Category: இந்தியா

தமிழகத்தில் என் டி ஏ ஆட்சி வந்த பின் ஊழல் முடிவுக்கு வரும் : அமித்ஷா

டெல்லி மத்திய அமைச்சர் அமித்ஷா தமிழகத்தில் என் டி ஏ கூட்டணி ஆட்சிக்கு வந்த பிறகு ஊழ்ல முடிவுக்கு வரும் எனக் கூறியுள்ளார். தற்போது தமிழகத்தில் நிலவும்…

ம்த்திய அமைச்சர் அமித்ஷாவை டெல்லியில் சந்தித்த எடப்பாடி பழனிச்சாமி

டெல்லி டெல்லியில் மத்திய அமைச்சர் அமித்ஷாவை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சந்தித்துள்ளார். நேற்ற்ஜ் டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை, அ.தி.மு.க. பொது செயலாளர்…

ATM-களில் பணம் எடுக்க மே 1 முதல் கட்டணம் அதிகரிப்பு… UPI பரிவர்த்தனை அதிகரிப்பால் ATMகளின் மவுசு குறைவு…

2025 மே 1 முதல் ஏடிஎம்களில் பணம் எடுப்பதற்கான விதிமுறையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. பிற வங்கிகளால் இயக்கப்படும் ஏடிஎம்களைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் தற்போது பெருநகரப் பகுதிகளில் மாதத்திற்கு…

தங்கம் வாங்குவதற்காக ஹவாலா மூலம் பணம் பெற்றதாக ரன்யா ராவ் ஒப்புக்கொண்டார்: நீதிமன்றத்தில் டிஆர்ஐ தகவல்

தங்கக் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட கன்னட நடிகை ரன்யா ராவ், ஹவாலா பரிவர்த்தனைகள் மூலம் தங்கம் வாங்குவதற்கு பணம் பெற்று வந்தார் என்று வருவாய் புலனாய்வு…

1 கோடி வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்திய கணவர் தீபக்கின் முகத்தில் குத்து விட்ட குத்துச்சண்டை வீராங்கனை ஸ்வீட்டி பூரா

அர்ஜுனா விருது வென்றவரும் முன்னாள் உலக சாம்பியனுமான குத்துச்சண்டை வீராங்கனை ஸ்வீட்டி பூரா, தனது கணவரும் ஆசிய விளையாட்டுப் போட்டி கபடி வெண்கலப் பதக்கம் வென்றவருமான தீபக்…

பானிபட் போர் மராட்டிய வீரத்தின் அடையாளம், தோல்வியல்ல: மகாராஷ்டிரா முதல்வர் ஃபட்னாவிஸ்

“பானிபட் போர் மராட்டியர்களின் வீரத்தின் அடையாளம், தோல்வியின் சின்னம் அல்ல” என்று மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் செவ்வாயன்று சட்டப்பேரவையில் கூறினார். சத்ரபதி சிவாஜி மகாராஜின் நினைவாக…

35 திருத்தங்களுடன் நிதி மசோதா 2025 மக்களவையில் நிறைவேற்றப்பட்டது

ஆன்லைன் விளம்பரங்களுக்கு 6% டிஜிட்டல் வரி உட்பட மொத்தம் 35 திருத்தங்களுடன் கூடிய நிதி மசோதா 2025, மக்களவையில் செவ்வாய்க்கிழமை குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. மசோதா…

100 நாள் வேலை திட்ட பாக்கி ரூ. 4034 கோடியை விடுவிக்க கனிமொழி வலியுறுத்தல்

டெல்லி தமிழகத்துக்கு 100 நாள் வேலை திட்டத்த்துக்கன பாக்கி ரூஉ. 4034 கோடியை விடுவிக்க கனிமொழி எம் பி வலியுறுத்தி உள்ளார். இன்று நாடாளுமன்ற மக்களவையில் திமுக…

சிபிஎஸ்இ தேர்வில் கால்குலேட்டர் அனுமதிப்பது குறித்து பரிசீலனை

டெல்லி சிபிஎஸ்இ நடத்தும் கணிதம் மற்றும் பத்வியில் தேர்வுகளில் கால்குலேட்டர் பயன்படுத்த அனுமதிப்பதுக்கு குறித்து பரிசீலனை நடந்து வருகிறது. மாணவர்களில் சுமையை குறைக்க மத்திய இடைநிலை கல்வி…