Category: இந்தியா

தீபாவளி பரிசு கிடைக்குமா? இன்று கூடுகிறது 56-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்!

டெல்லி: பரபரப்பான கட்டத்தில் இன்று கூடுகிறது 56-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம். இந்த கூட்டத்தில், ஏற்கனவே பிரதமர் மோடி தெரிவித்தபடி, ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டு, பொதுமக்களக்கு தீபாவளி…

மகளை கட்சியில் இருந்து நீக்கினார் முன்னாள் முதல்வர்….! இது தெலுங்கானா சம்பவம்…

ஐதராபாத்: கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக, தெலங்கானா முன்னாள் முதல்வர் கே.சந்திரசேகர் ராவின் மகளும், சட்ட மேலவை உறுப்பினருமான கவிதா, ஒழுங்கு நடவடிக்கை அடிப்படையில் பிஆர்எஸ் கட்சியிலிருந்து…

செப்டம்பர்1 முதல் அமலுக்கு வந்தது புதிய குடியேற்ற சட்டம்….

டெல்லி: நாடு முழுவதும் பு​திய குடியேற்ற சட்டம் அமலுக்கு வந்துள்ளது. இந்த சட்டத்தின்படி, போலியான விசா மூலம் இந்தியாவில் வசிப்பது தெரிய வந்தால், அவர்களுக்கு அபராதத்துடன் குறைந்த…

நிலச்சரிவால் நிறுத்தப்பட்ட வைஷ்ணோ தேவி யாத்திரை தொடங்காததால் 7000 பக்தர்கள் அவதி…

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பெய்த கனமழை காரணமாக வைஷ்ணோ தேவி கோயில் அருகே நிலச்சரிவு ஏற்பட்டது. கடந்த செவ்வாயன்று ஏற்பட்ட இந்த நிலச்சரிவால் 35 பேர் பலியானார்கள்…

அபாய கட்டத்தை கடந்து பாய்ந்தோடும் யமுனை நதி… வீடுகளுக்குள் வெள்ளம் – பொதுமக்கள் வெளியேற்றம்…

டெல்லி: யமுனை நதி தனது அபாய கட்டத்தை கடந்து பாய்ந்தோடுகிறது. இதன் காரணமாக கரையோர வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்த நிலையில், பொதுமக்கள் அவசரம் அவசரமாக வெளியேற்றம் செய்யப்பட்டு…

பிரதமர் மோடி செப்டம்பர் 13 ஆம் தேதி மணிப்பூர் செல்கிறார் ?

பிரதமர் நரேந்திர மோடி செப்டம்பர் 13 ஆம் தேதி இனக்கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூருக்குச் செல்ல வாய்ப்பு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மிசோரம் செல்ல உள்ள பிரதமர் மோடி…

ஆகஸ்டில் ஜிஎஸ்டி வருவாய் ரூ.1.86 லட்சம் கோடி! மத்தியஅரசு தகவல்..

டெல்லி: ஆகஸ்டு மாத ஜிஎஸ்டி வருவாய் ரூ.1.86 லட்சம் கோடி என மத்திய நிதியமைச்சகம் தெரிவித்து உள்ளது. இது கடந்த ஜூலை மாத ஜிஎஸ்டி வசூலைவிட குறைவு.…

நீர்வீழ்ச்சியில் குதித்து வாழ்வை முடித்துக்கொள்ள வந்த தொழிலதிபர்… ஆறுதல் கூறி தேற்றி வீட்டிற்கு அனுப்பி வைத்த நல்ல உள்ளங்கள்…

நீர்வீழ்ச்சியில் விழுந்து வாழ்வை முடித்துக் கொள்ளும் எண்ணத்துடன் வந்த நபரை ஆறுதல் கூறி வீட்டுக்கு அனுப்பி வைத்த சம்பவம் பரபரப்பாகப் பேசப்படுகிறது. கர்நாடக மாநிலம் சிவமொக்கா அருகில்…

‘டெட்’ கட்டாயம்: ஆசிரியர்கள் 5ஆண்டுகளுக்கு ஒருமுறை ‘டெட் தேர்வு’ எழுதி தேர்ச்சி பெற வேண்டும்! உச்சநீதிமன்றம் அதிரடி

டெல்லி: ஆசிரியர் பணிக்கு ‘டெட்’ தேர்வு கட்டாயம் என்பதை உறுதிபடுத்தி உள்ள உச்சநீதிமன்றம், ஆசிரியர்கள் பணியில் தொடர தங்களை மேம்படுத்திக் கொள்ளும் வகையில், 5ஆண்டுகளுக்கு ஒருமுறை டெட்…

ஆபரேஷன் சிந்தூரின் போது சீனா பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயல்பட்டது குறித்து ஏன் கேள்வியெழுப்பவில்லை : மோடிக்கு காங்கிரஸ் கண்டனம்

இந்தியாவும் சீனாவும் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டவை என்று சீன அதிபர் ஜி ஜின்பிங்கிடம் பிரதமர் மோடி கூறியுள்ளார். மோடியின் இந்த செயல் டிராகன் முன்பு யானை மண்டியிட்டது போன்றது…