Category: இந்தியா

யங் இந்தியா ஸ்கில்ஸ் பல்கலைக்கழகத்திற்கு அதானி அறக்கட்டளை வழங்கிய ரூ 100 கோடி நிதியை ஏற்க மறுத்தது தெலுங்கானா அரசு…

தெலுங்கானாவில் யங் இந்தியா ஸ்கில்ஸ் பல்கலைக்கழகம் அமைப்பதற்கு அதானி அறக்கட்டளை ₹100 கோடி நன்கொடை வழங்கியது. இந்த ஆண்டு ஜனவரியில் டாவோஸில் நடந்த உலக பொருளாதார உச்சி…

உ.பி. வன்முறை தொடர்பாக சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த எம்.பி. மீது வழக்குப்பதிவு…

உத்தரப்பிரதேச மாநிலம் சம்பல் மாவட்டத்தில் வன்முறையைத் தூண்டிய வழக்கில், சம்பல் மக்களவை எம்பி ஜியா உர் ரஹ்மான் பார்க், சதார் எம்எல்ஏ இக்பால் மஹ்மூத்தின் மகன் சோஹைல்…

எதிர்க்கட்சிகள் அமளி: நாடாளுமன்ற இருஅவைகளும் இரண்டு நாட்களுக்கு ஒத்தி வைப்பு…

டெல்லி: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று காலை தொடங்கிய நிலையில், எதிர்க்கட்சிகள் அமளி காரணமாக நாடாளுமன்ற இருஅவைகளும் இரண்டு நாட்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது. அடுத்த கூட்டம்…

புதுவை : த.வெ.க. – காங்கிரஸ் மோதல்… த.வெ.க.வினர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு

புதுவையில் போஸ்டர் ஓட்டுவது தொடர்பாக எழுந்த சர்ச்சையில் த.வெ.க. கட்சியைச் சேர்ந்த கும்பல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இருவரை தாக்கியுள்ளனர். பூமியான்பேட்டை மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த…

இந்த கூட்டத்தொடர் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறேன்! பிரதமர் மோடி

டெல்லி: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி உள்ள நிலையில், பாராளுமன்ற வளாகத்தில் பேசிய பிரதமர் மோடி, இந்த கூட்டத்தொடர் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறேன்…

குளிர்கால கூட்டத்தொடர் தொடக்கம்: இண்டியா கூட்டணி தலைவர்கள் ஆலோசனை…

டெல்லி: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி உள்ள நிலையில், இண்டியா கூட்டணி தலைவர்கள், காங்கிரஸ் எம்.பி. யும் கட்சி தலைவருமான கார்கே அறையில் ஆலோசனை மேற்கொண்டனர்.…

அமெரிக்க நீதிமன்ற வழக்கு விவகாரம் ஊடகங்களில் வெளியாவதற்கு முன் 16.27 லட்சம் பங்குகளை லாபத்துக்கு விற்ற அதானி குழும நிறுவனம்

அமெரிக்க முதலீட்டாளர்களின் 2000 கோடி ரூபாய் பணத்தை அதானி மற்றும் அந்நிறுவன அதிகாரிகள் இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சமாக வாரி வழங்கியதாக நியூயார்க் நீதிமன்றத்தில் கடந்த வியாழன் அன்று…

அதானி நிறுவனத்துடனான ஒப்பந்தம் குறித்து மறுஆய்வு செய்ய பங்களாதேஷ் அரசு குழு ஒன்றை அமைத்தது…

பங்களாதேஷ் அரசுடன் அதானி நிறுவனம் செய்துள்ள மின்சார உற்பத்தி மற்றும் விநியோக ஒப்பந்தம் குறித்து மறுஆய்வு செய்ய அந்நாட்டு அரசு தீர்மானித்துள்ளது. கடந்த 2009 முதல் 2024…

மசூதிக்குள் கோவில்: ஆய்வுக்கு சென்ற உ.பி.மாநில அதிகாரிகள்மீது கல்வீசி தாக்குதல் – 4 பேர்பலி – பதற்றம்

லக்னோ: உத்தரபிரதேச மாநிலத்தில், மசூதிக்குள் கோவில் இருப்பதாக எழுந்த புகார்களின் பேரில், நீதிமன்ற உத்தரவின்படி, அங்கு ஆய்வுக்கு சென்ற அதிகாரிகள் மீது இஸ்லாமியர்கள் கல்வீசி தாக்குதல் நடத்திய…

அதானி விவகாரம், டெல்லி காற்று மாசு: காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் ஒத்திவைப்பு தீர்மானம் தாக்கல்…

டெல்லி: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று காலை தொடங்கி உள்ள நிலையில், காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள் சார்பில், அதானி விவகாரம், டெல்லி காற்று மாசு குறித்து விவாதிக்க…