Category: இந்தியா

புரட்டாசி கடைசி சனிக்கிழமை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அலைமோதும் கூட்டம் – பக்தர்கள் 24 நேரம் காத்திருப்பு…

திருமலை: புரட்டாசி கடைசி சனிக்கிழமையையொட்டி, எம்பெருமான் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க திருப்பதி கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. பக்தர்கள் சுமார் 24 நேரம் காத்திருந்து ஏழுமலையானை தரிசிப்பதாக…

இந்தியாவில் பிரஷர் குக்கர் துறையில் மாற்றத்தை ஏற்படுத்தி, சமையலறை பாதுகாப்பை மேம்படுத்திய டி.டி. ஜெகந்நாதன் காலமானார்

டிடிகே பிரெஸ்டீஜ் லிமிடெட்டின் ஓய்வு பெற்ற தலைவரான டிடி ஜெகநாதன் (77) வியாழக்கிழமை இரவு பெங்களூருவில் காலமானார். அவர் TTK குழுமத்தின் நிறுவனரும் இந்தியாவின் முன்னாள் நிதியமைச்சருமான…

நவம்பரில் தொடங்கும் பெங்களூரு – எர்ணாகுளம் புதிய வந்தே பாரத் ரயில், தமிழகத்தில் எந்த எந்த ரயில் நிலையங்கள் வழியாக செல்லும்?

பெங்களூரு மற்றும் எர்ணாகுளம் இடையிலான புதிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் நவம்பர் மத்தியில் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது என்று ரயில்வே அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது. ஏற்கனவே இந்த வழித்தடத்தில் தற்காலிகமாக…

பீகார் சட்டமன்ற தேர்தல்: இந்திய தேர்தல் ஆணையத்திற்கு ப.சிதம்பரம் 7 கேள்விகள்….

சென்னை: பீகார் சட்டமன்ற தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டு இன்று வேட்புமனுத் தாக்கல் தொடங்கி உள்ள நிலையில், இந்திய தேர்தல் ஆணையத்திற்கு மூத்த காங்கிரஸ் தலைவரும், முன்னாள் அமைச்சருமான…

”இந்தியா மற்றும் இங்கிலாந்து உறவுகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம்” 9 இங்கிலாந்து பல்கலைக்கழகங்கள் இந்தியாவில் திறக்க முடிவு! பிரதமர் மோடி,

டெல்லி: ”இந்தியா மற்றும் இங்கிலாந்து உறவுகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம்” ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த பிரதமர் மோடி, 9 இங்கிலாந்து பல்கலைக்கழகங்கள் இந்தியால் திறக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது என்றும்…

அயோத்தியில் கேஸ் சிலிண்டர் வெடித்து சிறுவர்கள் உள்பட 5 பேர் பலி…

அயோத்தி: அயோத்தியில் ஒரு வீட்டில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி 5 பேர் உயிரிழந்துள்ளனர். விசாரணையில் கேஸ் சிலிண்டர் வெடித்து இந்த விபத்து ஏற்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.…

ஜெய்ஷ்-இ-முகமது JeM தீவிரவாத அமைப்பு மகளிர் பிரிவை உருவாக்குவதாக அறிவித்துள்ளது

பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாத அமைப்பான ஜெய்ஷ்-இ-முகமது (JeM), “ஜமாத்-உல்-மோமினாத்” என்று பெயரிடப்பட்ட அதன் முதல் மகளிர் பிரிவை உருவாக்குவதாக அறிவித்துள்ளது. ‘ஜமாத்-உல்-மோமினாத்’ என்ற மகளிர் படையணியை…

இருமல் சிரப்-ஆல் குழந்தைகள் உயிரிழந்த விவகாரம்: காஞ்சிபுரம் மருந்து ஆலை உரிமையாளர் கைது

சென்னை: வடமாநிலங்களில் இருமல் மருந்து குடித்த 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்த சம்பவத்தில், கோடம்பாக்கத்தில் தங்கியிருந்த கோல்ட்ரிப் உரிமையாளர் ரங்கநாதனை மத்திய பிரதேச போலீசார் கைது செய்தனர்.…

PIN மறந்துவிட்டீர்களா? பிரச்சனை இல்லை — முகம் & கைரேகை மூலம் UPI பணப்பரிமாற்றம்!

இந்தியாவில் டிஜிட்டல் பணம் செலுத்தும் முறையில் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. இந்திய தேசிய பணம் செலுத்தும் கழகம் (NPCI) மற்றும் இந்திய ரிசர்வ் வங்கி (RBI) சேர்ந்து,…

முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுகளுக்கான பயணத் தேதியை மாற்ற இந்திய ரயில்வே அனுமதி

இந்திய ரயில்வே, முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுகளின் பயணத் தேதியை ஆன்லைனில் மாற்ற அனுமதிக்கும் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது. இதற்கு எந்த கூடுதல் கட்டணமும் இல்லை. இந்த திட்டம்…