இந்தோரில் பொது சுகாதார சீர்கேடு… குடிநீரில் கழிவுநீர் கலந்ததால் 15 பேர் பலி 200 பேர் மருத்துவனமயில் அனுமதி…
மத்திய பிரதேச மாநிலம் இந்தோரில் கழிவு நீர் கலந்த குடிநீரைக் குடித்த 15 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாட்டின் மிகவும் தூய்மையான நகரம்…