Category: இந்தியா

கேரளா : கால்பந்து மைதானத்தில் வெடித்த பட்டாசு பார்வையாளர்கள் மீது விழுந்ததால் சிதறி ஓட்டம்…

கேரளாவின் மலப்புரத்தில் நடைபெற்ற கால்பந்து போட்டி ஒன்றில் வெடிக்கப்பட்ட பட்டாசு பார்வையாளர்கள் மீது விழுந்ததால் ரசிகர்கள் சிதறி ஓடியதில் சிலருக்கு காயம் ஏற்பட்டது. மலப்புரம் அரிக்கோடு தேராட்டாமாலில்…

சிபிஎஸ்இ பள்ளி 11, 12ம் வகுப்புகளுக்கு செமஸ்டர் முறையில் ஆண்டுக்கு 2 முறை பொதுத்தேர்வு! அதிகாரிகளுடன் மத்திய கல்விஅமைச்சர் தர்மேந்திர பிரதான் ஆலோசனை!

டெல்லி: சிபிஎஸ்இ பள்ளிகளில் 11, 12ம் வகுப்புகள் படிக்கும் மாணவர்களுக்கு செமஸ்டர் முறையில் ஆண்டுக்கு 2 முறை பொதுத்தேர்வு நடத்துவது குறித்த அதிகாரிகளுடன் மத்திய கல்விஅமைச்சர் தர்மேந்திர…

இந்தியாவின் 26-வது தலைமை தேர்தல் ஆணையராக பதவியேற்றார் ஞானேஷ் குமார்

டெல்லி: நாட்டின் 26-வது தலைமை தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ள ஞானேஷ் குமார் இன்று தனது அலுவலகத்தில் பதவியேற்றார். அதைத்தொடர்ந்து தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ள விவேக் ஜோஷியும் பதவி…

அவதூறு வழக்கில் ஆஜராவதில் இருந்து ராகுல்காந்திக்கு நிரந்தர விலக்கு

புனே காங்கிரஸ் தலைவ்ர் ராகுல் காந்திக்கு வீரசாவர்க்கர் குரித்த அவதூறு வழ்க்கில் ஆஜராக புனே நீதிமன்றம் நிரந்தர விலக்கு அளித்துள்ளது. காங்கிரச் தலைவர் ராகுல்காந்தி மீது சுதந்திரப்…

இந்தியாவில் முதல்முறையாக தனியார் தங்க சுரங்கம் ஆந்திராவில் அமைப்பு

அமராவதி இந்தியாவில் முதல்முறையாக ஆந்திராவில் தனியார் தங்க சுரங்கம் அமைக்கபட உள்ளது கடந்த 1994 ஆம் ஆண்டு ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் ஜொன்னகிரி பகுதியில் தங்கம்…

பயங்கரவாத அமைப்புடன் தொடர்புள்ளதை நிரூபித்தால் ராஜினாமா செய்வேன் : மம்தா சவால்

கொல்கத்தா தமக்கு வங்க பயங்கரவாத அமைப்புடன் தொடர்புள்ளதை நிரூபித்தல தாம் ராஜினமா செய்வததாக மம்தா பார்ஜி சவால் விடுத்துள்ளா/ நேற்று மேற்கு வங்க மாநில சட்டசபையில் அம்மாநிலத்தின்…

4ல 3ல : பீகாரில் இருதார விவகாரத்தில் தீர்ப்பு… ‘முதல் மனைவியுடன் 4 நாட்கள், இரண்டாவது மனைவியுடன் 3 நாட்கள்’…

பீகார் மாநிலம் பூர்னியா பகுதியில் இரண்டு பெண்களை திருமணம் செய்த நபர் இனி வாரத்தில் 4 நாட்கள் முதல் மனைவியுடனும் மீதம் 3 நாட்கள் இரண்டாவது மனைவியுடனும்…

மகாகும்பமேளா புனித நீராடல் : பிரயாக்ராஜில் கங்கை-யமுனை நீர் மனித கழிவுகளால் மாசுபட்டுள்ளது… NGTக்கு CPCB அனுப்பிய அறிக்கையில் பகீர் தகவல்…

உத்தரப்பிரதேசத்தின் பிரயாக்ராஜில் கடந்த 37 நாட்களாக நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் இதுவரை சுமார் 53 கோடிக்கும் அதிகமான மக்கள் புனித நீராடியுள்ளனர். இதையடுத்து நீரின் தரம்…

அயோத்தி ராமர் கோயில் அருகே பறந்து கொண்டிருந்த ட்ரோனை போலீசார் சுட்டு வீழ்த்தினர்

அயோத்தி ராம் மந்திர் பாதையில் பறந்து கொண்டிருந்த கேமரா பொருத்தப்பட்ட ட்ரோனை போலீசார் சுட்டு வீழ்த்தியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். வெடிகுண்டு செயலிழப்புப் படையினர் ட்ரோன் கேமராவை முழுமையாக…

உ.பி. நடைபெறுவது உயிரிழப்பை ஏற்படுத்தக்கூடிய ‘மிருத்யு கும்பமேளா’… மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி காட்டம்…

பிரயாகராஜில் நடைபெற்றுவரும் மகா கும்பமேளா எந்தவித திட்டமிடலும் இன்றி தவறாகக் கையாள்வதாக பாஜக தலைமையிலான உத்தரபிரதேச அரசை மம்தா பானர்ஜி செவ்வாய்க்கிழமை கடுமையாக சாடினார், மிகப்பெரிய மத…