Category: இந்தியா

கேரள அரசின் சபரிமலை பக்தர்களுக்கு ரூ. 5 லட்சம் காப்பீடு

திருவனந்தபுரம் கேரள அரசு சபரிமலைக்கு வரும் பக்தர்களுக்கு ரூ 5 லட்சத்துக்கான இலவச காப்பீடு திட்டத்தை அறிவித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு மண்டலபூஜை மற்றும்…

5 நாட்கள் தேர்தல் பிரசாரம் செய்ய இன்று ராகுலுடன் வயநாடு வரும் பிரியங்கா

வயநாடு இன்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ராகுல் காந்தியுடன் வயநாடு வந்து 5 நாட்கள் தேர்தல் பிரசாரம் செய்ய உள்ளார். காங்கிரச் தலைவ்ர் ராகுல் காந்தி…

‘இறக்குமதி செய்யப்பட்ட மால்’: பெண் வேட்பாளர் ஷைனா என்.சி.யிடம் மன்னிப்பு கோரினார் உத்தவ் சிவசேனா எம்.பி சாவந்த்….

மும்பை: ‘இறக்குமதி செய்யப்பட்ட மால்’ என சிவசேனா கட்சியின் பெண் வேட்பாளர் ஷைனா என்.சி.யை விமர்சித்த விவகாரம் மகாராஷ்டிரா மாநிலத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில், தனருது பேச்சுக்கு…

மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தல் 2024: சிவசேனா பெண் வேட்பாளரை ‘இறக்குமதி செய்யப்பட்ட மால்’ என அரவிந்த் சாவந்த் விமர்சனம்… சர்ச்சை

மும்பை: மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், சிவசேனா பெண் வேட்பாளர் ஷைனா என்சியை ‘இறக்குமதி செய்யப்பட்ட மால்’ என உத்தவ் தாக்கரே அணியைச் சேர்ந்த…

2022ல் பாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய கோவா சபாநாயகர் மறுப்பு…

பனாஜி: கோவா மாநிலத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், அங்கு காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 8 பேர் பாஜகவுக்கு தாவினர். அவர்களை பதவி நீக்க செய்ய காங்கிரஸ்…

மயோனைஸ் உணவு பொருளுக்கு ஓராண்டு தடை விதித்தது தெலுங்கானா அரசு

மோமோஸ், ஷவர்மா, சாண்ட்விச், பிரெட் ஆம்லெட் ஆகியவற்றுடன் கலக்கப்படும் மயோனைஸ் சாஸ் உணவு வகைக்கு தெலுங்கானா அரசு ஓராண்டு தடை விதித்துள்ளது. மோமோஸ் சாப்பிட்டதில் ஒரு பெண்…

மத்திய பாதுகாப்புத்துறை செயலாளராக கேரளாவைச் சேர்ந்த ராஜேஷ் குமார் சிங் பொறுப்பேற்பு….

டெல்லி: மத்திய பாதுகாப்புத்துறை புதிய செயலாளராக கேரளாவை சேர்ந்த ராஜேஷ் குமார் சிங் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் நேற்று (நவம்பர் 1ந்தேதி) டெல்லி சவுத் பிளாக்கில் உள்ள பாதுகாப்புத்தறை…

அரியானா தேர்தல் முறைகேடு குறித்து சட்ட நடவடிக்கை! காங்கிரஸ் அறிவிப்பு

டெல்லி: அரியானா தேர்தல் முறைகேடு தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அகில இந்திய காங்கிரஸ் கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. முறைகேடு தொடர்பாக தேர்தல் ஆணையம்…

‘தீபம்-2’ இலவச கேஸ் சிலிண்டர் திட்டத்தை துவக்கி வைத்தார் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ‘தீபம்-2’ எனும் இலவச கேஸ் சிலிண்டர் வழங்கும் திட்டத்தை இன்று துவங்கி வைத்தார். ஆந்திர சட்டமன்ற தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றாக இலவச…

ஹைதராபாத் : மோமோ சாப்பிட்ட பெண் உயிரிழந்ததை அடுத்து பீகாரைச் சேர்ந்த 6 மோமோ விற்பனையாளர்கள் மீது கொலை வழக்கு பதிவு

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் மோமோ சாப்பிட்ட பெண் உயிரிழந்ததை அடுத்து பீகாரைச் சேர்ந்த 6 மோமோ விற்பனையாளர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பஞ்சாரா ஹில்ஸ் சிங்கடா குண்டாவில்…