Category: இந்தியா

25 ஆண்டுகளாக தொடரும் EPIC குளறுபடிக்கு 3 மாதத்தில் தீர்வு : தேர்தல் ஆணையம் நூதன விளக்கம்

வாக்காளர் அடையாள அட்டைகளில் மோசடி தொடர்பாக எதிர்க்கட்சிகள் கேள்வியெழுப்பிய நிலையில் இந்த குளறுபடிக்கு மூன்று மாதத்தில் தீர்வு காண இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்தியாவில் மொத்தம்…

பிரதமர் மோடிக்கு பார்படாஸின் மிக உயர்ந்த விருது வழங்கல் – இந்திய மக்களுக்கு அர்ப்பணிப்பதாக அறிவிப்பு…

டெல்லி: பிரதமர் மோடிக்கு, பார்படாஸின் மிக உயர்ந்த விருது வழங்கப்பட்டு உள்ளது. இந்த விருதை பிரதமர் மோடி 1.4 பில்லியன் இந்தியர்களுக்கு அர்ப்பணிப்பதாக அறிவித்து உள்ளார். கொரோனா…

சர்வதேச மகளிர் தினம்: குடியரசு தலைவர், பிரதமர், மக்களவை எதிர்க்கட்சி தலைவர், முதலமைச்சர் வாழ்த்து…

சென்னை; சர்வதேச மகளிர் தினத்தையொட்டி, குடியரசு தலைவர் முர்மு, பாரத பிரதமர் மோடி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி உள்பட பலர் வாழ்த்து…

ரயில்வே வாரிய அனைத்து தேர்வுகளும் இனி ஆர்.ஆர்.பி. மூலமே நடத்தப்படும்’! ரயில்வே அமைச்சகம் அறிவிப்பு !

டெல்லி: ரயில்வே வாரிய அனைத்து தேர்வுகளும் இனி ஆர்.ஆர்.பி. மூலமே நடத்தப்படும்’ என ரயில்வே அமைச்சகம் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மேலும் சமீபத்தில், ரயில்வே தேர்வு வினாத்தாள் கசிவான…

தொகுதி மறுவரையறை: எதிர்க்கட்சிகள் ஆளும் 7 மாநில முதலமைச்சர்களுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம்!

சென்னை: தொகுதி மறுவரையறை தொடர்பாக மார்ச் 22ஆம் தேதி நடைப்பெறவுள்ள ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க 7 மாநில முதலமைச்சர்களுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். தொகுதி…

பலருக்கு ஒரே எண்ணில் வாக்காளர் அடையாள அட்டை

டெல்லி இந்திய தேர்தல் ஆணையம் ஒரே எண்ணில் பலருக்கு வாக்காளர் அடையாள அட்டை அளித்துள்ளது. திரிணாமுல் காங்கிரஸ் தல்வர்கள் மேற்கு வங்காள மாநிலம் கூச் பெகர்பகுதியில் உள்ள…

தமிழகத்தை போல் தெலுங்கானாவில் தொகுதி சீரமைப்பு எதிர்ப்பு : அனைத்துக் கட்சி கூட்டம்

ஐதராபாத் தமிழகத்தை போல் தெலுங்கானவிலும் தொகுதி சீரமைப்பை எதிர் த்டு அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற உள்ளது/ தெலுஞ்கானா அர்சுக்கும் மத்திய அரசுக்கும், இடையே தீர்க்கப்படாத பிரச்சினைகள்…

சர்வதேச மகளிர் தினத்தையொட்டி ஜனாதிபதி திரவுபதி முர்மு வாழ்த்து

டெல்லி ஜனாதிபதி திரவுபதி முர்மு மகளிர் தின வாழ்த்துக்க்ளை தெரிவித்துள்ளார். ஜனாதிபதி திரவுபதி முர்மு வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், ”அனைத்து சகோதரிகள் மற்றும் மகள்களுக்கும் என்னுடைய இதயம்…

முஸ்லிம்களுக்கு கர்நாடக அரசு ஒப்பந்தங்களில் இட ஒதுக்கீடு அறிவிப்பு

பெங்களூரு கர்நாடக அரசு திட்ட ஒப்பந்த பணிகளில் முஸ்லீம்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்க உள்ளதாக அம்மாநில முதல்வர் கூறி உள்ளார். கர்நாடக முதல்வர் சித்தராமையா தாக்கல் செய்துள்ள…

தங்கக் கடத்தல் வழக்கு: நடிகை ரன்யா ராவ் 3 நாள் டிஆர்ஐ காவலில் வைக்கப்பட்டார்

தங்கக் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகை ரன்யா ராவ், வெள்ளிக்கிழமை சிறப்பு பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தால் வருவாய் புலனாய்வு இயக்குநரகத்தின் (DRI) மூன்று நாள் காவலில்…