Category: இந்தியா

டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி வீட்டில் கட்டுக்கட்டாக பணம்… இடமாற்றம் தீர்வாகாது மாநிலங்களவையில் பற்றி எரிந்த விவாதம்…

டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி யஸ்வந்த் வர்மா வீட்டில் வைக்கப்பட்டிருந்த கட்டுக்கட்டான பணம் தீயில் கருகிய சம்பவம் மாநிலங்களவையில் இன்று எதிரொலித்தது. இதில், முறையான விசாரணை வேண்டும் என்றும்…

ஹீத்ரோ மின் தடை | லண்டனுக்கான ஏர் இந்தியா விமான சேவை பாதிப்பு; பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டு திருப்பி விடப்பட்டன

லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்திற்கு இன்று செல்லும் மற்றும் புறப்படும் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக ஏர் இந்தியா தெரிவித்துள்ளது. ஏர் இந்தியாவின் ஒரு விமானம் மீண்டும் மும்பைக்குத்…

‘பீகார் முதல்வர் மனநிலை சரியில்லாதவர்’ தேசிய கீதம் இசைக்கும் போது சிரித்துப்பேசிய நிதிஷ் குமாரின் செயலுக்கு தேஜஸ்வி விமர்சனம்

பீகார் முதல்வர் நிதிஷ் குமார் தேசிய கீதம் இசைக்கும்போது சிரித்து பேசிக்கொண்டிருந்ததை அடுத்து அவருக்கு மனநிலை சரியில்லை என்று தேஜஸ்வி யாதவ் விமர்சித்துள்ளார். பாட்னாவில் நடந்த ஒரு…

‘பிக்னிக்’ பிரதமர் மோடி கடந்த 3 ஆண்டுகளில் 38முறை வெளிநாடு பயணம்!

டெல்லி: ‘பிக்னிக்’ பிரதமர் என விமர்சிக்கப்படும் பிரதமர் மோடி கடந்த 3 ஆண்டுகளில் 28முறை வெளிநாடு பயணம் மேற்கொண்டுள்ளதாகவும், அவரது வெளிநாடு பயண செலவாக இதுவரை ரூ.258…

பிரதமர் மோடி தலைமையிலான கேபினட் கூட்டத்தில் ரூ.16 ஆயிரம் கோடி திட்டத்துக்கு ஒப்புதல்

டெல்லி: பிரதமர் மோடி தலைமையிலான கேபினட் கூட்டத்தில் ரூ.16 ஆயிரம் கோடி மதிப்பிலான பல்வேறு திட்டத்துங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டு உள்ளது. அதன்படி, பால், உர உற்பத்தி, டிஜிட்டல்…

நாளை கோலாகலமாக தொடங்குகிறது ஐபிஎல் 2025: கோப்பையுடன் 10 அணிகளின் கேப்டன்கள்!

மும்பை: ஐபிஎல்2025 போடிடிகள் நாளை தொடங்க உள்ள நிலையில், ஐ.பி.எல் கோப்பையுடன் 10 அணிகளின் கேப்டன்கள் போஸ் கொடுத்துள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது. கிரிக்கெட் ரசிகர்கள் பெரிதும்…

கோடிக்கணக்கில் அரசு பணத்தை செலவு செய்து வெளிநாடு செல்லும் மோடி

டெல்லி அரசு பணத்தை கோடிக் கணக்கில் செல்வழித்து பிரதமர் மோடி வெளிநாட்டு பயணம் மேற்கொண்டுள்ளார். மாநிலங்களவை எதிர்க்கட்சித்தலைவரும், காங்கிரஸ் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே பிரதமர் மோடி கடந்த…

நெதர்லாந்து பாகிஸ்தானுக்கு ஆயுதங்கள் வழங்குவதை நிறுத்த இந்தியா கோரிக்கை

டெல்லி நெதர்லாந்து பாகிஸ்தானுக்கு ஆயுதங்கள் வழங்குவதை நிறுத்த வேண்டும் என இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது/ கடற்படை சார் தளவாடங்களை பாகிஸ்தான் நாட்டிற்கு அதிக அளவில் நெதர்லாந்து வழங்கி…