புரட்டாசி கடைசி சனிக்கிழமை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அலைமோதும் கூட்டம் – பக்தர்கள் 24 நேரம் காத்திருப்பு…
திருமலை: புரட்டாசி கடைசி சனிக்கிழமையையொட்டி, எம்பெருமான் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க திருப்பதி கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. பக்தர்கள் சுமார் 24 நேரம் காத்திருந்து ஏழுமலையானை தரிசிப்பதாக…