Category: இந்தியா

மல்லிகைப் பூச்சரத்தைக் வெளிநாட்டுக்கு எடுத்துச்சென்ற பிரபல நடிகைக்கு ரூ.1.14 லட்சம் அபராதம்…. வைரல் வீடியோ

திருவனந்தபுரம்: ஓணம் பண்டிகையையொட்டி, வெளிநாட்டுக்கு மல்லிகைப்பூவை எடுத்துச்சென்ற பிரபல நடிகை நவ்யா நாயருக்கு ரூ.1.14 லட்சம் அபராம் விதிக்கப்பட்டு உள்ளது. இதுதொடர்பான செய்தி சமூக வலைதளங்களில் வைரலாகி…

பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு: தூத்துக்குடி உள்பட நாடு முழுவதும் 22 இடங்களில் என்ஐஏ சோதனை…

டெல்லி: பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பில் உள்ளதாக, தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டம் உள்பட நாடு முழுவதும் 5 மாநிலங்களின் 22 இடங்களில் என்ஐஏ சோதனை நடைபெற்று வருகிறது. இது…

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, தமிழக ஆசிரியர்கள் உள்பட 45 பேருக்கு தேசிய ஆசிரியர் விருதை வழங்கினார் குடியரசுத் தலைவர்

டெல்லி: செப்டம்பர் 5 ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட தமிழக ஆசிரியர்கள் 2 பேர் உள்பட 45 பேருக்கு தேசிய நல்லாசிரியர் விருதுகளை…

கர்நாடக மாநிலத்தில் மீண்டும் வாக்குச்சீட்டு முறையில் தேர்தலை நடத்த மாநில அமைச்சரவை பரிந்துரை…

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் மீண்டும் வாக்குச்சீட்டு முறையில் தேர்தலை நடத்த மாநில அமைச்சரவை பரிந்துரை செய்துள்ளது. அதன்படி வரும் உள்ளாட்சி தேர்தலில் வாக்குச்சீட்டு முறையில் தேர்தலை நடத்த…

போலி ஆவணங்கள் மூலம் வாக்காளர் அடையாள அட்டை? காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி மீது கிரிமினல் வழக்கு பதிவு…

டெல்லி: இந்திய குடியுரிமை பெறுவதற்கு முன்பே காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வாக்காளர் அடையாள அட்டை பெற்று வாக்களித்த விவகாரம் சர்ச்சையாகி உள்ள நிலையில், அவர் போலி…

மேற்குவங்க சட்டப்பேரவையில் வரலாறு காணாத அமளி – மம்தா முன்னிலையில் பாஜக கொறடாவுக்கு அடி உதை!

கொல்கத்தா: மேற்குவங்க சட்டப்பேரவையில் வரலாறு காணாத அமளி ஏற்பட்டது. இந்த அமளியின்போது, பாஜகவினர் ஜெய்ஸ்ரீராம் கோஷம் எழுப்பிய நிலையில், மம்தா முன்னிலையில் பாஜக கொறடா உள்பட பலருக்கு…

“நீங்கள் உயிருடன் இருக்க விரும்பினால்…” ரூ.500 கோடி தர வேண்டும்! பெண் நீதிபதிக்கு கொள்ளை கும்பல் மிரட்டல்…

போபால்: மத்திய பிரதேச மாநிலத்தில் பணியாற்றி வரும் பெண் நீதிபதி ஒருவருக்கு “நீங்கள் உயிருடன் இருக்க விரும்பினால்…”? ரூ.500 கோடி தர வேண்டும் என மிரட்டல் கடிதம்…

மணிப்பூரில் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு அமைதி திரும்பியது! மத்தியஅரசுடன் மைதே​யி, குகி குழுக்​கள் உடன்பாடு….

இம்பால்: இரண்டு ஆண்டுகளுக்கு மணிப்பூரில் அமைதி திரும்பும் நடவடிக்கை ஏற்பட்டுள்ளது. மத்தியஅரசுடன் மைதே​யி, குகி குழுக்​கள் உடன்பாடு செய்துள்ள நிலையில், அங்கு அமைதி திரும்புவதாக தகவல்கள் வெளியாகி…

2015 ஜனவரி 9ம்தேதிக்கு முன்பு இந்தியாவுக்குள் நுழைந்த இலங்கை அகதிகள் குடியுரிமை பெறலாம்! மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு…

சென்னை: 2015 ஜனவரி.9ம் தேதிக்கு முன்பு இந்தியாவுக்குள் நுழைந்த இலங்கை அகதிகள் குடியுரிமை பெறலாம் என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. அதுபோல, ஆப்கானிஸ்தான்,…

தேசிய கல்வி நிறுவனங்களின் தரவரிசை பட்டியலில் சென்னை ஐஐடி 7வது ஆண்டாக தொடர்ந்து முதலிடம்

டெல்லி: மத்தியஅரசு நடப்பாண்டுக்கான (2025) தேசிய கல்வி நிறுவனங்களின் தரவரிசை பட்டியல் வெளியிட்டு உள்ளது. இதில், சென்னை ஐஐடி முதலிடம் பிடித்துள்ளது. சென்னை ஐஐடி தொடர்ந்து 7வது…