Category: இந்தியா

பி.எஸ்.எல்.வி.சி 59 ராக்கெட் மூலம் விண்ணில் பாய தயாரான ப்ரோபா-3 விண்கலம் கோளாறு காரணமாக தாமதம்…

பி.எஸ்.எல்.வி.சி 59 ராக்கெட் மூலம் விண்ணில் பாய தயாரான ப்ரோபா-3 விண்கலம் கோளாறு காரணமாக தாமதம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சூரியனின் கரோனாவை ஆய்வு செய்ய உருவாக்கப்பட்ட இந்த…

வங்கி சட்டங்கள் திருத்த மசோதா மக்களவையில் நிறைவேறியது…

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த வங்கி சட்டங்கள் திருத்த மசோதா மக்களவையில் இன்று நிறைவேறியது. ரிசர்வ் வங்கி சட்டம் 1934, வங்கி ஒழுங்குமுறை சட்டம்…

டிஜிட்டல் மோசடி: 59 ஆயிரம் வாட்ஸ்-அப் கணக்குகள் முடக்கியது இந்திய அரசு…

டெல்லி: டிஜிட்டல் மோசடிகள் தொடர்பாக பயன்படுத்தப்பட்டு வந்த 59 ஆயிரம் வாட்ஸ்-அப் கணக்குகளை இந்திய அரசு முடக்கி நடவடிக்கை எடுத்துள்ளது. உள்துறை அமைச்சகத்தின் ஒரு பிரிவான இந்திய…

விவசாயிகள் போராட்டத்தை குறைத்து மதிப்பிடக் கூடாது… விவசாயத் துறை அமைச்சருக்கு அறிவுரை வழங்கிய துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர்

விவசாயிகள் ஏன் மீண்டும் மீண்டும் போராட்டத்திற்கு தள்ளப்படுகிறார்கள்? விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதிகளை ஏன் நிறைவேற்றவில்லை என்று துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் கேள்வியெழுப்பியுள்ளார். விவசாயத்துறை அமைச்சர் சிவராஜ்…

4.3 கோடி ரூபாய் சம்பளம்… சென்னை ஐஐடி மாணவருக்கு அமெரிக்க நிறுவனம் கொடுத்த பம்பர் ஆஃபர்…

சென்னை ஐஐடி மாணவருக்கு ரூ.4.3 கோடி சம்பளத்தில் வேலை வழங்கி அமெரிக்க நிறுவனம் இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது. உயர்கல்வி நிறுவனங்களில் இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு ஒவ்வொரு…

உத்தரப் பிரதேச எல்லையில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி தடுத்து நிறுத்தம்!

டெல்லி: வன்முறை நடைபெற்ற சம்பல் பகுதிக்கு செல்ல முயன்றி மக்களவை எதிர்க்கட்சி தலைவரான ராகுல்காந்தி மற்றும் பிரியங்கா காந்தியின் வாகனங்கள் உத்தரப் பிரதேச எல்லையில் மாநில காவல்துறையினரால்…

ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் ஏற்றிச் செல்லும் 2 இந்திய நிறுவனங்கள் உட்பட 35 கப்பல்களுக்கு அமெரிக்கா தடை

ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் ஏற்றிச் செல்லும் 2 இந்திய நிறுவனங்கள் உட்பட 14 நிறுவனங்களின் 35 கப்பல்கள்களுக்கு அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது. எண்ணெய் வணிகத்தின்…

பொற்கோவிலில் காவலராக நிற்கும் பஞ்சாப் முன்னாள் துணை முதல்வர் மீது துப்பாக்கி சூடு – பரபரப்பு – வீடியோ

சண்டிகர்: கடந்த கால ஆட்சியின்போது தவறிழைத்ததற்காக, சீக்கியர்களின் உச்ச தற்காலிக அதிகாரமான அகல் தக்த், மதரீதியான தண்டனையை அறிவித்தது. அதை ஏற்று, ஷிரோமணி அகாலி தளம் (எஸ்ஏடி)…

தெலுங்கானாவில் நிலநடுக்கம் : 5.3 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ஹைதராபாத்தில் உணரப்பட்டது

தெலங்கானாவின் முலுகு மாவட்டத்தில் புதன்கிழமை காலை 5.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது, ஹைதராபாத் மற்றும் ஆந்திரப் பிரதேசத்தின் சில பகுதிகளில் நில அதிர்வுகள் பதிவாகியுள்ளன என்று…

டெல்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி மன்மோகன் உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு…

டெல்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி மன்மோகன் உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு பெறுவதாக மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது. இதுகுறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ள மத்திய சட்டம் மற்றும்…