நேற்று குஜராத் மாநிலத்தில் நிலநடுக்கம்
கட்ச் நேற்று இரவு குஜராத் மாநிலத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. குஜராத் மாநிலம் கட்சு மாவட்டத்தில் நேற்று இரவு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் குஜராத் மாநிலத்தின் ராஜ்கோட்டில்…
கட்ச் நேற்று இரவு குஜராத் மாநிலத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. குஜராத் மாநிலம் கட்சு மாவட்டத்தில் நேற்று இரவு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் குஜராத் மாநிலத்தின் ராஜ்கோட்டில்…
டெல்லி பிரதமர் மோடி தனது கான்பூர் பயணத்தை ரத்து செய்துள்ளார், இன்று உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் ரூ.20 ஆயிரம் கோடி மதிப்பிலான வளர்ச்சித்திட்ட பணிகளை பிரதமர் மோடி…
டெல்லி உச்சநீதிமன்றம் வாகனத்துறையில் பலர் வேலை இழக்கலாம் எனத் தெரிவித்துள்ளது/ உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தனது துறைகளில் மின்சார வாகனங்களை பயன்படுத்த உத்தரவிடக்கோரி, பொதுநல வழக்கு மையம்…
“பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக, மத்திய அரசு உடனடியாக அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி அனைவரின் கருத்தையும் கேட்க வேண்டும், மேலும் பயங்கரவாதிகளைக் கண்டுபிடித்து ஒழிக்க வேண்டும்” என்று…
தெற்கு காஷ்மீரில் உள்ள பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீதான பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, பிரதமரின் இல்லத்தில் நடைபெற்ற பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழுவின் (CCS) கூட்டம் முடிவுக்கு வந்தது.…
காஷ்மீர் பள்ளத்தாக்கில் சுற்றுலா சீசன் உச்சத்தை எட்டிய நிலையில் பஹல்காமில் 26 சுற்றுலாப் பயணிகள் காட்டுமிராண்டித்தனமாக கொல்லப்பட்டதை அடுத்து அம்மாநிலத்தின் சுற்றுலாத் துறை ஒரேநாளில் சீர்குலைந்துள்ளது. இந்த…
ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் காயமடைந்த தமிழர்களின் நிலை மற்றும் அவர்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. ‘மினி சுவிட்சர்லாந்து’ என்று அழைக்கப்படும் பைசரனில் பயங்கரவாதத்…
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நடைபெற்ற கொடூர தாக்குதலில் அம்மாநிலத்திற்கு சுற்றுலா சென்ற அப்பாவி சுற்றுலா பயணிகள் பலியாகி உள்ளனர். அமர்நாத் யாத்திரை அடுத்த சில வாரங்களில் துவங்க…
ஸ்ரீநகர்: காஷ்மீர் மாநிலம் பெஹல்காமில் இந்து சுற்றுலா பயணிகள்மீத நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.2 லட்சமும் நிவாரணம் அறிவித்து ஜம்மு…
பஹல்காம் தாக்குதலில் பின்னணியில் உள்ளவர்களுக்கு விரைவில் தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். விரைவில் துள்ளியமான மற்றும் மிகப்பெரிய…