Category: இந்தியா

விசில் போடு: 10ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சிஎஸ்கே அணியில் சென்னை வீரர் அஸ்வின் ரவிச்சந்திரன்…. வீடியோ

சென்னை: சவுதியில் நடைபெற்று வரும் ஐபிஎல் ஏலத்தில் நடப்பாண்டு பிரபல பவுலரான சென்னையைச் சேர்ந்த அஸ்வின் ரவிச்சந்திரனை மீண்டும் சிஎஸ்கே அணி எடுத்துள்ளது. 10 ஆண்டுகளுக்கு பிறகு…

அதானி விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் விஷால் திவாரி வழக்கு….

சென்னை; தமிழ்நாடு உள்பட பல மாநில அரசுகளுக்கு அதானி நிறுவனம் லஞ்சம் கொடுத்த விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இந்த வழக்கை…

இன்று நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் தொடக்கம்

டெல்லி இன்று நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் தொடங்க உள்ளது. இன்று முதல் டிசம்பர் 20 ஆம் தேதி வரை நடைபெற உள்ள நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் நாளை…

எந்த இடைத்தேர்தலிலும் பகுஜன் சமாஜ் போட்டியிடாது : மாயாவதி

லக்னோ எந்த ஒரு இடைத்தேர்தலிலும் பகுஜன் சமாஜ் கட்சி போட்டியிடாது என அக்கட்சியின் தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார். ஒன்பது உத்தர பிரதேச மாநிலத 9 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்…

இந்தியா கூட்டணிக் கட்சிகள் மகாராஷ்டிராவில் முழுமையான ஒத்துழைப்பு தரவிலை : காங்கிரஸ்

மும்பை நடந்து முடிந்த மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் கூட்டணி கட்சிகல் முழுமையான ஒத்துழைப்பு தரவில்லை எனக் காங்கிரஸ் தெரிவித்துள்ளது. நடந்து முடிந்த மகாராஷ்டிர மாநில சட்டமன்ற தேர்தலில்…

நாளை மறுநாள் ஜார்க்கண்ட் முதல்வராக ஹேமந்த் சோரன் பதவியேற்பு

ராஞ்சி நாளை மறுநால் ஜார்க்கண்ட் முதல்வராக ஹேமந்த் சோரன் பதவியேற்க உள்ளார். ஜார்க்கண்ட் மாநிலத்தில் மொத்தமுள்ள 81 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் 2 கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டுமுதற்கட்டமாக கடந்த…

நாடாளுமன்றத்தில் அதானி குறித்து விவாதிக்க காங்கிரஸ் வலியுறுத்தல்

டெல்லி இன்று நடந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் காங்கிரஸ் நாடாளுமன்றத்தில் அதானி விவகாரம் குறித்து விவாதிக்க வலியுறுத்தி உள்ளது. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நாளை (25.11.2024) தொடங்கி…

டெல்லியில் நடந்த அனைத்துக் கட்சி கூட்டம் பற்றி டி ஆர் பாலு விளக்கம்

டெல்லி திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி ஆர் பாலு டெல்லியில் நடந்த அனைத்துக் கட்சி கூட்டம் பற்றி விளக்கம் அளித்துள்ளார். நாளை முதல் டிசம்பர் 20…

இன்னும் இரு தினங்களில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி புயலாக உருமாறுகிறது.

சென்னை இந்திய வானிலை ஆய்வு மையம் இன்னும் இரு தினங்களில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி புயலாக உருமாறும் என்று தெரிவித்துள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்…