மகாராஷ்டிர துணை முதல்வராக ஏக்நாத் ஷிண்டே பதவியேற்க மாட்டார் : சிவசேனா
மும்பை ஏக்நாத் ஷிண்டே மகாராஷ்டிர துணை முதல்வராக பதவியேற்க மாட்டார் என சிவசேன்னா அறிவித்துள்ளது. நடந்து முடிந்த மகாராஷ்டிர மாநில சட்டசபை தேர்தலில் பா.ஜனதா, சிவசேனா, தேசியவாத…
மும்பை ஏக்நாத் ஷிண்டே மகாராஷ்டிர துணை முதல்வராக பதவியேற்க மாட்டார் என சிவசேன்னா அறிவித்துள்ளது. நடந்து முடிந்த மகாராஷ்டிர மாநில சட்டசபை தேர்தலில் பா.ஜனதா, சிவசேனா, தேசியவாத…
சென்னை: குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டம் காரணமாக சென்னை உள்பட பல பகுதிகளில், மழையும், வேகமாக காற்றும் வீசி வருவதால், விமானம் இயக்கப்படுவது குறித்து விமான பயணிகளுக்கு…
டெல்லி மத்திய அமைச்சர் நிதின் கட்காரி இதுவரை சுங்கச்சாவடி மூலம் ரூ, 1.44 லட்சம் கோடி வசூலிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். சுங்க கட்டணம் தொடர்பாக மக்களவையில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு…
இம்பால் இன்று முதல் மணிப்பூர் மாநிலத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகள் மீ்ண்டும் இயங்க உள்ளன. மணிப்பூr மாநிலத்தில் மெய்தி மற்றும் குகி இனக்குழுக்களுக்கு இடையேயான மோதல், கலவரமாக…
ராஞ்சி: ஜார்கண்ட் முதலமைச்சராக ஹேமந்த் சோரன் இன்று பதவி ஏற்றார். அவருக்கு காங்கிரஸ் மக்களவை எதிர்க்கட்சி தலைவரும், எம்.பி.யுமான ராகுல்காந்தி, தமிழக துணைமுதல்வர் உதயநிதி ஸ்டாலின் உள்பட…
டெல்லி: ஒருவர் பெயரில் ஒன்றுக்கும் மேற்பட்ட பான் அட்டை இருந்தால் ரூ.10,000 அபராதம் விதிப்பு அபராதம் விதிக்கப்படும் என மத்தியஅரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. வருமான வரிச் சட்டம்,…
டெல்லி: பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கி உள்ள நிலையில், எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக, கூட்டத்தொடர் இன்று 3வது நாளாக முடக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சி எம்.பி.க்களின் அமளி காரணமாக,லோக்சபா, ராஜ்யசபா…
பாஜக அரசை அதானி இயக்குகிறாரா அல்லது அதானி குறித்து பேச அரசாங்கம் பயப்படுகிறதா ? என்று காங்கிரஸ் எம்.பி. பிரமோத் திவாரி கேள்வியெழுப்பியுள்ளார். அதானி விவகாரம் தொடர்பாக…
சென்னை: மாற்றுத்திறனாளி பயனாளிகள், ரயில்வே சலுகை பயணச்சீட்டு அடையாள அட்டை பெறுவதற்கு புதியதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள திவ்யங்ஜன் இணையதளப் பக்கத்தில் விண்ணப்பிக்கலாம் என தெற்கு ரயில்வே அறிவிப்பு…
மும்பை அந்தேரி மரோல் பகுதியில் ஏர் இந்தியா பெண் விமானி சிருஷ்டி துலி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் அவரது காதலன் கைது செய்யப்பட்டுள்ளார். உ.பி. மாநிலம்…