Category: இந்தியா

இந்தோரில் பொது சுகாதார சீர்கேடு… குடிநீரில் கழிவுநீர் கலந்ததால் 15 பேர் பலி 200 பேர் மருத்துவனமயில் அனுமதி…

மத்திய பிரதேச மாநிலம் இந்தோரில் கழிவு நீர் கலந்த குடிநீரைக் குடித்த 15 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாட்டின் மிகவும் தூய்மையான நகரம்…

1000 கிலோ வெடிமருந்துகளுடன் சென்று தாக்கும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ‘பிரளே’ ஏவுகணை சோதனை வெற்றி!

டெல்லி: 1000 கிலோ வெடிமருந்துகளுடன் 500 கி.மீ. தூரம் வரை சென்று தாக்கும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ‘பிரளே’ ஏவுகணை சோதனை வெற்றி பெற்றுள்ளதாக டிஆர்டிஒ மகிழ்ச்சி தெரிவித்துள்ளது.…

2026 டெல்லி குடியரசு தின அணிவகுப்பில் முதன்முறையாக தமிழ்நாட்டு நாய் இனங்கள் உள்பட விலங்குகள் படைப்பிரிவு அறிமுகம்!!

டெல்லி: 2026 டெல்லி குடியரசு தின அணிவகுப்பில் முதன்முறையாக தமிழ்நாட்டு நாய் இனங்கள் உள்பட விலங்குகள் படைப்பிரிவு அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நடப்பு…

பத்திரிகை டாட் காம் செய்தி இணையதளத்தின் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!

பத்திரிகை டாட் காம் செய்தி இணையதளம் வாசகர்கள், விளம்பரதாரர்கள் உள்பட அனைவருக்கும் மனமார்ந்த ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவிப்பதில் ஆனந்தம் அடைகிறது. மலர்கின்ற புத்தாண்டில், அன்பு, அமைதி,…

ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகளுக்கான புதிய தேதிகளை வெளியிட்டது சிபிஎஸ்இ கல்வி வாரியம்….

டெல்லி: மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE), 2026ஆம் ஆண்டு நடைபெறவிருந்த 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளின் கால அட்டவணையில் மாற்றம் செய்துள்ளது. நிர்வாக…

காருக்குள் நிலக்கரி அடுப்பை ஏற்றி வைத்துவிட்டு தூங்கிய டாக்ஸி ஓட்டுநர் பலி – நைனிதாலில் நடைபெற்ற அதிர்ச்சி சம்பவம்

நொய்டாவிலிருந்து சுற்றுலாப் பயணிகளை அழைத்துக் கொண்டு நைனிதால் வந்த டாக்ஸி ஓட்டுநர் ஒருவர், காருக்குள் நிலக்கரி அங்கீதி (அடுப்பு) ஏற்றி வைத்துவிட்டு தூங்கியதால் மூச்சுத்திணறி உயிரிழந்தார். உத்தரப்…

அகர்பத்திகளுக்கு புதிய BIS தரநிலை: அலர்ஜி ஏற்படுத்தக்கூடிய ரசாயனங்களைப் பயன்படுத்தத் தடை

அகர்பத்தி (தூபக்குச்சி) தயாரிப்புக்கு புதிய இந்திய தரநிலையை (BIS Standard) மத்திய அரசு அறிவித்துள்ளது. இதில், அகர்பத்தி தயாரிப்பில் பயன்படுத்தக் கூடாத ஆபத்தான ரசாயனங்களின் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது.…

16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சமூக ஊடகத் தடை? ஆஸ்திரேலியா போல் சட்டம் – மதுரை உயர்நீதிமன்றம் பரிந்துரை

16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கும் வகையில், ஆஸ்திரேலியாவைப் போன்று சட்டம் கொண்டு வர வேண்டும் என மத்திய அரசுக்கு மதுரை உயர்நீதிமன்றம்…

ராஜஸ்தானில் மதக்கலவரம் : ஜெய்ப்பூரில் இணைய சேவை முடக்கம்…

ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் உள்ள சோமு நகரில் ஒரு மத வழிபாட்டுத் தலத்தில் இருந்து கற்களை அகற்றுவது தொடர்பாக ஏற்பட்ட தகராறு இரண்டு சமூகத்தினரிடையே மதக்கலவரமாக மாறியது. சோமுவில்…