால் உயிரிழப்பு ஏதும் இல்லை என அறிவித்துள்ளார். கடந்த 21 ஆம் தேதி வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு…
புவனேஸ்வர் ஒடிசா மாநில முதல்வர் அம்மாநிலத்தில் டானா புயலால் உயிரிழப்பு ஏதும் இல்லை என அறிவித்துள்ளார். கடந்த 21 ஆம் தேதி வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு…
உயர் சுகாதாரத் தரத்துடன் கூடிய உணவுவகைகளை டெலிவரி செய்யும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக ‘ஸ்விக்கி சீல்’ என்ற புதிய முத்திரையை ஸ்விக்கி நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. புனேவில்…
டெல்லி: நீங்கள் யாரால் பாதுகாக்கப்படுகிறீர்கள்? என பார்லி., பொது கணக்கு குழு கூட்டத்துக்கு ஆஜராகாமல் இழுத்தடிக்கும் செபி தலைவருக்கு ராகுல் காந்தி கேள்வி எழுப்பி உள்ளார். செபி…
சென்னை: ஆண்டுக்கு சுமார் 5 லட்சம் சாலை விபத்துகள் ஏற்படுகின்றன. சாலைப் பாதுகாப்பை மேம்படுத்த போக்குவரத்து துறையில் ஏஐ தொழில்நுட்பம் கொண்டுவரப்பட உள்ளதாக மத்திய சாலை போக்குவரத்து…
புவனேஸ்வர்: டானா புயல் நேற்று (வியாழக்கிழமை) நள்ளிரவு கனமழையுடன் ஒடிசா மாநிலம் தாம்ரா அருகே கரையைக் கடந்ததது. இதனால், கடலோர பகுதிகளில் கனமழை பெய்தது. டானா சூறாவளி…
டெல்லி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கண்ணா நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாகஉள்ள டி.ஓய்.சந்திரசூட் வரும் நவம்பர் 10 ஆம் தேதி ஓய்வு பெறுகிறார். அடுத்த…
டெல்லி ரயில்வே அமைச்ச்ர் அஸ்வினி வைஷ்ணவ் தீபாவளியையொட்டி நாடு முழுவதும் 7,000 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என அறிவித்துள்ளார். நகரங்களில் வந்து பணி புரியு லட்சக்கணக்கான மக்கள்…
கடற்கரைகளில் மது விற்பனையை அனுமதிக்க கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது. கோவாவைப் போல சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில், கடற்கரைகளில் கூடாரங்கள் மற்றும் மது விற்பனையை அனுமதிக்க கர்நாடக அரசு…
டெல்லி: நாடு முழுவதும் இன்று ஒரே நாளில் 85 உள்நாட்டு விமானங்களுக்குவெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது என மத்தியஅரசு தகவல் வெளியிட்டு உள்ளது. நாடு முழுவதும் சமீப காலமாக…
டெல்லி மத்திய அரசு அரிசி ஏற்றுமதி கட்டுப்பாட்டை நீக்கி உள்ளது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் மத்திய அரசு பாசுமதி அல்லாத அரிசி வகைகள் ஏற்ருமதிக்கு தடை…