Category: இந்தியா

தேசிய கல்வி கொள்கை மூலம் இந்தி திணிப்பு  இல்லை : பவன் கல்யாண்

அமராவதி ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் தேசிய கல்விக் கொள்கை மூலம் இந்தி திண்ணிக்கப்படவில்லை எனக் கூறியுள்ளார் ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் எக்ஸ்…

ஓவைசியை நாடு கடத்த போவதாக சொன்ன பாஜக எம் எல் ஏ

ஐதராபாத் பாஜக எமெல் ஏ ராஜா சிங் ஓவைசியை நாடு கடத்த போவதாக கூறியது கடும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாஜகவை சேர்ந்த ஐதராபாத் கோஷாமஹால் சட்டமன்ற…

மத்திய அரசு உறுதியாக ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை அமல்  செய்யும் : மத்திய அமைச்சர்

ஜெய்ப்பூர் மத்திய அரசு உறுதியாக ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை அமல் செய்யுமென ச்ட்டத்துறை அமைசர் தெரிவித்துள்ளார் நேற்று மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜு ராம்…

பத்ம விருதுகளுக்கு விண்ணப்பிக்க மத்திய அரசு அழைப்பு

டெல்லி வரும் 2026 ஆம் ஆண்டுகளுக்கான பத்ம விருதுகளுக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. மத்திய அரசின் உள்துறை அமைச்சகம், ”நாட்டின் உயரிய விருதுகளான பத்ம விபூஷண்,…

வடமாநில தொழிலாளர்களை வரவேற்கிறார்கள், ஆனால் மொழியை நிராகரிக்கிறார்கள்; ஏன் இந்த முரண்பாடு?! பவன் கல்யாண்

அமராவதி: தமிழர்கள், வடமாநில தொழிலாளர்களை வரவேற்கிறார்கள், ஆனால் மொழியை நிராகரிக்கிறார்கள். ஏன் இந்த முரண்பாடு? என கேள்வி எழுப்பி உள்ள ஆந்திர துணைமுதல்வர் பவன் கல்யாண், இந்தியை…

வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் திட்டமிட்டபடி மார்ச் 24, 25ம் தேதிகளில் நடக்கும்! வங்கி சங்கங்கள் கூட்டமைப்பு

மும்பை: இந்திய வங்கிகள் சங்கம் திட்டமிட்டபடி 24 மற்றும் 25 ம் தேதிகளில் வேலைநிறுத்தம் நடைபெறும் என்று ஐக்கிய கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் தெரிவித்துள்ளார். பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி…

திருப்பதி கோவில் தெப்போற்சவம் நிறைவு

திருப்பதி திருப்பதியில் நட்ந்து வரும் தெப்போற்சவ திருவிழா நிறைவு பெற்றுள்ளது. கடந்த 9 ஆம் தேதி ஆந்திராவிலுள்ள திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தெப்ப உற்சவம் தொடங்கியது. இதில்…

3.6 ரிக்டர் அளவில் ஜம்மு காஷ்மீரில் நிலநடுக்கம்

பந்திபூர் இன்று ஜம்மு காஷ்மீரில் 3.6 ரிக்டர் அளவில் நில நடுக்கம் ஏறட்டுள்ளது. இன்று மதியம் 3.24 மணிஅளவில் ஜம்மு காஷ்மீரில் உள்ள பந்திபூர் பகுதியில் நிலநடுக்கம்…

இந்தியாவுக்கு வெளிநாட்டு செயற்கை கோள் ஏவல் முலம் ரூ. 1243 கோடி வருவாய்

டெல்லி வெளிநாட்டு செயற்கைகொள்களைஏவியதன் மூலம் இந்தியா ரூ. 1243 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. தற்போது இந்தியா விண்வெளி வீரர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்துக்கு தயாராகி வருகிறது.…

சங் பரிவார் அமைப்புக்கு எதிரான போராட்டம் சுதந்திர போராட்டத்தை விட முக்கியமானது என்று பேசிய துஷார் காந்தியை கைது செய்ய பாஜக, ஆர்எஸ்எஸ் கோரிக்கை…

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள நயாத்தின்கராவில் நேற்று வியாழக்கிழமை காந்தியவாதி பி. கோபிநாதன் நாயரின் சிலை திறப்பு விழாவில் பேசிய துஷார், “பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் இரண்டும்…