3 லட்சம் கோடி ரூபாய் இழப்பு… இந்திய பங்குச் சந்தை ஆட்டம் கண்டது… சென்செக்ஸ் 1400 புள்ளிகள் சரிவு…
இந்திய பங்குச் சந்தை இன்று காலை சற்று சரிவை சந்தித்த நிலையில், பிற்பகலில் பெரும் சரிவை சந்தித்தது. வங்கிகள் உள்ளிட்ட முக்கிய பங்குகள் 20% வரை சரிவை…
இந்திய பங்குச் சந்தை இன்று காலை சற்று சரிவை சந்தித்த நிலையில், பிற்பகலில் பெரும் சரிவை சந்தித்தது. வங்கிகள் உள்ளிட்ட முக்கிய பங்குகள் 20% வரை சரிவை…
இந்தியாவின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவருமான முகேஷ் அம்பானியின் இளைய மகன் அனந்த் அம்பானி துவாரகை நோக்கி நடைபயணம் மேற்கொண்டுள்ளார். Z+ பாதுகாப்புடன் குஜராத்…
டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் தனது கார் உற்பத்தி ஆலையை துவங்க உள்ளதாக செய்தி வெளியான நிலையில், அதன் போட்டி நிறுவனமான சீனவைச் சேர்ந்த எலக்ட்ரானிக் கார் உற்பத்தி…
சென்னை: கேரளாவில் வெளியாகி உள்ள எம்புரான் படத்தில் முல்லை பெரியாறு அணை மற்றும் குஜராத் கலவரம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் காட்சிகள் உள்ளதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளது. தமிழ்நாடு…
டெல்லி: இந்தியாவின் பொதுக்கல்வி முறையின் ‘படுகொலை’ முடிவுக்கு வர வேண்டும் என்று வலியுறுத்தி உள்ள காங்கிரஸ் எம்.பி. சோனியா காந்தி, மோடி அரசை கடுமையாக சாடிய சோனியா…
ஸ்ரீநகர்: பிரதமர் மோடி காஷ்மீர் மாநிலத்தின் உலகின் மிக உயரமான உதாம்பர் ரயில் பாலம் திறந்து வைப்பதுடன், காஷ்மீர் மாநிலத்தின் முதல் வந்தே பாரத் ரயில் சேவையை…
டெல்லி: மோடி அரசு இந்தியாவின் சுகாதார உள்கட்டமைப்பை மேம்படுத்தியுள்ளது, நாடு முழுவதும் மருத்துவ மாணவர்களுக்கான இடங்கள் 1.15 லட்சமாக அதிகரிக்கப்பட்டு இருப்பதுடன், அடுத்த 5 ஆண்டுகளில் மேலும்…
டெல்லி: நாடு முழுவதும் பயன்பாட்டில் உள்ள மருந்துகளில் 103 மருந்துகள் தரமற்றவை என மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்து உள்ளது. இதுதொடர்பாக மாநில அரசு…
டெல்லி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிரதமர் மோடிக்கூ கடிதம் எழுதி உள்ளார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, கேரளா, குஜராத் மற்றும் அந்தமான் மற்றும் நிக்கோபார்…
டெல்லி’’ இண்டிகோ விமானநிறுவனத்துக்கு வருமானவரித்துறை ரூ/. 944 கோடி அபராதம் விதித்து நோட்டிஸ் அனுப்பி உள்ளது. சில நாட்களுக்கு முன்னர், 2025 ஆம் நிதியாண்டின் மூன்றாம் காலாண்டில்…