Category: இந்தியா

புதுச்சேரி முன்னாள் முதல்வர்  மரணம் : தமிழக முதல்வர் இரங்கல்

புதுச்சேரி புதுச்சேரி மாநில முன்னாள் முதல்வர் எம் டி ஆர் ராமச்சந்திரன் மரணத்துக்கு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். சுமார் 91 வயதாகு,ம்…

வங்கதேச புடவைகளை எரித்து கொல்கத்தாவில் போராட்டம்

கொல்கத்தா; வங்கதேசத்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட புடவைகளை எரித்து கொல்கத்தாவில் போராட்டம் நடந்துள்ளது. தொடர்ந்து வங்கதேசத்தில் சிறுபான்மை இந்துக்கள் மற்றும் இந்து கோவில்கள் மீதான தாக்குதல் அதிகரித்து…

விவசாயிகளின் டெல்லி நோக்கிய பேரணியில் கண்ணீர் புகைகுண்டு வீச்சு

டெல்லி விவசாயிகள் டெல்லி நோக்கி மேற்கொண்ட பேரணியில் காவல்துறையினர் கண்ணீர் புகைகுண்டு வீசியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மத்திய அரசு கடந்த 2020 ல் மூன்று புதிய வேளாண்…

மகராஷ்டிரா முதல்வர் பதவி ஏற்பு விழா : ரூ.12 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் திருட்டு

மும்பை மகாராஷ்டிர முதல்வர் பதவி ஏற்பு விழாவில் ரூ. 12 லட்சம் மதிப்புள்ள பொருட்கல் திருடப்பட்டுள்ளன. நடந்து முடிந்த மகாராஷ்டிர மாநில சட்டசபை தேர்தலில் பாஜக தலைமையிலான…

டெல்லி உயர்நீதிமன்ற தீர்ப்பாயம் உறுதி செய்த விடுதலை புலிகள் தடை

டெல்லி டெல்லி உயர்நீதிமன்ற தீர்ப்பாயம் விடுத்லை புலிகள் தடையை உறுதி செய்து உத்தரவிட்டுள்ளது. கடந்த 1991ம் ஆண்டு முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டதை தொடர்ந்து…

பிரதமர் மோடிக்கு மும்பை காவல்துறை உதவி எண்ணில் கொலை மிரட்டல் 

மும்பை மும்பை காவல்துறை உதவி எண்ணுக்கு பிரதம்ர்மோடிக்கு கொலை மிரட்டல் விடுத்து குறும் செய்தி வந்துள்ளது. நேற்று வாட்ஸ்ஆப் மூலம் மும்பை காவல்துரை உதவி எண்ணிற்கு குறும்…

மகாராஷ்டிராவில் பாஜக ஆட்சி அமைக்க உதவிய அஜித் பவாரின் ரூ.1000 கோடி சொத்து விடுவிப்பு! மோடி அரசு தாராளம்…

டெல்லி: மகாராஷ்டிரா மாநிலத்தில் மீண்டும் பாஜக ஆட்சி அமைக்க உதவிய, துணை முதல்வராக பதவி ஏற்றுள்ள அஜித் பவாரின் ரூ.1000 கோடி சொத்துக்களை மத்திய மோடி அரசு…

பள்ளி முதல்வரை சுட்டுக்கொன்ற பிளஸ்2 மாணவன்!

போபால்: பள்ளி முதல்வரை பிளஸ்2 படிக்கும் மாணவர் சுட்டுக்கொன்றுவிட்டு தப்பிய சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய உள்ளது. இந்த பதபதைக்கும் சம்பவம் மத்தியப் பிரதேசம் மாநிலத்தில்…

உடனே வெளியேறுங்கள்! சிரியாவில் வசிக்கும் இந்தியர்களுக்கு மத்தியஅரசு அறிவுறுத்தல்…

டெல்லி: சிரியாவில் ஏற்பட்டுள்ள மோசமான நிலையை கருத்தில் கொண்டு அங்கு உள்ள இந்தியர்கள், உடனே நாட்டை விட்டு வெளியேறுமாறு இந்திய வெளியுறவுத்துறை நள்ளிரவில் அவசரமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.…

சபரிமலையில் நடிகர் திலீப் விஐபி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டது எப்படி ? கேரள உயர்நீதிமன்றம் கேள்வி

சபரிமலையில் சுவாமி தரிசனம் செய்ய வரிசையில் நின்ற பக்தர்களைப் புறக்கணித்து, மலையாள நடிகர் திலீப்புக்கு விஐபி தரிசனம் அளித்ததற்காக காவல் துறை மற்றும் திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு…