Category: இந்தியா

வரும் 22 ஆம் தேதி மணிப்பூர் செல்லும் உச்சநீதிமன்ற நீதிபதிகள்

டெல்லி வரும் 22 ஆம் தேதி 6 உச்சநீதிமன்ற நீதிபதிகள் மணிப்புர் செல்ல உள்ளனர். மணிப்பூர் கிட்டத்தட்ட 2 ஆண்டுகளாக கலவரத்தின் பிடியில் சிக்கியுள்ளது. இதுவரை மெய்தி…

இந்தியாவில் பேச்சு சுதந்திரம் சர்வாதிகார நாடுகளுக்கும் கீழாக உள்ளதாக அமெரிக்க ஆய்வில் தகவல்

இந்தியாவில் பேச்சு சுதந்திரம் சர்வாதிகார நாடுகளுக்கும் கீழாக உள்ளது அமெரிக்க ஆய்வில் தெரியவந்துள்ளது. அமெரிக்காவை மையமாகக் கொண்டு செயல்படும் ‘Future Free Speech’ என்னும் அமைப்பு பேச்சு…

இருமுடி இல்லாத பக்தர்கள் சபரிமலையில் தரிசனம் செய்ய கட்டுப்பாடு

சபரிமலை இருமுடி கட்டு இல்லாத பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம் செய்ய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கடந்த 14 ஆம் தேதி பங்குனி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன்…

இன்று நடைபெற இருந்த ரயில்வே தேர்வு திடீர் ஒத்திவைப்பு

டெல்லி இன்று ந்டைபெற இருந்த ரயில்வே உதவி லோகோ பைலட் தேர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ரயில்வேயில் உதவி லோகோ பைலட் 18,799 பணியிடங்களுக்கு முதல்நிலை கணினித்…

வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூர் மாநிலம் செல்கிறது உச்சநீதி மன்ற நீதிபதிகள் குழு…

டெல்லி: வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூர் மாநிலம் சென்று, நேரடி ஆய்வு மற்றும் நலத்திட்ட உதவிகளை செய்ய உள்ள உள்ளது 6 நீதிபதிகளைக்கொண்ட உச்சநீதி மன்ற நீதிபதிகள் குழு.…

ரிசர்வ் வங்கியின் தங்கநகைக் கடன் மீதான புதிய கட்டுப்பாடுகள் சாமானிய மக்களை அதிக கந்துவட்டியில் சிக்க வைக்கும்

தங்க நகை கடன் வாங்கியவர்கள் மீண்டும் நகைக் கடன் வாங்க புதிய கட்டுப்பாட்டை மத்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. நகைக் கடன் வாங்கியவர்கள் கால அவகாசம் முடிந்ததும்…

286 நாட்கள் விண்வெளி பயணம்: புன்னகையுடன் பூமி திரும்பினார் சுனிதா வில்லியம்ஸ்….! வீடியோக்கள்…

நியூயார்க்: உலகளவில் பேசப்படும் விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர். இவர் சுமார் 286 நாட்கள் விண்வெளியில் தவித்து வந்த நிலையில், இன்று அதிகாலை…

ஔரங்கசீப் சர்ச்சையால் வன்முறை நிகழ்ந்த நாக்பூரில் அமைதி திரும்ப வேண்டும் : சமாஜ்வாதி எம்.எல்.ஏ. அபு ஆஸ்மி வேண்டுகோள்

நாக்பூரில் திங்கள்கிழமை நடந்த வன்முறை திட்டமிட்டு நடத்தப்பட்டதாக மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் சந்தேகம் தெரிவித்துள்ளார். ‘சாவா’ படம் ஔரங்கசீப்பிற்கு எதிராக மக்களின் கோபத்தைத் தூண்டிவிட்டதாக ஃபட்னாவிஸ்…

வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதாரை இணைக்கும் பணி விரைவில் துவங்கும் : தேர்தல் ஆணையம் அறிவிப்பு

வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதாரை இணைக்கும் பணி விரைவில் துவங்கும் என்று இந்திய தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது. இதுகுறித்து இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்…

மார்ச் 22ம் தேதி கர்நாடக பந்த்… வாட்டாள் நாகராஜ் தலைமையில் கன்னட அமைப்புகள் ஆலோசனை…

கர்நாடக அரசு பேருந்து ஓட்டுனரை மராத்தியில் பேச சொன்ன சம்பவத்தை அடுத்து கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா இடையே மோதல் வெடித்தது. கடந்த சில வாரங்களுக்கு முன் நடைபெற்ற…