Category: இந்தியா

மீண்டும் வாக்குச்சீட்டு முறையா? எதிர்க்கட்சிகளின் மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதி மன்றம்…

சென்னை: மீண்டும் வாக்குச்சீட்டு முறை கொண்டுவர உத்தரவிட வேண்டும் என எதிர்க்கட்சிகள் சார்பில் தாக்கல் செய்த பொதுநல மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதி மன்றம்.. “நீங்கள் வெற்றி…

73 வயது இந்தியர் சிங்கப்பூரில் சிறைபிடிப்பு… சிங்கப்பூர் விமானத்தில் பயணம் செய்த 4 பெண்களிடம் பாலியல் அத்துமீறல்…

அமெரிக்காவில் இருந்து சிங்கப்பூர் சென்ற சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணம் செய்த 4 பெண்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக இந்தியர் ஒருவரை சிங்கப்பூர் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.…

75வது அரசியலமைப்பு தினம்: அரசியலமைப்பு, பாதிக்கப்படக்கூடிய பிரிவினரின் சக்திவாய்ந்த பாதுகாவலர்: ராகுல் காந்தி

டெல்லி: நாட்டின் 75வது அரசியலமைப்பு தினத்தையட்டி, மக்களவை எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல்காந்தி, அரசியலமைப்பு, பாதிக்கப்படக்கூடிய பிரிவினரின் சக்திவாய்ந்த பாதுகாவலர் என தெரிவித்து உள்ளார். அதுபோல…

கேரளாவில் பயங்கரம்: சாலையோரம் தூங்கிக்கொண்டிருந்தவர்கள்மீது லாரி ஏறியதில் 5 பேர் பலி – 7 பேர் கவலைக்கிடம்…

திருவனந்தபுரம்: கேரளாவின் திருச்சூர் பகுதியில் உள்ள முக்கிய சாலை பகுதியில், சாலையோரம் தூங்கிக்கொண்டிருந்தவர்கள் மீது அந்த வழியாக வந்த லாரி ஏறியதில் தமிழர்கள் உள்பட 5 பேர்…

75வது அரசியலமைப்பு தினம்: நமது அரசியலமைப்பின் மூலம், சமூக நீதி மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியின் இலக்குகளை அடைந்துள்ளோம்! குடியரசு தலைவர் முர்மு பெருமிதம்

டெல்லி: நாட்டின் 75வது அரசியலமைப்பு தினம் நிகழ்ச்சியில் பேசிய குடியரசு தலைவர் முர்மு, நமது அரசியலமைப்பின் மூலம், சமூக நீதி மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியின் இலக்குகளை…

பதவியை ராஜினாமா செய்தார் மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே!

மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் பாஜக கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ள நிலையில், தற்போது முதல்வராக உள்ள ஏக்நாத் ஷிண்டே தனது முதல்வர் பதவியை இன்று ராஜினா செசய்தார்.…

ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் நலமாக உள்ளார்! அப்போலோ தகவல்…

சென்னை: திடீர் உடல்நலம் பாதிப்பு காரணமாக சென்னை அப்போலோவில் அனுமதிக்கப்பட்ட ஆர்பிஐ கவர்னர் சக்தி காந்ததாஸ் நலமோடு இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. அரசுமுறை…

ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்ததாஸ் சென்னை மருத்துவமனையில் அனுமதி!

சென்னை: ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்தி காந்ததாஸ் திடீர் நெஞ்சுவலி காரணமாக சென்னை ஆயிரம் விளக்கு அப்போலோ மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…

பொங்கல் பண்டிகை அன்று நடைபெற இருந்த சி.ஏ. தேர்வு தேதி மாற்றம்

பொங்கல் பண்டிகை அன்று நடக்க இருந்த சி.ஏ. தேர்வு தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஜனவரி மாதம் 14ஆம் தேதி நடைபெறவிருந்த சி.ஏ. தேர்வு 16ஆம் தேதிக்கு மாற்றியமைக்கப்பட்டுள்ளது.…

அதானி குற்றமற்றவர் என்று நிரூபனமாகும் வரை அந்நிறுவனத்தில் புதிய முதலீடு இல்லை டோடல் எனர்ஜி அதிரடி

இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்தது தொடர்பான வழக்கில் அதானி குற்றமற்றவர் என்று அமெரிக்க நீதிமன்றம் கூறும் வரை அதானி குழும நிறுவனத்தில் புதிய முதலீடுகள் எதுவும் செய்யப்போவதில்லை…