Category: இந்தியா

உள்நாட்டு விமான போக்குவரத்து : நவ். 17 ஒரே நாளில் 5.05 லட்சம் பேர் பயணம் செய்து புதிய சாதனை

இந்திய உள்நாட்டு விமானங்களில் ஒரே நாளில் 5 லட்சம் பேர் பயணித்து சாதனை ஏற்படுத்தப்பட்டுள்ளது. உள்நாட்டு விமான போக்குவரத்து பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வரும் நிலையில்…

மதியம் 1மணி நிலவரம்: மகாராஷ்டிரா 27.7%, ஜார்கண்ட் 47.92% வாக்குப்பதிவு….

டெல்லி: ஜார்கண்டில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், மகாராஷ்டிராவில் வாக்குப்பதிவு மந்தமாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 18.14% வாக்குகளும், ஜார்க்கண்ட்டில் 31.37%…

டிசம்பர் 21 முதல் சென்னை டு பினாங்கு தினசரி நேரடி விமான சேவை

மலேசியாவின் மிகப்பெரிய தீவான பினாங்கிற்கு சென்னையில் இருந்து நேரடி விமான சேவை வரும் டிசம்பர் 21ம் தேதி முதல் துவங்க உள்ளது. தமிழர்கள் அதிகம் வாழும் இந்த…

பணக்கார இசையமைப்பாளர்: 57வயதில் மனைவியை பிரியும் ஏ.ஆர்.ரகுமானின் சொத்து மதிப்பு ரூ.1728 கோடி!

சென்னை: இந்தியாவின் பணக்கார இசையமைப்பாளரான ஏர்.ஆர்.ரஹ்மான் தனது 57வயதில் மனைவியை பிரிந்துள்ளார். அவரது சொத்து மதிப்பு ரூ.1728 கோடி. ரஹ்மான் தம்பதியினருக்கு விவாகரத்து வாங்கிக்கொடுத்தவர், மும்பையை சேர்ந்த…

வாக்காளர்கள் முழு ஆர்வத்துடன் ஓட்டு போடுங்கள்! பிரதமர் மோடி…

டெல்லி: மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தல் மற்றும் ஜார்கண்ட் மாநில 2வது கட்டத் தேர்தலையொட்டி, பிரதமர் மோடி, வாக்காளர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். ‘முழு உற்சாகத்துடன் வாக்குப்பதிவில், பங்கேற்கவும்,’ வாக்காளர்கள்…

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் மகாராஷ்டிரா, ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல்….

டெல்லி: மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மாநில சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 7மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நிலையில், மாலை 5மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும்.…

மீண்டும் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் பதவிக்காலம் நீட்டிப்பு

டெல்லி இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸின் பதவிக்காலம் மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டு டிசம்பர் 12 ஆம் தேதி முதல் இந்திய…

பயணிகள் ரயிலில் லாரி மோதி தடம் புரண்டு விபத்து

டியோகர் பயணிகள் ரயில் ஒன்றில் லாரி மோதியதால் ரயில் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டுள்ளது. பயணிகள் ரயில் ஒன்று பீகார் மாநிலத்தில் இருந்து மேற்கு வங்காளத்திற்கு புறப்பட்டு…

குடியரசுத் தலைவரை மணிப்பூர் விவகாரத்தில் தலையிடக் கோரும் கார்கே

டெல்லி மணிப்பூர் விவகாரத்தில் குடியரசுத் தலைவர் தலையிட்டு அங்கு அமைதியை நிலை நாட்ட வேண்டும் என மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே…

சபரிமலையில் 4 நாட்களில்  2.26 லட்சம் பேர் சாமி தரிசனம்

சபரிமலை கடந்த 4 நாட்களில் 2.26 லட்சம் பேர் சபரிமலையில் சாமி தரிசனம் செய்துள்ளனர். கடந்த 15 ஆம் தேதி மாலை சபரிமலை ஐயப்பன் கோயில் நடை…