மல்லிகைப் பூச்சரத்தைக் வெளிநாட்டுக்கு எடுத்துச்சென்ற பிரபல நடிகைக்கு ரூ.1.14 லட்சம் அபராதம்…. வைரல் வீடியோ
திருவனந்தபுரம்: ஓணம் பண்டிகையையொட்டி, வெளிநாட்டுக்கு மல்லிகைப்பூவை எடுத்துச்சென்ற பிரபல நடிகை நவ்யா நாயருக்கு ரூ.1.14 லட்சம் அபராம் விதிக்கப்பட்டு உள்ளது. இதுதொடர்பான செய்தி சமூக வலைதளங்களில் வைரலாகி…