Category: இந்தியா

பெங்களூரு காவல்துறையினர் மத்திய அமைச்சர் குமாரசாமி மீது வழக்கு பதிவு

பெங்களூரு பெங்களூரு காவல்துறையினர் மத்திய அமைச்சர் குமாரசாமி மற்றும் அவர் மகன் நிகில் குமாரசாமி மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். மத்திய அமைச்சர் குமாரசாமி 2006 முதல்…

நாளை டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம்

டெல்லி நாளை டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் நடைபெற உள்ளது. காவிரி மேலாண்மை ஆணையம் தமிழகம், கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களுக்கு இடையில் உள்ள காவிரி…

அனைத்து தனியார் சொத்துக்களையும் அரசாங்கம் கையகப்படுத்திட முடியாது! 9 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு பரபரப்பு தீர்ப்பு…

டெல்லி: அனைத்து தனியார் சொத்துக்களையும் அரசாங்கம் கையகப்படுத்திட முடியாது என உச்சநீதிமன்றத்தின் தலைமைநீதிபதி உள்பட 9 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு பரபரப்பு தீர்ப்பு வழங்கி…

மகாராஷ்டிர தேர்தல் : புனேவில் ரூ.16.34 கோடி நகை, பணம் பறிமுதல்

புனே புனே மாவட்டத்தில் மகாராஷ்டிர தேர்தல் பறக்கும் படையினர் ரூ.16.34 கோடி மதிப்பிலான நகை மற்றும் பணத்தை பறிமுதல் செய்துள்ளனர். வரும் 20 ஆம் தேதி அன்று…

கர்நாடக முதல்வருக்கு காவல்துறை நோட்டிஸ்

மைசூரு கர்நாடக முதல்வர் சித்தராமையா நிலவழக்கு விசாரணைக்கு நவம்பர் 6 ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என காவல்துறையினர் நோட்டிஸ் அனுப்பி உள்ளனர். தற்போது கர்நாடகா…

காஷ்மீர் சபாநாயகராக அப்துல் ரஹீம் ராதர் தேர்வு

ஸ்ரீநகர் காஷ்மீர் சட்டசபை சபாநாயகராக அப்துல் ரஹீம் ராதர் தேர்வு செய்யப்பட்டுள்ளார் ஜம்மு – காஷ்மீரை யூனியன் பிரதேசமாக அறிவித்து 5 ஆண்டுகளுக்கு பிறகு, கடந்த மாதம்…

ன்று மாநிலங்களில் இடைத்தேர்தல் தேதி மாற்றம்

மூடெல்லி தேர்தல் ஆணையம் 3 மாநிலங்களின் இடைத் தேர்தல் தேதியை மாற்றியுள்ளது. வரும் 13 ஆம் தேதி அன்று கேரளா, பஞ்சாப் மற்றும் உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில்…

ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் இந்திய தூதரகம் திறப்பு… மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் திறந்துவைத்தார்…

ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் புதிதாக துவக்கப்பட்டுள்ள இந்திய தூதரகத்தை மத்திய அமைச்சர் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் இன்று திறந்துவைத்தார். சிட்னி, மெல்போர்ன், பெர்த் ஆகிய இடங்களில்…

காற்றில் மாசு அதிகரிப்பு : டெல்லி அரசுக்கு உச்சநீதிம்மன்றம் வினா

டெல்லி டெல்லியில் காற்று மாசு அதிகரித்ததையொட்டிஉச்சநீதிமன்றம் டெல்லி அரசுக்கு வினா எழுப்பி உள்ளது. தொடர்ந்து டெல்லியில் கடுமையான காற்று மாசு நிலவி வருகிறது. நாளுக்கு நாள் டெல்லியில்…

‘மாஃபியா’க்களின் அடிமை ஜார்க்கண்ட் அரசு! பிரதமர் மோடி தேர்தல் பிரசாரம்

ராஞ்சி: ஜார்கண்ட் மாநிலத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வரும் பிரதமர் மோடி, மாநிலத்தில் ஆட்சி செய்து வரும் ஜெஎம்எம் அரசு, மாஃபியாக்களின் அடிமை என விமர்சனம் செய்தார்.…