கூட்டுக்குழு பரிசீலனைக்கு அனுப்படும் ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா
டெல்லி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா கூட்டுக் குழு பரிசீலனைக்கு அனுப்ப உள்ளதாக அறிவித்துள்ளார். பிரதமர் மோடி தலைமையிலான மத்திய…
டெல்லி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா கூட்டுக் குழு பரிசீலனைக்கு அனுப்ப உள்ளதாக அறிவித்துள்ளார். பிரதமர் மோடி தலைமையிலான மத்திய…
டெல்லி வரும் பிப்ரவரி மாதம் பாஜகவின் புதிய தேசிய தலைவர் பதவி ஏற்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் மத்திய சுகாதாரத்துறை…
டெல்லி: எதிர்க்கட்சியினரின் எதிர்ப்புகளுக்கு மத்தியில், ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ மசோதா லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட்டது/ மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் மசோதாவை தாக்கல்…
டெல்லி இன்று மக்களவைய்யில் ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளது. நீண்ட காலமாக மக்களவை, மாநில சட்டசபைகள் மற்றும் மாநகராட்சிகளுக்கு ஒரே நேரத்தில்…
மும்பை மும்பை உயர்நீதிமன்றம் அதானி நிறுவனத்துக்கு எதிராக வழக்கு தொடர்ந்தவருக்கு அபராதம் விதித்துள்ளது. மகாராஷ்டிர அரசு புதுப்பிக்கத்தக்க மற்றும் அனல் மின்சாரம் வழங்குவதற்காக அதானி குழுமத்திற்கு வழங்கிய…
டெல்லி தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீனுக்கு எதிரான மனு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. முந்தைய அ.தி.மு.க. ஆட்சியில் தமிழக மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி. போக்குவரத்து…
இலங்கை மீனவர்கள் பிரச்சனை குறித்து அநுரா திசநாயகாவுடன் பேசி வருகிறோம் ராகுல் காந்தி கடிதத்திற்கு அமைச்சர் ஜெய்சங்கர் பதில். இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டுள்ள…
கொல்கத்தா மேற்கு வங்க மாநிலத்தில் மருத்துவர்க்ள் மீண்டும் போராட்டம் நடத்த உள்ளனர். கொல்கத்தா நகரில் உள்ள ஆர்.ஜி.கார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றிய 31 வயது பயிற்சி பெண்…
டெல்லி இலங்கை அதிபர் இன்று பிரதம்ர் மோடியை சந்தித்து பேசி உள்ளார். கடந்த செப்டம்பர் மாதம் இலங்கையில் நடைபெற்ற அதிபர் தேர்தலில், தேசிய மக்கள் சக்தி கட்சித்…
இலங்கை அதிபர் அநுரா குமார திசாநாயகா மூன்று நாள் அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ளார். ஜனாதிபதி திரௌபதி முர்மு, பிரதமர் மோடி ஆகியோரை சந்தித்து பேச்சு நடத்துகிறார்.…