நாளைய யுஜிசி நெட் தேர்வை ஒத்தி வைத்த தேசிய தேர்வு முகமை
டெல்லி நாளை நடைபெற இருந்த யுஜிசி நெட் தேர்வை தேசிய தேர்வு முகமை ஒத்திவைத்துள்ளது. இந்த ஆண்டுக்கான தேசிய தேர்வு முகமை நடத்தும் ‘யுஜிசி – நெட்’…
டெல்லி நாளை நடைபெற இருந்த யுஜிசி நெட் தேர்வை தேசிய தேர்வு முகமை ஒத்திவைத்துள்ளது. இந்த ஆண்டுக்கான தேசிய தேர்வு முகமை நடத்தும் ‘யுஜிசி – நெட்’…
டெல்லி அரவிந்த் கெஜ்ரிவால் ராகுல்காந்தியை கடுமையாக விமர்சித்ததற்கு ராகுல் காந்தி பதில் அளித்துள்ளார். வரும் பிப்ரவரி 5-ஆம் தேதி டெல்லியில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த…
சென்னை: தமிழர்களின் திருநாளாம் பொங்கல் பண்டிகையையொட்டி, பத்திரிகை டாட் காம் தனது இணையதள வாசகர்களுக்கு இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் தெரிவித்துக்கொள்கிறது. தமிழர்களின் பாரம்பரியத்தையும் கலாச்சாரத்தையும் பிரதிபலிக்கும் பொங்கல்…
திருவனந்தபுரம் கேரள அரசு தமிழக எல்லையில் உள்ள 6 மாவட்டங்களுக்கு பொங்கல் விடுமுறை அளித்துள்ளது தமிழத்தைல் பொங்கல் விழா 4 நாட்கள் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டுக்கான…
திருப்பதி திடீர் என திருப்பதி கோவில் லட்டு விந்யோக மையத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தினசரி திருப்பதியில் அமைந்துள்ள ஏழுமலையான ம் ஆயிரகணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில்…
லக்னோ உத்தரப்பிரதேச அரசு ஹெல்மெட் அணிவோருக்கு மட்டுமே பெட்ரோல் வழங்க உத்தரவிட்டுள்ளது. உத்தரபிரதேசத்தின் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் போக்குவரத்து ஆணையர் அனுப்பி உள்ள கடிதத்தில். “சாலை பாதுகாப்பு…
பிரயாக்ராஜ்: 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மகா கும்பமேளா உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜ் நகரில் தொடங்கியது. முதல்நாளான இன்று மட்டும் காலை 8மணி வரையில் சுமார்…
டெல்லி: 2025ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டித் தொடர் வரும் மார்ச் 23ஆம் தேதி தொடங்கும் என பிசிசிஐ அறிவித்துள்ளது. இதற்கான அறிவிப்பை பிசிசிஐ துணைத்தலைவர் ராஜீவ் சுக்லா…
ஸ்ரீஹரிகோட்டா: விண்ணில் செலுத்தப்பட்டுள்ள ‘ஸ்பேஸ் டெக்ஸ்’ செயற்கைகோள்கள் இணைக்கும் பணி இன்று நடைபெறும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது. பூமியிலிருந்து பல நூறு கி.மீ உயரத்தில் இரண்டு விண்கலன்களை…
மும்பை புறநகர் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணியின் குடும்பத்துக்கு ரூ. 8 லட்சம் இழப்பீடு வழங்க மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2010ம் ஆண்டு மே…