பீகார் தேர்தல் போட்டியிடவில்லை! பிரஷாந்த் கிஷோர் திடீர் பல்டி…
பட்னா: பீகார் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவேன் என்று கூறி வந்த ஜன் சுராஜ் கட்சி (JSP) தலைவர் பிரஷாந்த் கிஷோர் (பிகே) திடீரென தான் தேர்தலில் போட்டியிடவில்லை…
பட்னா: பீகார் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவேன் என்று கூறி வந்த ஜன் சுராஜ் கட்சி (JSP) தலைவர் பிரஷாந்த் கிஷோர் (பிகே) திடீரென தான் தேர்தலில் போட்டியிடவில்லை…
H-1B விசா விண்ணப்பதாரர்களுக்கு $100,000 கட்டணம் விதித்த விவகாரத்தில் டிரம்ப் நிர்வாகத்தை எதிர்த்து அமெரிக்க வர்த்தக சபை, வழக்கு தொடர்ந்துள்ளது. வாஷிங்டனில் கூட்டாட்சி நீதிமன்றத்தில் வியாழனன்று தாக்கல்…
9 மாதக் குழந்தையாக அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்த பெற்றோருடன் சென்ற நிலையில் தற்போது 64 வயதில் இந்திய வம்சாவழியைச் சேர்ந்த ஒருவர் நாடு கடத்தப்பட உள்ளார். இந்திய வம்சாவளியைச்…
‘இந்தியாவில் யானைகளின் நிலை: டிஎன்ஏ அடிப்படையிலான ஒத்திசைவான அகில இந்திய யானை மதிப்பீடு’ (SAIEE 2021-25) என்ற அறிக்கையை இந்திய வனவிலங்கு நிறுவனம் (WII) செவ்வாயன்று வெளியிட்டது.…
டெல்லி: அப்துல் கலாம் கனவு கண்ட இந்தியாவை கட்டியெழுப்புவோம், என பிரதமர் மோடி, மறைந்த குடியரசு தலைவர் அப்துல் கலாம் பிறந்தநாளை முன்னிட்டு, தனது எக்ஸ் தளத்தில்…
நியூயார்க்: கோல்ட்ரிஃப், ரெஸ்பிஃப்ரெஷ் TR மற்றும் ரீலைஃப் ஆகிய 3 மருந்துகளை பயன்படுத்த வேண்டாம் என உலக சுகாதார நிறுவனம் (WHO) எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தியாவில் பல…
40 ஆண்டுகளுக்கும் மேலாக இசை மற்றும் இளைஞர்கள் இடையே செல்வாக்கு செலுத்தி வந்த எம்டிவி அதன் ஐந்து பிரபலமான இசை சேனல்களை மூடப்போவதாக அறிவித்துள்ளது. எம்டிவி மியூசிக்,…
டெல்லி: தொழிலாளர்கள் தங்களது வருங்கால வைப்பு நிதியில் (இபிஎஃப்) உள்ள பணத்தை இனி 100% முழுமையாக எடுத்துக் கொள்வதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி, இபிஎஃப்ஓ…
பாட்னா: பீகார் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, அரசியல் கட்சிகளின் தேர்தல் விளம்பரங்களுக்கு இந்திய தேர்தல் ஆணையம் கடும் கட்டுப்பாடுகளை அறிவித்து உள்ளது. மேலும், அவர்களின் விளம்பரங்களுக்கு அனுமதி…
டாடா சன்ஸ் மற்றும் டாடா குழும நிறுவனங்களின் தலைவராக உள்ள என். சந்திரசேகரின் பதவிக்காலம் மூன்றாவது முறை நீட்டிக்கப்படும் என்று தி எக்கனாமிக் டைம்ஸ் தெரிவித்துள்ளது. டாடா…