Category: இந்தியா

பொது நிதியை தவறாகப் பயன்படுத்தியாக அரவிந்த் கெஜ்ரிவால் மீது வழக்குப் பதிவு!

டெல்லி: ஆம்ஆத்மி ஆட்சியின்போது, அரசின் பொதுநிதியை தவறாகப் பயன்படுத்தியாக அரவிந்த் கெஜ்ரிவால் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளதாக நீதிமன்றத்தில் மாநில அரசு தகவல் தெரிவித்து உள்ளது.…

மியான்மர் நிலநடுக்கம் குறித்து பிரதமர் கவலை: முதல்நாடாக இந்தியா சார்பில் 15 டன் நிவாரணப் பொருள்கள் அனுப்பி வைப்பு….

டெல்லி: மியான்மர் நிலநடுக்கம் குறித்து கவலை தெரிவித்துள்ள பிரதமர் மோடி, இந்தியா சார்பில் உடனடியாக சிறப்பு விமானத்தில் 15 டன் நிவாரணப் பொருள்கள் அனுப்பி வைக்க உத்தரவிட்டார்.…

அதிகரித்து வரும் தெருநாய்கள் தொல்லை: பிரதமரை சந்தித்து முறையிட்ட தமிழ்நாடு காங்கிரஸ் எம்.பி…

டெல்லி: நாடு முழுவதும் அதிகரித்து வரும் தெருநாய் தொல்லைகளை கட்டுப்படுத்துவது தொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியைச்சேர்ந்த சிவகங்கை எம்.பி.யான கார்த்தி சிதம்பரம் பிரதமர் மோடியை சந்தித்து மனு…

வெள்ளிக்கிழமை மற்றும் ரம்ஜான் பண்டிகை எதிரொலி: சம்பல் மசூதியில் கடும் பாதுகாப்பு…

சம்பல்: இன்று வெள்ளிக்கிழமை தொழுகை மற்றும் ரம்ஜான் பண்டிகையையொட்டி, அலகாபாத் உயர்நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, சம்பலில் உள்ள ஷாஹி ஜமா மசூதியைச் சுற்றி பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. உ.பி.…

ஏக்நாத் ஷிண்டே குறித்து விமர்சனம்: நடிகர் குணால் கம்ராவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் முன்ஜாமின்…

சென்னை: மகாராஷ்டிரா மாநில துணைமுதல்வர் ஏக்நாத் ஷிண்டே குறித்து விமர்சித்த நடிகர் குணால் கம்ராவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால முன்ஜாமின் வழங்கி உத்தரவிட்டு உள்ளது. மகாராஷ்டிராவில், சமீபத்தில்…

மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பை ஊக்குவிக்க ரூ.22,919 கோடி ஒதுக்கீடு! மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

டெல்லி: மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பை ஊக்குவிக்க ரூ.22,919 கோடி ஒதுக்கீடு செய்து மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மேலும், உழவர் நலன்…

பொதுமக்களுக்கு அதிர்ச்சி செய்தி: மே 1ந்தேதி முதல் நாடு முழுவதும் ஏடிஎம் கட்டணம் உயர்வு….

சென்னை: பொதுமக்களுக்கு அதிர்ச்சியளிக்கும் செய்தியாக, மே 1ந்தேதி முதல் நாடு முழுவதும் ஏடிஎம் கட்டணம் உயர்த்தப்படுவதாக மத்தியஅரசு உத்தரவிட்டு உள்ளது. ஏடிஎம் மூலம் பணம் எடுக்கும் கட்டணங்கள்…

மத்திய அரசு ஊழியர்களுக்கு 2% அகவிலைப்படி உயர்வு

டெல்லி: மத்திய அரசு ஊழியர்களுக்கு 2% அகவிலைப்படி உயர்வு அளிக்க பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை…

சுற்றுலா வாகனங்களுக்கு கட்டுப்பாடு : எதிர்ப்பு மனுவை ஏற்க உச்சநீதிமன்ரம் மறுப்பு

டெல்லி ஊட்டி மற்றும் கொடைக்கானலுக்கு சுற்றுலா வாகனங்கள் செல்ல விதித்துள்ள கட்டுப்பாடு எதிர்ப்பு மனுவை ஏற்க உச்சநீதிமன்ரம் மறுத்துள்ளது. கோடை விடுமுறை நாட்களில் ஊட்டி, கொடைக்கானலுக்கு செல்லும்…

4 வழிச்சாலையாக  மாற்றப்படும் 25000 கிமி நெடுஞ்சாலை : மத்திய அமைச்சர்

டெல்லி மத்திய அமைச்சர் நிதின் கட்கரி 25000 கிமீ நெடுஞ்சாலை 4 வழிச்சாலையாக மாற்றப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார். இன்று நாடாளுமன்றத்தில் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை…