Category: இந்தியா

பகவதி அம்மன் திருக்கோயில், சக்குளத்துக்காவு, கோட்டயம் மாவட்டம், கேரளா மாநிலம்.

பகவதி அம்மன் திருக்கோயில், சக்குளத்துக்காவு, கோட்டயம் மாவட்டம், கேரளா மாநிலம். தற்போது கோயில் இருக்கும் சக்குளம் பகுதி ஒரு காலத்தில் பெரும் காடாக இருந்தது. ஒருநாள், வேடன்…

ரிலையன்ஸ் ஜியோ உடன் இணைந்தது டிஸ்னி… 2 OTT 120 சேனல்களுடன் நாட்டின் மிகப்பெரிய பொழுதுபோக்கு தளமாக மாறியது…

டிஸ்னி ஸ்டார் இந்தியா மற்றும் ரிலையன்ஸின் வயாகாம்-18 ஆகியவை ஒரே பொழுதுபோக்கு நெட்ஒர்க்காக மாறியுள்ளது. இதனை இரு நிறுவனங்களும் இன்று கூட்டாக அறிவித்துள்ளது. இந்த இணைப்பை அடுத்து…

தொடரும் காற்று மாசு அதிகரிப்பு : டெல்லி அமைச்சர் ஆலோசனை

டெல்லி டெல்லி டெல்லியில் காற்று மாசு தொடர்ந்து அதிகரிப்பதால் இது குறித்து அமைச்சர் கோபால் ராய் ஆலோசனை நடத்தியுள்ளார். கடந்த சில நாட்களாக டெல்லியில் காற்று மாசு…

கனடாவில் டெஸ்லா காரில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 இந்தியர்கள் பலியானார்கள்

கனடாவில் டெஸ்லா காரில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 இந்தியர்கள் பலியானார்கள். சாலையில் வேகமாக சென்ற கார் தடுப்புச் சுவரில் மோதியதை அடுத்து கார் தீப்பற்றி எரிந்துள்ளது.…

ஆந்திராவில் ₹65,000 கோடி முதலீட்டில் 500 பயோ கேஸ் ஆலைகளை நிறுவ ரிலையன்ஸ் ஒப்பந்தம்

ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் ₹65,000 கோடி முதலீட்டில் அடுத்த நான்கைந்து ஆண்டுகளில் 500 கம்ப்ரெஸ்ட் பயோ கேஸ் (CBG) ஆலைகளை நிறுவ ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ((RIL)) நிறுவனம் திட்டமிட்டுள்ளது.…

பிரபல கிரிக்கெட் வீரர் தோனிக்கு ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றம் நோட்டிஸ்

ராஞ்சி ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றம் பிரபல கிரிக்கெட் வீரருக்கு நோட்டிஸ் அனுப்பி உள்ளது. கடந்த 2017 ஆம் ஆண்டு ஆர்கா ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தின் இயக்குநர்களான திவாகர் மற்றும் தாஸ்…

டெல்லியில் அடர்ந்த மூடுபனி : விமான சேவை பாதிப்பு

டெல்லி டெல்லியில் அடர்ந்த மூடுபனி சூழ்ந்ததால் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் குளிர்காலம் தொடங்கியது முதலே காற்று மாசு அதிகரித்துபடுகிறது. ஒவ்வொரு ஆண்டும் காற்றின் தரம் இப்படித்தான்…

இன்று ஜம்மு காஷ்மீரில் 5.2 ரிகடர் அளவில் நில நடுக்கம் ஸ்

ஸ்ரீநகர் இன்று ஜம்மு காஷ்மீரில் 5.2ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இன்று ஜம்மு காஷ்மீரில் உள்ள காஷ்மீர் பள்ளத்தாகில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இன்று காலை 10.43 மணிக்கு…

போலி இந்திய பாஸ்போர்ட் மூலம் வெளிநாடு செல்ல முயன்ற இரண்டு நேபாளிகள் கைது…

டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் போலி பாஸ்போர்ட் மூலம் வெளிநாடு செல்ல முயன்ற நேபாள் நாட்டைச் சேர்ந்தவர்கள் பிடிபட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில்…

இந்தியாவின் நீண்ட தூர தரைவழி தாக்குதல் குரூஸ் ஏவுகணை முதல் சோதனையை வெற்றிகரமாக முடித்தது…

இந்தியாவின் பாதுகாப்புத் திறன்களுக்கு ஒரு பெரிய ஊக்கமாக, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) ஒடிசாவின் சந்திப்பூரில் உள்ள ஒருங்கிணைந்த சோதனைத் தளத்திலிருந்து (ITR) நீண்ட…