Category: இந்தியா

போர்: வளைகுடா நாடுகளில் தவிக்கும் இந்தியர்களுக்கு உதவ கட்டுப்பாட்டு மையம்- அவசர உதவிஎண்கள் அறிவிப்பு

டெல்லி: ஈரான் போர் காரணமாக வளைகுடா நாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களுக்கு உதவ வெளியுறவுத் துறை அமைச்சகம் கட்டுப்பாட்டு அறை அமைத்துள்ளது. மேலும் அவர்களுக்கு உதவ அவசர…

ஈரான், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் போர்: மத்திய கிழக்கு நாடுகளில்  சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க இன்று 58 சிறப்பு விமானங்கள் இயக்கம்

டெல்லி: ஈரான், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் போர் காரணமாக மத்திய கிழக்குe நாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க இன்று 58 சிறப்பு விமானங்கள் இயக்கப்படுவதாக மத்தியஅரசு அறிவித்து…

ரூ. 600 கோடி இழப்பு விவகாரம்: பஹ்வான் சைபர்டெக் வழக்கில் ‘செட்டில்மென்ட்’ ஒப்பந்தத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை

பஹ்வான் சைபர்டெக் நிறுவனத்தில் $76 மில்லியன் (சுமார் ₹600 கோடி) இழப்பு ஏற்பட்டதாக கூறப்படும் விவகாரம் தொடர்பாக, அந்த நிறுவனத்தின் முன்னாள் தலைமை செயல் அதிகாரி (CEO)…

டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவராக மூன்றாவது முறையாக நீடிக்க சந்திரசேகரனுக்கு அறங்காவலர்கள் ஆதரவு

டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவராக என். சந்திரசேகரன் மூன்றாவது முறையாக தொடர வேண்டும் என்ற தீர்மானத்தை 2025 ஜூலையில், சர் ரத்தன் டாடா டிரஸ்ட் மற்றும் சர்…

வளைகுடா நாடுகளில் வேலை செய்யும் இந்தியர்கள் பரிதவிப்பு…

ஈரான் மீது அமெரிக்கா நடத்திய திடீர் தாக்குதல் காரணமாக வளைகுடா முழுவதும் போர் மூண்டுள்ளது. ஜோர்டான் முதல் கத்தார் வரை டஜன் கணக்கான நாடுகளை குறிவைத்து ஈரான்…

வளைகுடா நாடுகள் மீது ஈரான் தாக்குதல்! பிரதமர் மோடி கண்டனம்!

டெல்லி: அமெரிக்கா இஸ்ரேல் இணைந்து ஈரான்மீது தாக்குதல் நடத்தி வருவதால், அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஈரான் படைகள் , வளைகுடா நாடுகளில் மீது தாக்குதல் நடத்தி…

மார்ச் 28-ந்தேதி தொடங்குகிறது 2026 ஐபிஎல் போட்டிகள்…?

சென்னை: கிரிக்கெட் ரசிகர்கள் பெரிதும் எதிர்த்துக்கொண்டிருக்கும், நடப்பாண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் விவரம் வெளியாகி உள்ளது. அதன்படி, மார்ச் 28 ஆம் தேதி தொடங்கி, மே 31 ஆம்…

அரசியல் லாபத்துக்காக விசாரணை அமைப்புகளின் நம்பகத்தன்மை அடகு! kமுதலமைச்சர் ஸ்டாலின்

சென்னை: குறுகிய அரசியல் லாபத்துக்காக விசாரணை அமைப்புகளின் நம்பகத்தன்மையை அடகு வைக்கக்கூடாது என மத்திய பாஜக அரசுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். டெல்லி மதுபான வழக்கில்,…

அதானி நிறுவனம் விசாரணைக்கு இணங்க மறுத்ததை அடுத்து இந்திய சோலார் ஏற்றுமதிக்கு அமெரிக்கா 126% வரி விதிப்பு

இந்தியாவில் தயாராகும் சோலார் (சூரிய மின்சாரம்) பொருட்களின் ஏற்றுமதிக்கு 126% வரை கூடுதல் வரியை அமெரிக்கா விதித்துள்ளது. அதானி குழுமத்துக்கு சொந்தமான இரண்டு நிறுவனங்கள் அமெரிக்க விசாரணையில்…

மதுபான கொள்கை வழக்கில் உண்மை வென்றது! கண்ணீருடன் செய்தியாளர்களிடம் பேசிய அரவிந்த் கெஜ்ரிவால்

டெல்லி: மதுபான கொள்கை வழக்கில் உண்மை வென்றது என கண்ணீருடன் செய்தியாளர்களிடம் கூறினார் முன்னாள் முதல்வரும், ஆத்ஆத்மி கட்சி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால். அவரை மணிஷ் சிசோடியா…