Category: இந்தியா

மகாகும்பமேளா : மருத்துவமனை பிணவறையில் 40 உடல்கள்… காவல்துறையினரை மேற்கோள்காட்டி செய்தி வெளியானது…

மகாகும்பமேளாவில் ஏற்பட்ட நெரிசல் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இதுவரை வெளியிடப்படவில்லை. அதேவேளையில், உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி ஆறுதல் தெரிவித்து இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார். இந்த நிலையில் ப்ரயாக்ராஜ்…

சவுதி அரேபியாவில் நடந்த பயங்கர சாலை விபத்தில் 9 இந்தியர்கள் பலி; வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் இரங்கல்

சவுதி அரேபியாவில் நடந்த பயங்கர சாலை விபத்தில் 9 இந்தியர்கள் உயிரிழந்தனர். இது குறித்து ஜெட்டாவில் உள்ள இந்திய தூதரகம் சமூக வலைத்தளமான எக்ஸ் பக்கத்தில் தகவல்…

மகா கும்பமேளாவில் பக்தர்கள் மரணம் : மாயாவதி துயரம்

லக்னோ மகா கும்பமேளாவில் பகதர்கள் மரணம அடைந்தத/ற்கு துயரடைந்ததாக பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார் தற்போது உத்தரபிரதேசத்தின் பிரயாக்ராஜில் உலகின் மிகப்பெரிய ஆன்மிக சங்கமமான…

பக்தர்களுக்கு கும்பமேளாவில் பாதுகாப்பை உறுதி செய்ய பிரியங்கா அறிவுறுத்தல்

டெல்லி பிரியங்கா காந்தி கும்பமேளாவில் பகதர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தி உள்ளார். தற்போது உத்தரபிரதேசத்தின் பிரயாக்ராஜில் உலகின் மிகப்பெரிய ஆன்மிக சங்கமமான மகா…

10 கோடி பேர் ஒரே நாள் ஒரே நேரத்தில் திரண்டதால் ப்ரயாக்ராஜ் நகரில் மரண ஓலம்… மகாகும்பமேளா நிகழ்ச்சியில் நடந்தது என்ன ?

உ.பி. மாநிலம் ப்ரயாக்ராஜ் நகரில் ஜனவரி 13ம் தேதி தொடங்கிய மகா கும்பமேளா அடுத்த மாதம் 26ம் தேதி வரை நடைபெற உள்ளது. தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள்…

மகா கும்பமேளாவில் கூட்ட நெரிசல்… 10 கோடிக்கும் அதிகமானோர் ஒரே இடத்தில் திரண்டனர்… கூட்டத்தை தவிர்க்க சிறப்பு ரயில்கள் ரத்து…

உத்திர பிரதேச மாநிலம் ப்ரயாக்ராஜ் நகரில் நடைபெற்று வரும் மகா கும்பமேளா நிகழ்ச்சியில் இன்று அதிகாலை 2 மணியளவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பலர் உயிரிழந்துள்ளனர்.…

மகா கும்பமேளா : கூட்ட நெரிசலில் உயிரிழந்தர்வர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல்…

மகா கும்பமேளா கூட்ட நெரிசலில் உயிரிழந்தர்வர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். உத்திர பிரதேச மாநிலம் ப்ரயாக்ராஜ் நகரில் நடைபெற்று வரும் மகா கும்பமேளா நிகழ்ச்சியில் ஏற்பட்ட…

மகா கும்பமேளா கூட்ட நெரிசலில் சிக்கி பலர் பலி: யோகி அரசே காரணம் என ராகுல்காந்தி, கார்கே குற்றச்சாட்டு

டெல்லி: மகா கும்பமேளா கூட்ட நெரிசலில் சிக்கி பலர் பலியாகி உள்ளதற்க யோகி அரசுதான் காரணம் என எதிர்க்கட்சி தலைவரான ராகுல்காந்தி, காங்கிரஸ் கட்சி தலைவரான மல்லிகார்ஜுன…

AI மற்றும் ஜனநாயகத்தின் எதிர்காலம் : டிஜிட்டல் யுகத்தில் நம்பிக்கை மற்றும் நேர்மையை மீட்டெடுத்தல்

டிஜிட்டல் யுகத்தில் AI மற்றும் ஜனநாயகத்தின் மீதான எதிர்கால நம்பிக்கை மற்றும் நேர்மையை மீட்டெடுப்பதன் அவசியம் குறித்து காங்கிரஸ் கட்சியின் அயலக அணித் தலைவர் சாம் பிட்ரோடா…

மவுனி அமாவாசையையொட்டி கட்டுக்கடங்காத கூட்டம் – நிலைமை கட்டுக்குள் உள்ளது! உ.பி. முதல்வர் யோகி தகவல்…

பிரக்யராஜ்: மவுனி அமாவாசையையொட்டி கட்டுக்கடங்காத கூட்டம் கூடியதால், நெரிசல் ஏற்பட்டதாகவும், தற்போது நிலைமை கட்டுக்குள் உள்ளது என உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்து உள்ளார். இன்று…