Category: இந்தியா

கொரோனா தடுப்பூசியால் திடீர் மாரடைப்பு மரணங்களா : மத்திய அரசு விளக்கம்

டெல்லி ‘ மத்திய அர்சு கொரோனா தடுப்பூசியால் திடீர் மாரடைப்பு மரணங்களா என்ன்னும் கேள்விக்கு விளக்க்ம் அளித்துள்ளது. தி.மு.க. எம்.பி. கனிமொழி சோமு மாநிலங்களவையில், “சுமார் 35…

அரசு பல்கலைக்கழகங்களில் 5400 பேராசிரியர் பணியிடங்கள் காலி

டெல்லி இந்தியா முழுவதும் உள்ள அரசு பல்கலைக்கழகங்களில் 5400 பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற மாநிலங்களவையில் ஒரு கேள்விக்கு மத்திய கல்வித்துறை…

நேற்று அத்வானியை சந்தித்த டெல்லி முதல்வர்

டெல்லி நேற்று டெல்லி முதல்வர் ரேகா குப்தா பாஜக மூத்த தலைவர் அத்வானியை சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார். நேற்று பா.ஜ.க.வின் மூத்த தலைவர் மற்றும் பாரத ரத்னா…

கடந்த 7 மாதங்களில் இல்லாத அளவுக்கு சில்லறை பணவீக்கம் சரிவு

டெல்லி தற்போது இந்தியாவில் சில்லறை பண வீக்கம் கடுமயாக சரிந்துள்ளது/ தேசிய புள்ளியியல் ஆய்வகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நுகர்வோர் விலைக் குறியீடு அடிப்படையிலான சில்லறை பணவீக்கம் 2024…

ஹோலி பண்டிகை – சௌபாய் ஊர்வலம்: சம்பல் பகுதியில் உள்ள மசூதிகளை தார்ப்பாய் போட்டு முட உ.பி. அரசு உத்தரவு…

லக்னோ: ஹோலி பண்டிகையை முன்னிட்டு, ஊர்வலம் நடைபெறும் பகுதிகளில் உள்ள ஷாகி ஜமா மசூதி உள்பட 10 மசூதிகளை தார்ப்பாய் திரையிட்டு மூட உ.பி. மாநில அரசு…

ஹோலி பண்டிகை: நாடாளுமன்றத்திற்கு இன்றும் விடுமுறை அறிவிப்பு !

டெல்லி: ஹோலி பண்டிகையை முன்னிட்டு நாடாளுமன்றத்தின் இரு அவைகளுக்கும் இன்றும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு மார்ப் 10ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.…

நடிகை சவுந்தர்யா கொலையா? : கணவர் மறுப்பு

ஐதராபாத் நடிகை சவுந்தர்யா கொல்லப்படவில்லை என அவரது கணவர் தெரிவித்துள்ளார். 90-களில் முன்னணி நடிகையாக வலம் வந்த சவுந்தர்யா கடந்த 2004-ம் ஆண்டு ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார்.…

திமுகவுக்கு தொகுதி மறுவரையறை விவகாரத்தில் கர்நாடகா ஆதரவு

பெங்களுரு திமுகவுக்கு தொகுதி மறுவரையறை விவகாரத்தில் ஆதரவு அளிப்பதாக அம்மாநில முதல்வர் தெரிவித்துள்ளார்/ வரும் 2026 ஆம் ஆண்டுக்குப் பின் மேற்கொள்ளப்படும் மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் நாடாளுமன்றத்…

அடுத்தடுத்து 2 முறை வங்கக்கடலில் நில நடுக்கம்

கொல்கத்தா இன்று வங்கக் கடலில் அடுத்தடுத்து இரு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது/ இன்று காலை 11.12 மணியளவில் (இந்திய நேரப்படி) வங்கக்கடலில் திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த…

அடுத்த 20 ஆண்டுகளில் இந்தியாவில் 30000 விமானிகள்தேவை : மத்திய அமைச்சர்

டெல்லி அடுத்த 20 ஆண்டுகளில் இந்தியாவில் 30000 விமானிகள் தேவை உள்ளதாக மத்திய அமைசர் ராம்மோகன் நாயுடு தெரிவித்துள்ளார். டெல்லியில் இன்று தமிழகத்தின் சக்தி குழுமம் மற்றும்…