Category: இந்தியா

இன்று காந்தி நினைவிடத்தில் தலைவர்கள் அஞ்சலி

டெல்லி இன்று காந்தி நினைவிடத்தில் பிரதம்ர் மோடி ஜனாதிபதி திரௌபதி முர்மு உள்ளிடோர் அஞ்சலி செலுத்தி உள்ளனர். கடந்த 1948 ஆம் ஆண்டு ஜனவரி 30 அன்று…

திருப்பதி லட்டு விலங்கு கொழுப்பு கலப்பட விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியை தொடர்புபடுத்தி நியூஸ் 18 ஒளிபரப்பிய செய்திக்கு தடை…

“திருப்பதி பாலாஜி கோவிலில் வழங்கப்பட்ட லட்டு ப்ரசாதத்தில் உள்ள விலங்கு கொழுப்பு – காங்கிரஸ் கட்சியின் சதி” என்ற தலைப்பில் நியூஸ் 18 ராஜஸ்தான் தொலைக்காட்சியில் செய்தி…

அரசு வழக்கறிஞர்களை தகுதி அடிப்படையில் மட்டும்தான் நியமிக்க வேண்டும்! மாநிலஅரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு….

டெல்லி: மாநில அரசுகள், அரசு வழக்கறிஞர்கள், பிளீடர்களை தகுதியின் அடிப்படை மட்டுமே நியமிக்க வேண்டும் உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டு உள்ளது. மேலும், அரசியல் சார்ந்த பரிசீலனை அடிப்படையில்,…

நாளை தொடங்குகிறது நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர்! இன்று அனைத்துக்கட்சிகள் கூட்டம்…

டெல்லி: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை (ஜனவரி 31) தொடங்க உள்ள நிலையில், பட்ஜெட் கூட்டத்தொடருக்கு முன்னதாக, இன்று அனைத்துக் கட்சி கூட்டத்தை மத்திய அரசு அழைப்பு…

கனிமங்களுக்கான தேசிய இயக்கத்தை தொடங்க ரூ.34,300 கோடி நிதி ஒதுக்கீடு! மத்திய கேபினட் ஒப்புதல்!

டெல்லி: கனிமங்களுக்கான தேசிய இயக்கத்தை தொடங்க ரூ.34,300 கோடி நிதி ஒதுக்கீடு செய்து மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்தஇயக்கம், உள்நாட்டிலும், கடல் பகுதிகளிலும் முக்கியத்துவம் வாய்ந்த…

மகா கும்பமேளா கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு ரூ.25 லட்சம்! உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்

பிராக்யராஜ்: மகா கும்பமேளாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு ரூ.25 லட்சம் நிதி வழங்கப்படும் என முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். மேலும், இதுதொடர்பாக…

பெங்களூருவில் காவல்துறையினர் பறிமுதல்  செய்த 150 வாகனங்கள் தீயில் எரிந்து நாடம்

பெங்களூரு பெங்களூருவில் காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட 150 வாகனங்கள் தீயில் எரிந்து நாசம் ஆகி உள்ளன. பெங்களூரு ஸ்ரீராம்புரா நிலையத்தில் உள்ள இரண்டு ஏக்கர் காலியான நிலத்தில்…

மேலும் 100 ராக்கெட்டுகளை அடுத்த 5 ஆண்டுகளில் செலுத்த இஸ்ரோ இலக்கு

ஸ்ரீஹரிகோட்டா, இஸ்ரோ தலைவர் நாராயணன் அடுத்த 5 ஆண்டுகளில் மேலும் 100 ராக்கெட்டுகளை செலுத்த இலக்கு நிர்ணயித்துள்ளதாக தெரிவித்துள்ளார். நேற்று ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து வெற்றிகரமாக 100-வது ராக்கெட்டை…

ராணுவத்திடம் மகாகும்பமேளா பணிகளை ஒப்படைக்க அகிலேஷ் யாதவ் வலியுறுத்தல்

லக்னோ அகிலேஷ் யாதவ் மகாகும்பமேளா நிர்வாக பணிகளை ராணுவத்திடம் ஒப்படைக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார். தற்போது உத்தரபிரதேசத்தின் பிரயாக்ராஜில் உலகின் மிகப்பெரிய ஆன்மிக சங்கமமான மகா…

இஸ்ரோவின் 100 ஆவது ராக்கெட் : பிரதமர் மோடி வாழ்த்து

டெல்லி பிரதமர் மோடி இஸ்ரோ தனது 100 ஆவது ராக்கெட்டை செலுத்தியதற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இஸ்ரோ எனபட்டும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் தனது 100வது ராக்கெட்டை…