Category: இந்தியா

வக்ஃப் சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்களை விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஒப்புக்கொண்டது

வக்ஃப் (திருத்தம்) சட்டத்தின் அரசியலமைப்பு செல்லுபடியை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை பொருத்தமான நேரத்தில் விசாரிப்பதாக உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை தெரிவித்துள்ளது. வக்ஃப் திருத்த மசோதாவில் ஜனாதிபதி…

ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் பணியில் ஒருசில நிறுவனங்கள் பயன்பெறும் வகையில் டெண்டர் முறைகேடு : பாஜக குற்றச்சாட்டு

கர்நாடகா மாநிலத்தில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் பணியில் ஒருசில நிறுவனங்கள் பயன்பெறும் வகையில் டெண்டர் விதிமுறை மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில எதிர்க்கட்சியான பாஜக குற்றம்சாட்டியுள்ளது. மின் பயனீட்டை…

இந்திய பங்குச் சந்தை முதலீட்டாளர்கள் அதிர்ச்சி… அமெரிக்காவின் நிச்சயமற்ற தன்மையால் சென்செக்ஸ் தொடர் சரிவு…

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடந்த வாரம் அறிவித்த வரி உயர்வை அடுத்து உலகளவில் பங்குச் சந்தை சரிவை சந்தித்துள்ளது. அமெரிக்க பங்குச் சந்தையான நாஸ்டாக் பங்குகளும்…

டி கே சிவகுமார் கர்நாடக காங்கிரஸ் தலைவராக நீட்டிப்பு

பெங்களூரு காங்கிரஸ் கட்சி தலைமை டி கே சிவகுமார் கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சி தலைவராக நீடிப்பார் என அறிவித்துள்ளது/ கடந்த 2 ஆண்டுகளாக கர்நாடகத்தில் காங்கிரஸ்…

உண்ணாவிரத போராட்டத்தை 131 நாட்களுக்கு பின் முடித்த விவசாயிகள் தலைவர்

சண்டிகர், விவசாயீகள் தலைவர் ஜக்ஜித் சிங் தல்லேவால் 131 நாட்களுக்கு பிறகு தனது உண்ணாவிரத போராட்டத்தை முடித்துள்ளார். கடந்த ஆண்டு நவமர் மாதம் பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு…

பாஜகவுக்கு கிறித்துவர்கள் நிலத்தின் மீதும் கண் : உத்தவ் தாக்கரே

மும்பை உத்தவ் தாக்கரே பாஜக கிறித்துவர்கள் நிலத்தின் மீதும் கண் வைத்துள்ளதாக கூறி உள்ளார். நேற்று உத்தவ் சிவசேனா கட்சி தலைவரும், முன்னாள் முதல்வருமான உத்தவ் தாக்கரே…

மோடிக்கு கருப்பு கொடி காட்ட முயன்ற  காங்கிரசார் கைது

ராமேஸ்வரம் ரதமர் மோடி வருகையை எதிர்த்து கருப்புக் கொடி காட்ட முயன்ற காங்கிர்சார் கைது செய்யப்பட்டுள்ளனர் .இன்று ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் கடலின் நடுவே ரூ.545 கோடியில்…

நாக்பூரில் ரூ. 7.5 லட்சம் பணத்துடன் ஏ  டி எம் இயந்திரம்  கொள்ளை

நாக்பூர் நாக்பூரில் ரூ. 7.5 லட்சம் பணத்துடன் ஏ டி எம் இயந்திரம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் உள்ள மன்காபூர் சதுக்கத்தில் பஞ்சாப் நேஷனல்…

ஜனாதிபதி வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவுக்கு ஒப்புதல்

டெல்லி ஜனாதிபதி திரவுபதி முர்மு வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவுக்கு ஒப்புதல் அளித்துள்ளார் . மத்திய அரசு வக்பு சட்ட திருத்த மசோதாவை நாடாளுமன்ற மக்களவையில்…

மத்திய அரசு தமிழகத்துக்கு ரூ. 522 கோடி பேரிடர் நிவாரண நிதி விடுவிக்க ஒப்புதல்

டெல்லி மத்திய அர்சு ரூ. 522 கோடி பேரிடர் நிர்வாரண நிதியை தமிழகத்துக்கு விடுவிக்க ஒப்புதல் அளித்துள்ளது. கடந்த 2024 ஆம் ஆண்டு கனமழை, வெள்ளம், நிலச்சரிவு…