Category: இந்தியா

டெல்லியில் உள்ள பிரதமர் அலுவலகத்தின் பெயர் “சேவா தீர்த்’ என மாற்றம்?

டெல்லி: தலைநகர் டெல்லியில் உள்ள பிரதமர் மோடியின் அலுவலகம் பெயர் மாற்றம் செய்யப்பட உள்ளது. அதன்படி, பிரதமர் அலுவலகத்தின் பெயர் “சேவா தீர்த்’ என மாற்றம் செய்யப்பட…

2027 பிப்ரவரியில் நாடு முழுவதும் மக்கள்தொகை கணக்கெடுப்பு! நாடாளுமன்றத்தில் மத்தியஅரசு தகவல்

டெல்லி: 2026 ஏப்ரல் முதல் நாடு முழுவதும் மக்கள்தொகை கணக்கெடுப்பு எடுக்கும் பணி தொடங்கும் என்றும், 2027ல் மக்கள் தொகை கணக்கெடுக்கப்படும் மத்தியஅரசு தெரிவித்துள்ளது. இந்த கணக்கெடுப்பு…

SIR குறித்து நாடாளுமன்றத்தில் டிசம்பர் 9ந்தேதி சிறப்பு விவாதம்! மத்தியஅரசு

டெல்லி: எஸ்ஐஆர் குறித்து விவாதிக்க வலியுறுத்தி நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை எதிர்க்கட்சிகள் முடக்கி வரும் நிலையில், வரும் 9ந்தேதி அதுகுறித்து சிறப்பு விவாதம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு…

எஸ்ஐஆ-ருக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம்.. வீடியோ

டெல்லி: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி எம்பிக்கள் நாடாளுமன்றத்துக்கு வெளியே ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி,…

SIR குறித்து விவாதிக்க கோரி எதிர்க்கட்சிகள் அமளி: 2வது நாளாக முடங்கியது நாடாளுமன்றம்…

டெல்லி: நாடாளுமன்றத்தில் வாக்காளர் தீவிர சீர்திருத்தம் (SIR) குறித்து விவாதிக்க வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருவதால் நாடாளுமன்றம் இன்று 2வது நாளாக முடங்கி உள்ளது. மதியம்…

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்: பிரதமர் மோடி உரையை ‘நாடகம்’ என விமர்சித்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே….

டெல்லி: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில், பிரதமர் மோடி உரையை ‘நாடகம்’ என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே விமர்சித்தார். முன்னதாக, நாடாளுமன்ற வளாகத்தில்…

விவசாயி மகன், குடியரசு துணைத் தலைவராகியுள்ளார்! சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு பிரதமர் மோடி, கார்கே புகழாரம்…

டெல்லி: விவசாயி மகன், குடியரசு துணைத் தலைவராகியுள்ளார் என புதிய துணை குடியரசு தலைவரும், மாநிலங்களை தலைவருமான சி.பி. ராதாகிருஷ்ணனை வரவேற்று மோடி அவையில் உரையாற்றினார். எதிர்க்கட்சி…

எதிர்க்கட்சிகள் கடும் அமளி காரணமாக மக்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைப்பு…

டெல்லி: பரபரப்பான அரசியல் சூழலில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில், எஸ்ஐஆர் உள்பட பல்வேறு நிகழ்வுகள் குறித்து விவாதிக்க வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால்,…

எதிர்க்கட்சிகள் தங்கள் நாடகத்தை அவைக்கு வெளியே வைத்துக் கொள்ள வேண்டும்! நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடி

டெல்லி: எதிர்க்கட்சிகள் தங்கள் டிராமா மற்றும் அமளியை அவைக்கு வெளியே வைத்துக் கொள்ள வேண்டும்; உள்ளே வேண்டாம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பரபரப்பான அரசியல் சூழலில்…

சோனியா, ராகுல்மீது புதிய வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது பாஜகவின் வெறி! மூத்த காங்கிரஸ் பிரமுகர் மற்றும் வழக்கறிஞர் அபிசேங் மனு சிங்வி விமரசனம்…

டெல்லி: காங்கிரஸ் தலைவர்கள், சோனியா, ராகுல்மீது, புதிய வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது, பாஜகவின் வெறி, பழிவாங்கும் நடவடிக்கை என்றும், இது தேசிய துன்புறுத்தல் வழக்கு என்றும் காங்கிரஸ்…