Category: இந்தியா

பத்ம விருதுகளுக்கு விண்ணப்பிக்க மத்திய அரசு அழைப்பு

டெல்லி வரும் 2026 ஆம் ஆண்டுகளுக்கான பத்ம விருதுகளுக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. மத்திய அரசின் உள்துறை அமைச்சகம், ”நாட்டின் உயரிய விருதுகளான பத்ம விபூஷண்,…

வடமாநில தொழிலாளர்களை வரவேற்கிறார்கள், ஆனால் மொழியை நிராகரிக்கிறார்கள்; ஏன் இந்த முரண்பாடு?! பவன் கல்யாண்

அமராவதி: தமிழர்கள், வடமாநில தொழிலாளர்களை வரவேற்கிறார்கள், ஆனால் மொழியை நிராகரிக்கிறார்கள். ஏன் இந்த முரண்பாடு? என கேள்வி எழுப்பி உள்ள ஆந்திர துணைமுதல்வர் பவன் கல்யாண், இந்தியை…

வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் திட்டமிட்டபடி மார்ச் 24, 25ம் தேதிகளில் நடக்கும்! வங்கி சங்கங்கள் கூட்டமைப்பு

மும்பை: இந்திய வங்கிகள் சங்கம் திட்டமிட்டபடி 24 மற்றும் 25 ம் தேதிகளில் வேலைநிறுத்தம் நடைபெறும் என்று ஐக்கிய கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் தெரிவித்துள்ளார். பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி…

திருப்பதி கோவில் தெப்போற்சவம் நிறைவு

திருப்பதி திருப்பதியில் நட்ந்து வரும் தெப்போற்சவ திருவிழா நிறைவு பெற்றுள்ளது. கடந்த 9 ஆம் தேதி ஆந்திராவிலுள்ள திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தெப்ப உற்சவம் தொடங்கியது. இதில்…

3.6 ரிக்டர் அளவில் ஜம்மு காஷ்மீரில் நிலநடுக்கம்

பந்திபூர் இன்று ஜம்மு காஷ்மீரில் 3.6 ரிக்டர் அளவில் நில நடுக்கம் ஏறட்டுள்ளது. இன்று மதியம் 3.24 மணிஅளவில் ஜம்மு காஷ்மீரில் உள்ள பந்திபூர் பகுதியில் நிலநடுக்கம்…

இந்தியாவுக்கு வெளிநாட்டு செயற்கை கோள் ஏவல் முலம் ரூ. 1243 கோடி வருவாய்

டெல்லி வெளிநாட்டு செயற்கைகொள்களைஏவியதன் மூலம் இந்தியா ரூ. 1243 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. தற்போது இந்தியா விண்வெளி வீரர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்துக்கு தயாராகி வருகிறது.…

சங் பரிவார் அமைப்புக்கு எதிரான போராட்டம் சுதந்திர போராட்டத்தை விட முக்கியமானது என்று பேசிய துஷார் காந்தியை கைது செய்ய பாஜக, ஆர்எஸ்எஸ் கோரிக்கை…

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள நயாத்தின்கராவில் நேற்று வியாழக்கிழமை காந்தியவாதி பி. கோபிநாதன் நாயரின் சிலை திறப்பு விழாவில் பேசிய துஷார், “பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் இரண்டும்…

ஹோலி பண்டிகை : வட மாநிலங்களிலும் வடஇந்தியர்கள் அதிகம் வசிக்கும் இடங்களிலும் களைகட்டிய கொண்டாட்டம்…

இந்தியாவில் ஹோலி பண்டிகை இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. வண்ணமயமான திருவிழாவான ஹோலி பண்டிகை டெல்லி முதல் கொல்கத்தா வரையிலான வட மாநிலங்களில் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது.…

பால் பொருட்களின் தேவை அதிகரித்துள்ளதை அடுத்து அதன் ஒத்த அமைப்பு மீதான உணவுப் பாதுகாப்பு சோதனைகளை அதிகரிக்க FSSAI கோரிக்கை

பால் பொருட்களின் அனலாக்ஸில் உணவுப் பாதுகாப்பு சோதனைகளை அதிகரிக்க மாநில அரசுகளை FSSAI கேட்டுக்கொண்டுள்ளது. பால் கொழுப்பு அல்லது புரதத்தை காய்கறி மாற்றுகளுடன் மாற்றுவது ஒரு பொருளை…

பயங்கரவாதத்தின் மையம் எது என்பதை உலகம் அறியும் : ரயில் கடத்தலில் இந்தியாவுக்கு தொடர்பு என்ற பாகிஸ்தான் குற்றச்சாட்டை இந்தியா நிராகரித்தது

பலுசிஸ்தானில் நடந்த ஜாஃபர் எக்ஸ்பிரஸ் கடத்தலில் இந்தியாவுக்கும் தொடர்பு இருப்பதாக பாகிஸ்தான் வெளியுறவு அலுவலகம் கூறிய குற்றச்சாட்டை இந்தியா கடுமையாக நிராகரித்துள்ளது. 450க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிச்…