Category: இந்தியா

1 கோடி வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்திய கணவர் தீபக்கின் முகத்தில் குத்து விட்ட குத்துச்சண்டை வீராங்கனை ஸ்வீட்டி பூரா

அர்ஜுனா விருது வென்றவரும் முன்னாள் உலக சாம்பியனுமான குத்துச்சண்டை வீராங்கனை ஸ்வீட்டி பூரா, தனது கணவரும் ஆசிய விளையாட்டுப் போட்டி கபடி வெண்கலப் பதக்கம் வென்றவருமான தீபக்…

பானிபட் போர் மராட்டிய வீரத்தின் அடையாளம், தோல்வியல்ல: மகாராஷ்டிரா முதல்வர் ஃபட்னாவிஸ்

“பானிபட் போர் மராட்டியர்களின் வீரத்தின் அடையாளம், தோல்வியின் சின்னம் அல்ல” என்று மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் செவ்வாயன்று சட்டப்பேரவையில் கூறினார். சத்ரபதி சிவாஜி மகாராஜின் நினைவாக…

35 திருத்தங்களுடன் நிதி மசோதா 2025 மக்களவையில் நிறைவேற்றப்பட்டது

ஆன்லைன் விளம்பரங்களுக்கு 6% டிஜிட்டல் வரி உட்பட மொத்தம் 35 திருத்தங்களுடன் கூடிய நிதி மசோதா 2025, மக்களவையில் செவ்வாய்க்கிழமை குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. மசோதா…

100 நாள் வேலை திட்ட பாக்கி ரூ. 4034 கோடியை விடுவிக்க கனிமொழி வலியுறுத்தல்

டெல்லி தமிழகத்துக்கு 100 நாள் வேலை திட்டத்த்துக்கன பாக்கி ரூஉ. 4034 கோடியை விடுவிக்க கனிமொழி எம் பி வலியுறுத்தி உள்ளார். இன்று நாடாளுமன்ற மக்களவையில் திமுக…

சிபிஎஸ்இ தேர்வில் கால்குலேட்டர் அனுமதிப்பது குறித்து பரிசீலனை

டெல்லி சிபிஎஸ்இ நடத்தும் கணிதம் மற்றும் பத்வியில் தேர்வுகளில் கால்குலேட்டர் பயன்படுத்த அனுமதிப்பதுக்கு குறித்து பரிசீலனை நடந்து வருகிறது. மாணவர்களில் சுமையை குறைக்க மத்திய இடைநிலை கல்வி…

மார்ச் 2026க்குள் சென்னை விமான நிலைய விரிவாக்கம் நிறைவு

சென்னை வரும் 2026 க்குள் சென்னை விமான நிலைய விரிவாக்கப் பணிகள் நிறைவடையும் என் மத்திய அமைச்ச்ர் தெரிவித்துள்ளார். மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை இணை…

எம் பிக்கள் ஊதியம் 24% உயர்வு

டெல்லி எம் பிக்களின் ஊதியம் 24% உயர்த்தப்பட்டுள்ளது. மத்திய அர்சு எம்.பி.க்கள் மற்றும் முன்னாள் எம்.பி.க்களுக்கு, வருமான வரி சட்டத்தின் பிரிவு 48-ன் கீழ், செலவு பணவீக்க…

கேள்விக்கு விடை அளிக்க விவரங்கள் இல்லை : மத்திய அரசு கைவிரிப்பு

டெல்லி நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் எழுப்பும் பல்வேறு கேள்விகளுக்கு விடை அளிக்க விவரங்கள் இல்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது/ தற்போது நடைபெறும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து…

கல்வியை ஆர்.எஸ்.எஸ் தனது கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டால் இந்தியா அழிந்துவிடும்: ராகுல் காந்தி

கல்வி முறையை ஆர்.எஸ்.எஸ் தனது முழு கட்டுப்பாட்டிலும் எடுத்துக் கொண்டால் நாடு அழிந்துவிடும் என்று எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி திங்களன்று கூறினார். இந்திய தேசிய ஜனநாயக…

இடஒதுக்கீடு வழங்க அரசியலமைப்பு சட்டம் திருத்தப்படும் என்று நான் கூறியதாக சொல்வதில் உண்மையில்லை : டி.கே. சிவகுமார்

இடஒதுக்கீடு வழங்க இந்திய அரசியலமைப்பு சட்டம் திருத்தப்படும் என்று நான் கூறியதாக சொல்வதில் உண்மையில்லைஎன்று கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமார் கூறியுள்ளார். முஸ்லிம்களுக்கு 4% இடஒதுக்கீடு…