Category: இந்தியா

பாஜகவுக்கு கிறித்துவர்கள் நிலத்தின் மீதும் கண் : உத்தவ் தாக்கரே

மும்பை உத்தவ் தாக்கரே பாஜக கிறித்துவர்கள் நிலத்தின் மீதும் கண் வைத்துள்ளதாக கூறி உள்ளார். நேற்று உத்தவ் சிவசேனா கட்சி தலைவரும், முன்னாள் முதல்வருமான உத்தவ் தாக்கரே…

மோடிக்கு கருப்பு கொடி காட்ட முயன்ற  காங்கிரசார் கைது

ராமேஸ்வரம் ரதமர் மோடி வருகையை எதிர்த்து கருப்புக் கொடி காட்ட முயன்ற காங்கிர்சார் கைது செய்யப்பட்டுள்ளனர் .இன்று ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் கடலின் நடுவே ரூ.545 கோடியில்…

நாக்பூரில் ரூ. 7.5 லட்சம் பணத்துடன் ஏ  டி எம் இயந்திரம்  கொள்ளை

நாக்பூர் நாக்பூரில் ரூ. 7.5 லட்சம் பணத்துடன் ஏ டி எம் இயந்திரம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் உள்ள மன்காபூர் சதுக்கத்தில் பஞ்சாப் நேஷனல்…

ஜனாதிபதி வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவுக்கு ஒப்புதல்

டெல்லி ஜனாதிபதி திரவுபதி முர்மு வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவுக்கு ஒப்புதல் அளித்துள்ளார் . மத்திய அரசு வக்பு சட்ட திருத்த மசோதாவை நாடாளுமன்ற மக்களவையில்…

மத்திய அரசு தமிழகத்துக்கு ரூ. 522 கோடி பேரிடர் நிவாரண நிதி விடுவிக்க ஒப்புதல்

டெல்லி மத்திய அர்சு ரூ. 522 கோடி பேரிடர் நிர்வாரண நிதியை தமிழகத்துக்கு விடுவிக்க ஒப்புதல் அளித்துள்ளது. கடந்த 2024 ஆம் ஆண்டு கனமழை, வெள்ளம், நிலச்சரிவு…

2 நாட்களுக்கு திருப்பதி- புதுச்சேரி மெமு ரயில் சேவை ரத்து  

புதுச்சேரி இரு தினங்களுக்கு திருப்பதி – புதுச்சேரி மெமு ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது, தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள் அறிவிப்பில். ”புதுச்சேரியில் இருந்து திருப்பதி செல்லும் மெமு…

தெலங்கானா கஞ்சா கச்சிபௌலி வனப்பகுதியில் மரங்கள் வெட்ட தடை! மாநில அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

டெல்லி: தெலங்கானாவின் கஞ்சா கச்சிபௌலி வனப்பகுதியில் மரங்கள் வெட்ட தடை விதித்த உச்சநீதிமன்றம் மாநில அரசின் நடவடிக்கையை கடுமை யாக விமர்சித்தது. தெலங்கானாவின் கஞ்சா கச்சிபௌலியில் உள்ள…

5,614 கி.மீ நீளம் சாலைகள் அமைப்பு: 2025ம் நிதியாண்டில் தேசிய நெடுஞ்சாலைத்துறை இலக்கை மிஞ்சி சாதனை…

டெல்லி: 2025ம் நிதியாண்டில் தேசிய நெடுஞ்சாலைத்துறை இலக்கை மிஞ்சி சாதனை படைத்துள்ளதாக மத்தியஅரசு தெரிவித்து உள்ளது. அதன்படி, 2025 நிதியாண்டில் இந்தியா முழுவதும் 5,614 கி.மீ நீள…

சட்டவிரோத பண மோசடி : கேரள முதல்வர் பினராயி விஜயன் மகள் மீது மோசடி வழக்கு;

திருவனந்தபுரம்: சட்டவிரோத பண மோசடி தொடர்பான புகாரின் பேரில், கேரள முதல்வர் பினராயி விஜயன் மகள் மீது மோசடி வழக்கு பதிவு செய்ய மத்தியஅரசு அனுமதி வழங்கி…

தேர்தல் பத்திரம் மூலம் பெறப்பட்ட நிதியை பறிமுதல் செய்யக்கோரிய மறுஆய்வு மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்

டெல்லி: உச்சநீதி மன்றம் தேர்தல் பத்திரம் முறைக்கு தடை விதித்துள்ள நிலையில், தேர்தல் பத்திரம் மூலம் பெறப்பட்ட நிதியை பறிமுதல் செய்யக்கோரி தொடரப்பட்ட மறுஆய்வு மனுவை உச்சநீதிமன்றம்…