Category: இந்தியா

பிரதமரின் முதன்மை செயலாளாராகும் முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர்

டெல்லி முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் பிரதமர் மோடியின் முதன்மை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுந்ர் சக்தி காந்த தாஸ்…

மோடிக்கும் – டிரம்பிற்கும் இடையே நல்ல கெமிஸ்ட்ரி இருக்கிறது… வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பேச்சு

மோடிக்கும் – டிரம்பிற்கும் இடையே நல்ல கெமிஸ்ட்ரி இருப்பதாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார். டெல்லி பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெற்ற இலக்கிய விழாவில் கலந்து கொண்டு பேசிய…

RBI முன்னாள் ஆளுநர் சக்திகாந்த தாஸ் பிரதமர் மோடியின் முதன்மைச் செயலாளராக நியமனம்…

இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் சக்திகாந்த தாஸுக்கு முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் முதன்மைச் செயலாளர்-2 ஆக அவர் நியமிக்கப்பட்டுள்ளார். மறு உத்தரவு…

வாக்குப்பதிவை அதிகரிக்க இந்தியாவுக்கு $21 மில்லியன்… எனது நண்பர் மோடி… சிரித்துக்கொண்டே ஆங்கிலத்தில் கலாய்த்த டிரம்ப்… வீடியோ

இந்திய தேர்தலில் வாக்குப்பதிவை அதிகரிக்க அமெரிக்கா $21 மில்லியன் செலவழித்தாக கடந்த சில தினங்களுக்கு முன் அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியிருந்தார். டிரம்ப் கூறியது தவறான தகவல்…

முன்பதிவில்லா ரெயில் பெட்டிகள் குறைப்பு என்ற தகவல் ஆதாரமற்றது! இந்தியன் ரயில்வே விளக்கம்…

சென்னை: முன்பதிவில்லா ரெயில் பெட்டிகள் குறைப்பு என்ற தகவல் ஆதாரமற்றது என முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டுக்கு ரயில்வே பதில் தெரிவித்துள்ளது. ரயில்களில் Unreserved பெட்டிகள் குறைத்துள்ளதாக மத்தியஅரசை…

மொழி அடிப்படையில் சமூகத்தைப் பிரிக்கும் முயற்சிகளைத் தவிருங்கள்! பிரதமர் மோடி

டெல்லி: மொழியை வைத்து பிரிவினைகளை உருவாக்கும் முயற்சியை கைவிடுங்கள். மொழிகளை வளப்படுத்துவது நமது சமூக பொறுப்பு என்று பிரதமர் மோடி தெரிவித்து உள்ளார். இந்தியா உலகின் பழமையான…

சிபிஎஸ்இ பள்ளிகள் தொடங்க மாநில அரசின் அனுமதி கட்டாயமில்லை! மத்தியஅரசு

டெல்லி: மாநில அரசின் அனுமதியில்லாமல் சிபிஎஸ்சி பள்ளிகள் தொடங்கலாம் என மத்திய இடைநிலை கல்வி வாரியம் அறிவித்து உள்ளது. அதாவது, 2026-27 முதல் சிபிஎஸ்இ பள்ளிகள் தொடங்க…

“மொழி அழிப்பே அந்த நிலத்தை கைப்பற்ற சிறந்த வழி” குடியரசு துணை தலைவர் ஜகதீப் தன்கரின் கருத்துக்கு கனிமொழி பதிலடி… வீடியோ

“ஒரு நிலத்தை கைப்பற்றுவதற்கு அதன் கலாச்சாரத்தை பின்னுக்குத் தள்ளி மொழியை அழிப்பதே சிறந்த வழி” என்று துணை குடியரசு தலைவர் ஜகதீப் தன்கர் பேசியுள்ளார். மேலும் பல…

உ பி யில் சிறை கைதிகள் நீராட திரிவேணி சங்கம நீர் ஏற்பாடு

லக்னோ சிறைக்கைதிகள் அனைவரும் நீராட திரிவேணி சங்கம புனித நீர் அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது/ தற்ப்போது உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜ் நகரில் நடைபெறும் மகா கும்பமேளா நிகழ்ச்சியை…

ஆளுநர் vs மாநிலங்கள்: துணைவேந்தர் தேர்வில் எந்தப் பங்கும் இல்லாததற்கு எதிராக தென்னிந்திய மாநிலங்கள் கிளர்ச்சி…

பாஜக தலைமையிலான மத்திய அரசு நாடு முழுவதும் தனது வலதுசாரி கொள்கையை கல்வி நிலையங்களில் திணிக்க முயற்சிப்பதாக தென் மாநில அரசுகள் ஒருமனதாக கூறியுள்ளன. வரைவு UGC…